mannipaaya-mannipaaya-song-lyrics

மன்னிப்பாயா மன்னிப்பாயா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைஏ.ஆர்.ரகுமான் & ஸ்ரேயா கோஷல்ஏ.ஆர்.ரகுமான்விண்ணைத்தாண்டி வருவாயா

Mannipaaya Mannipaaya Song Lyrics in Tamil


பெண் : கடலில் மீனாக இருந்தவள் நான்…
உனக்கென கரை தாண்டி வந்தவள்தான்…
துடித்திருந்தேன் தரையினிலே…
திரும்பிவிட்டேன் என் கடலிடமே…

—BGM—

பெண் : ஒரு நாள் சிரித்தேன்…
மறுநாள் வெறுத்தேன்…
உனை நான் கொல்லாமல் கொன்று புதைத்தேனே…
மன்னிப்பாயா… மன்னிப்பாயா… மன்னிப்பாயா…

—BGM—

பெண் : ஒரு நாள் சிரித்தேன்…
மறுநாள் வெறுத்தேன்…
உனை நான் கொல்லாமல் கொன்று புதைத்தேனே…
மன்னிப்பாயா… மன்னிப்பாயா…
மன்னிப்பாயா… மன்னிப்பாயா…
மன்னிப்பாயா…

ஆண் : கண்ணே தடுமாறி நடந்தேன்…
நூலில் ஆடும் மழையாகிப் போனேன்…
உன்னால்தான் கலைஞனாய் ஆனேனே…

ஆண் : தொலை தூரத்தில் வெளிச்சம் நீ…
உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே…
மேலும் மேலும் உருகி உருகி…
உன்னை எண்ணி ஏங்கும் இதயத்தை என்ன செய்வேன்… ஓஓ…
உன்னை எண்ணி ஏங்கும் இதயத்தை என்ன செய்வேன்…

—BGM—

பெண் : ஓடும் நீரில் ஓர் அலைதான் நான்…
உள்ளே உள்ள ஈரம் நீதான்…
வரம் கிடைத்தும் நான் தவறவிட்டேன்…
மன்னிப்பாயா… அன்பே…

ஆண் : காற்றிலே ஆடும் காகிதம் நான்…
நீதான் என்னை கடிதம் ஆக்கினாய்…
அன்பில் தொடங்கி அன்பில் முடிக்கிறேன்…
என் கலங்கரை விளக்கமே…

பெண் : ஒரு நாள் சிரித்தேன்…
மறுநாள் வெறுத்தேன்…
உனை நான் கொல்லாமல் கொன்று புதைத்தேனே…
மன்னிப்பாயா… மன்னிப்பாயா…
மன்னிப்பாயா… மன்னிப்பாயா…
மன்னிப்பாயா…

ஆண் & பெண் : அன்பிற்கும் உண்டோ உண்டோ அழைக்கும் தாழ்…
அன்பிற்க்கும் உண்டோ அழைக்கும் தாழ்…
ஆர்வல புண்கண்ணீர் பூசல் தரும்…
அன்பிலார் எல்லாம் தமக்குரியர்…
அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு…
புலம்பல் எனச் சென்றேன் புல்லிறேன் நெஞ்சம்…
கலத்தல் உருவது கண்டு…

பெண் : ஏன் என் வாழ்வில் வந்தாய் கண்ணா நீ…
போவாயோ கானல் நீர் போலே தோன்றி…
அனைவரும் உறங்கிடும் இரவெனும் நேரம்…
எனக்கது தலையணை நனைத்திடும் நேரம்…

பெண் : ஒரு நாள் சிரித்தேன்…
மறுநாள் வெறுத்தேன்…
உனை நான் கொல்லாமல் கொன்று புதைத்தேனே…
மன்னிப்பாயா… மன்னிப்பாயா…
மன்னிப்பாயா… மன்னிப்பாயா…
மன்னிப்பாயா…

ஆண் : கண்ணே தடுமாறி நடந்தேன்…
நூலில் ஆடும் மழையாகிப் போனேன்…
உன்னால்தான் கலைஞனாய் ஆனேனே…

ஆண் : தொலை தூரத்தில் வெளிச்சம் நீ…
உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே…
மேலும் மேலும் உருகி உருகி…
உன்னை எண்ணி ஏங்கும் இதயத்தை என்ன செய்வேன்…

ஆண் : மேலும் மேலும் உருகி உருகி…
உன்னை எண்ணி ஏங்கும் இதயத்தை என்ன செய்வேன்… ஓஓ…
உன்னை எண்ணி ஏங்கும் இதயத்தை என்ன செய்வேன்…

பெண் : ஹ்ம்ம்… ம்ம்… ம்ம்…

—BGM—


Notes : Mannipaaya Mannipaaya Song Lyrics in Tamil. This Song from Vinnaithaandi Varuvaayaa (2010). Song Lyrics penned by Thamarai. மன்னிப்பாயா மன்னிப்பாயா பாடல் வரிகள்.