பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
நிரஞ்சன் பாரதி | ஹரிசரண் & சின்மயி | யுவன் சங்கர் ராஜா | சென்னை 28 – 2 |
Nee Kidaithai Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : நீ கிடைத்தாய்…
ஒரு முன்னை தவம் போலே…
இளம் கன்னி பிறப்பாலே…
இது உந்தன் அன்பாலே…
இந்நாளே பொன்னாலே…
பெண் : என் நினைவோ…
தினம் உன்னை சுற்றும் நானே…
மனம் எல்லாம் சுகம்தானே…
எங்கும் உன்னை கண்டேனே…
என்னானேன் ஏதானேன்…
ஆண் : விடுதலை ஆன மனம்…
அடிமை என்றாவதென்ன…
முடிவின்றி போவதென்ன…
முன்னும் பின்னும் எண்ணமின்றி தடுமாற…
பெண் : படித்த போதே…
இணைந்த உயிரானோம்…
பதவி ஏற்றோம்…
உண்மை இதுதான்…
குழு : மனமெல்லாம் துள்ள துள்ள…
மகிழ்ந்தோடும் காவேரி…
விழியெல்லாம் வண்ணம் பூசி…
விளையாடிடுதே…
குழு : மனமெல்லாம் துள்ள துள்ள…
மகிழ்ந்தோடும் காவேரி…
மேலேறி ஓடாதோ…
இங்கும் அங்கும் எங்கும்…
பொங்கி பாயாதோ… ஓ…
பெண் : என் நினைவோ…
தினம் உன்னை சுற்றும் நானே…
மனம் எல்லாம் சுகம்தானே…
எங்கும் உன்னை கண்டேனே…
என்னானேன் ஏதானேன்… ஹேய்…
—BGM—
பெண் : எங்கே போனாலும்…
உன்னுடைய எண்ணம் இல்லாமல்…
என்னிடத்தில் சொல்லாமலே…
என் இதயம் நின்றே போகும்…
ஆண் : அன்புடைய ஆதிக்கமே…
என்றும் என்னை பாதிக்குமே…
அற்புதங்கள் சாதிக்குமே…
வாழும் வரை நீடிக்குமே… நீங்காதே…
பெண் : எனது ஜீவன்…
எனது ஆதாரம்…
எனது சுவாசம்…
உந்தன் கண்ணோரம்…
ஆண் : நீ கிடைத்தாய்…
ஒரு முன்னை தவம் போலே…
இளம் கன்னி பிறப்பாலே…
இது உந்தன் அன்பாலே…
இந்நாளே பொன்னாலே…
பெண் : என் நினைவோ…
தினம் உன்னை சுற்றும் நானே…
மனம் எல்லாம் சுகம்தானே…
எங்கும் உன்னை கண்டேனே…
என்னானேன் ஏதானேன்…
குழு : மனமெல்லாம் துள்ள துள்ள…
மகிழ்ந்தோடும் காவேரி…
மேலேறி ஓடாதோ…
இங்கும் அங்கும் எங்கும்…
பொங்கி பாயாதோ… ஓ…
—BGM—
Notes : Nee Kidaithai Song Lyrics in Tamil. This Song from Chennai 28 – 2 (2016). Song Lyrics penned by Niranjan Bharathi. நீ கிடைத்தாய் பாடல் வரிகள்.