Kanchipattu Chellakatti Song Lyrics in Tamil

காஞ்சிப்பட்டு சேலை கட்டி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாசன்ஹரிஹரன்தேவாரெட்டை ஜடை வயசு

Kanchipattu Chellakatti Song Lyrics in Tamil


BGM

ஆண் : காஞ்சிப்பட்டு சேலை கட்டி…
கால் கொலுசில் தாளம் தட்டும்…
கன்னிப் பொண்ணே நின்னு கேளம்மா…

ஆண் : என் மனைவி வந்த பின்னால்…
என்னவெல்லாம் செய்வேன் என்று…
சேர்த்து வைத்த ஆசை சொல்லவா…

ஆண் : சேலைதான் ஓல்டு ஆச்சு…
சுடிதாரும் போர் ஆச்சு…

ஆண் : நித்தம் ஒரு ஜீன்ஸ்சு போட்டு…
முட்டி தொடும் மிடியும் போட்டு…
கொஞ்சம் கொஞ்சம் லிப்ஸ்டிக் போட்டு…
அவளை நான் ரசிப்பேன்…

ஆண் : மாசத்துக்கு ரெண்டு தரம்…
பியூட்டி பார்லர் கூட்டி போவேன்…
ராத்திரியில் நைட்டியை போல் நானேதான் இருப்பேன்…

ஆண் : காஞ்சிப்பட்டு சேலை கட்டி…
கால் கொலுசில் தாளம் தட்டும்…
கன்னிப் பொண்ணே நின்னு கேளம்மா…

BGM

ஆண் : ஸ்கூட்டர் ஓட்ட சொல்லுவேன்…
இடுப்பில் கையை போடுவேன்…
முன்னால் பார்த்து ஓட்டுன்னு…
பின்னால் மெல்ல கிள்ளுவேன்…

BGM

ஆண் : தூங்கிப்போனா சம்மதம்…
தோசை நானே ஊத்துவேன்…
ஊருக்கேதும் போயிட்டா உள்ளுக்குள்ளே ஏங்குவேன்…

BGM

ஆண் : அவள் முகம் என் மகளுக்குமே…
வரும்படி ஒரு வரம் கேட்பேன்…
அவள் பெயர் தனை இன்ஷியலாய்…
இடும்படி நான் செய்திடுவேன்…

ஆண் : அவள் தாவணி பருவத்து…
லவ் லெட்டர் அனைத்தையும்…
இருவரும் படித்திடுவோம்…

BGM

ஆண் : எங்கள் முதுமை பருவத்து முத்தங்கள் கூட…
இனிப்பென ருசித்திடுவோம்…

BGM

ஆண் : வெங்காயத்தை வெட்டும் போதும்…
கண் கலங்க கூடாதம்மா…
வெங்காயமே வேண்டாம் கண்ணே…
நான் அதை வெறுத்திடுவேன்…

ஆண் : காஞ்சிப்பட்டு சேலை கட்டி…
கால் கொலுசில் தாளம் தட்டும்…
கன்னிப் பொண்ணே நின்னு கேளம்மா…

BGM

ஆண் : அடடா எந்தன் மம்மிக்கும்…
ஹைடெக் நடையை பழக்கணும்…
சுடிதார் போட்டும் பார்க்கணும்…
தோழி போலே பழகணும்…

BGM

ஆண் : அழகான பொண்ணு போகையில்…
அதை நான் ரசிச்சு பார்க்கையில்…
காதை மெல்ல திருகனும்…
ஆனா என்ன ரசிக்கணும்…

BGM

ஆண் : அவள் தலை தனில் பூ தைத்து…
அதை புகைப்படம் எடுத்து வைப்பேன்…
அவள் பிடிக்கலை என்று சொன்னால்…
பியர் அடிப்பதை நிறுத்திடுவேன்…

ஆண் : ஒரு நாளைக்கு மூணு முறை வைத்து…
அவள் தரும் சிகரெட்டை குடித்திடுவேன்…

BGM

ஆண் : என் சில்மிஷ கணங்களில் சிதறிடும் ஜாக்கெட்…
ஹூக்யினை தைத்திடுவேன்…

ஆண் : கோபபட்டு திட்டிவிட்டு…
கொல்லப்பக்கம் போயி நின்னு…
அக்கம் பக்கம் பார்த்து விட்டு…
மெல்ல நான் அழுவேன்…

ஆண் : காஞ்சிப்பட்டு சேலை கட்டி…
கால் கொலுசில் தாளம் தட்டும்…
கன்னிப் பொண்ணே நின்னு கேளம்மா…

ஆண் : என் மனைவி வந்த பின்னால்…
என்னவெல்லாம் செய்வேன் என்று…
சேர்த்து வைத்த ஆசை சொல்லவா…

ஆண் : சேலைதான் ஓல்டு ஆச்சு…
சுடிதாரும் போர் ஆச்சு…

ஆண் : நித்தம் ஒரு ஜீன்ஸ்சு போட்டு…
முட்டி தொடும் மிடியும் போட்டு…
கொஞ்சம் கொஞ்சம் லிப்ஸ்டிக் போட்டு…
அவளை நான் ரசிப்பேன்…

BGM


Notes : Kanchipattu Chellakatti Song Lyrics in Tamil. This Song from Rettai Jadai Vayasu (1997). Song Lyrics penned by Vasan. காஞ்சிப்பட்டு சேலை கட்டி பாடல் வரிகள்.