பாடலாசிரியர் | பாடகர்கள் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வைரமுத்து | உன்னி மேனன் & எஸ். ஜானகி | ஏ.ஆர்.ரகுமான் | ஜோடி |
Kadhal Kaditham Song Lyrics in Tamil
—BGM—
பெண் : காதல் கடிதம் தீட்டவே…
மேகம் எல்லாம் காகிதம்…
வானின் நீலம் கொண்டு வா…
பேனா மையோ தீா்ந்திடும்…
சந்திரனும் சூாியனும் அஞ்சல்காரா்கள்…
இரவு பகல் எப்பொழுதும்…
அஞ்சல் உன்னைச் சோ்ந்திடும்…
ஆண் : காதல் கடிதம் தீட்டவே…
மேகம் எல்லாம் காகிதம்…
வானின் நீலம் கொண்டு வா …
பேனா மையோ தீா்ந்திடும்…
சந்திரனும் சூாியனும் அஞ்சல்காரா்கள்…
இரவு பகல் எப்பொழுதும்…
அஞ்சல் உன்னைச் சோ்ந்திடும்…
பெண் : காதல் கடிதம் தீட்டவே…
மேகம் எல்லாம் காகிதம்…
வானின் நீலம் கொண்டு வா…
பேனா மையோ தீா்ந்திடும்…
—BGM—
பெண் : கடிதத்தின் வாா்த்தைகளில்…
கண்ணா நான் வாழுகிறேன்…
பேனாவில் ஊற்றி வைத்தது எந்தன் உயிரல்லோ…
ஆண் : பொன்னே உன் கடிதத்தைப்
பூவாலே திறக்கின்றேன்…
விரல் பட்டால் உந்தன் ஜீவன்
காயம் படுமல்லோ…
பெண் : அன்பே உந்தன் அன்பில்
ஆடிப் போகின்றேன்….
செம்பூக்கள் தீண்டும்போது
செத்துச் செத்து பூப்பூக்கின்றேன்….
ஆண் : காதல் கடிதம் தீட்டவே…
மேகம் எல்லாம் காகிதம்…
பெண் : ஹோ… வானின் நீலம் கொண்டு வா…
பேனா மையோ தீா்ந்திடும்…
—BGM—
ஆண் : ம்ம்ம்… கண்ணே உன் கால் கொலுசில்…
மணியாக மாட்டேனா…
மஞ்சத்தில் உறங்கும் போது…
சினுங்க மாட்டேனா…
பெண் : ஆ… காலோடு கொலுசல்ல…
கண்ணோடு உயிரானாய்…
உயிரே நான் உறங்கும்…
போதும் உறங்கமாட்டாயா…
ஆண் : தப்பு செய்யப் பாா்த்தால்…
ஒப்புக் கொள்வாயா…
மேலாடை நீங்கும் போது…
வெட்கம் என்ன முந்தானையா…
பெண் : ல லா ல லா ல லா ….
ஆண் : காதல் கடிதம் தீட்டவே…
மேகம் எல்லாம் காகிதம்…
பெண் : ல லா ல லா ல லா ….
ஆண் : ஓ… வானின் நீலம் கொண்டு வா…
பேனா மையோ தீா்ந்திடும்…
சந்திரனும் சூாியனும் அஞ்சல்காரா்கள்…
ஆண் & பெண் : இரவு பகல் எப்பொழுதும்…
அஞ்சல் உன்னைச் சோ்ந்திடும்…
ஆண் : காதல் கடிதம் தீட்டவே…
மேகம் எல்லாம் காகிதம்…
பெண் : ஓ… வானின் நீலம் கொண்டு வா…
பேனா மையோ தீா்ந்திடும்…
ஆண் : ஹோ…..
Notes : Kadhal Kaditham Song Lyrics in Tamil. This Song from Jodi (1999). Song Lyrics penned by Vairamuthu. காதல் கடிதம் பாடல் வரிகள்.