பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
யுகபாரதி | சாய்சிவன் & மகாலட்சுமி ஐயர் | மணி சர்மா | நரசிம்மா |
Kadhal Aararo Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : காதல் ஆராரோ காதல் ஆராரோ…
கண்ணால் சொன்னாயே பெண்ணே நீ யாரோ…
ஆண் : மின்னல் பெண்ணே ஜன்னல் மூடாதே… ஏ…
உன்னுள் நானே வெளியே தேடாதே…
மின்னல் பெண்ணே ஜன்னல் மூடாதே… ஏ…
உன்னுள் நானே வெளியே தேடாதே…
பெண் : காதல் ஆராரோ காதல் ஆராரோ…
கண்ணால் கேட்டாயே கள்வா நீ யாரோ…
பெண் : தரையில் மீன்கள் கண்கள் ஆனதே… ஏ…
தூக்கம் தூக்கம் தூர்ந்தே போனதே…
தரையில் மீன்கள் கண்கள் ஆனதே… ஏ…
தூக்கம் தூக்கம் தூர்ந்தே போனதே…
—BGM—
ஆண் : மனசு மனசு இன்று வலையோசை ஆனதே… ஏ…
கொலுசு மணிகள் எனை கொலை செய்தே போனதே…
மனசு மனசு இன்று வலையோசை ஆனதே… ஏ…
கொலுசு மணிகள் எனை கொலை செய்தே போனதே…
பெண் : இணைவதனால் இதழ் இணப்பதனால்…
இந்த முத்தம் தீராதே…
ஆண் : நனைவதனால் மழை நனைப்பதனால்…
நதி குற்றம் கூறாதே…
பெண் : காம்பில்லாமல் பூக்குமே காதல் பூக்கள்தான்…
ஆண் : காதல் ஆராரோ காதல் ஆராரோ…
பெண் : கண்ணால் கேட்டாயே கள்வா நீ யாரோ…
—BGM—
பெண் : எறியும் விழியில் எனை கற்பூரம் ஆக்கினாய்…
திரியை திருடும் ஒரு தீபம் போல் மாற்றினாய்…
எறியும் விழியில் எனை கற்பூரம் ஆக்கினாய்…
திரியை திருடும் ஒரு தீபம் போல் மாற்றினாய்…
ஆண் : தொடங்கிடவும் அலை அடங்கிடவும்…
ஒரு ஜென்மம் போதாதே…
பெண் : பிரிவதனால் உயிர் முடிவதனால்…
இந்த காதல் சாகாதே…
ஆண் : நீயில்லாத வாழ்க்கையே தேவையில்லையே…
பெண் : காதல் ஆராரோ காதல் ஆராரோ…
கண்ணால் கேட்டாயே கள்வா நீ யாரோ…
ஆண் : மின்னல் பெண்ணே ஜன்னல் மூடாதே… ஏ…
உன்னுள் நானே வெளியே தேடாதே…
Notes : Kadhal Aararo Song Lyrics in Tamil. This Song from Narasimha (2001). Song Lyrics penned by Yugabharathi. காதல் ஆராரோ பாடல் வரிகள்.