பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வைரமுத்து | கே.எஸ். சித்ரா & ஹரிஹரன் | வித்யாசாகர் | நிலாவே வா |
Nee Kaatru Naan Maram Song Lyrics in Tamil
ஆண் : நீ காற்று…
—BGM—
ஆண் : நான் மரம்…
—BGM—
ஆண் : என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்…
—BGM—
ஆண் : நீ காற்று நான் மரம்…
என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்…
ஆண் : நீ மழை நான் பூமி…
எங்கு விழுந்தாலும் ஏந்திக்கொல்வேன்…
ஆண் : நீ இரவு நான் விண்மீன்…
நீ இருக்கும் வரைதான் நான் இருப்பேன்…
ஆண் : நீ காற்று நான் மரம்…
என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்…
—BGM—
பெண் : நீ அலை நான் கரை…
என்னை அடித்தாலும் ஏற்றுக்கொள்வேன்…
ஆண் : நீ உடல் நான் நிழல்…
நீ விழவேண்டாம் நான் விழுவேன்…
பெண் : நீ கிளை நான் இலை…
உன்னை ஒட்டும் வரைக்கும்…
நான் உயிர்த்திருப்பேன்…
ஆண் : நீ விழி நான் இமை…
உன்னை சேரும் வரைக்கும்…
நான் துடித்து இருப்பேன்…
பெண் : நீ சுவாசம் நான் தேகம்…
நான் உன்னை மட்டும்…
உயிர் தொட அனுமதிப்பேன்…
ஆண் : நீ காற்று நான் மரம்…
என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்…
—BGM—
ஆண் : நீ வானம் நான் நீலம்…
உன்னில் நானாய் கலந்திருப்பேன்…
பெண் : நீ எண்ணம் நான் வார்த்தை நீ…
சொல்லும் பொழுதே வெளிப்படுவேன்…
ஆண் : நீ வெயில் நான் குயில்…
உன் வருகை பார்த்துதான்…
நான் இசைப்பேன்…
பெண் : நீ உடை நான் இடை…
உன்னை உறங்கும் பொழுதும்…
நான் உடுத்திருப்பேன்…
ஆண் : நீ பகல் நான் ஒளி…
என்றும் உன்னை மட்டும்…
சார்ந்தே நான் இருப்பேன்…
பெண் : நீ காற்று நான் மரம்…
என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்…
ஆண் : நீ மழை நான் பூமி…
எங்கு விழுந்தாலும் ஏந்திக்கொல்வேன்…
பெண் : நீ இரவு நான் விண்மீன்…
நீ இருக்கும் வரைதான் நான் இருப்பேன்…
ஆண் : நீ காற்று நான் மரம்…
என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்…
Notes : Nee Kaatru Naan Maram Song Lyrics in Tamil. This Song from Nilaave Vaa (1998). Song Lyrics penned by Vairamuthu. நீ காற்று நான் மரம் பாடல் வரிகள்.