பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | எஸ். ஜானகி & எஸ். பி. பாலசுப்ரமணியம் | இளையராஜா | உத்தம ராசா |
Intha Mamanoda Manasu Song Lyrics in Tamil
—BGM—
பெண் : இந்த மாமனோட மனசு…
மல்லியப்பூ போலே பொன்னானது…
இந்த வண்ண மயில் அதனால்…
எண்ணியது போலே பூச்சூடுது…
பெண் : குத்தால குளுமையும் கூடி வருது…
சந்தோஷ நெனப்பொரு கோடி வருது…
சொல்ல வார்த்தை ஏதும் இல்லை…
பெண் : மாமனோட… ஹே… மாமனோட மனசு…
மல்லியப்பூ போலே பொன்னானது…
இந்த வண்ண மயில் அதனால்…
எண்ணியது போலே பூச்சூடுது…
—BGM—
ஆண் : அக்காளின் மகளுக்கு…
கேட்டதை நான் கொடுப்பேன்…
மனசில் இப்ப அல்லாடி கிடக்கிற…
ஆசைய நான் முடிப்பேன்…
பெண் : விரும்பியது இந்நேரம் கிடைகிற போது…
வரும் ஏக்கம் நெஞ்சில் ஏது…
ஆண் : எல்லோர்க்கும் நினைத்தது போலே…
மண வாழ்க்கை வாய்த்திடாது…
பெண் : எப்போதும் ஒருவனை எண்ணி தவித்தேன்…
ஆண் : இப்போது நான் அதை கண்டு பிடித்தேன்…
பெண் : கெட்டி மேளம் கேட்கும் நேரம் கூட…
பெண் : மாமனோட…
ஆண் : இந்த மாமனோட மனசு…
மல்லியப்பூ போலே பொன்னானது…
இந்த வண்ண மயில் அதனால்…
எண்ணியது போலே பூச்சூடுது…
ஆண் : குத்தால குளுமையும் கூடி வருது…
சந்தோஷ நெனப்பொரு கோடி வருது…
சொல்ல வார்த்தை ஏதும் இல்லை…
ஆண் : மாமனோட…
இந்த மாமனோட மனசு…
மல்லியப்பூ போலே பொன்னானது…
இந்த வண்ண மயில் அதனால்…
எண்ணியது போலே பூச்சூடுது…
—BGM—
பெண் : பொன்னான நகைகளும்…
மாலையும் போட்டிருப்பேன்…
மணவறையில் கண்ணாலே உனக்கொரு…
நன்றியை நானுரைபேன்…
ஆண் : எனக்கு அன்று சொல்லாத…
உணர்வுகள் கூடும்…
விழி ஓரம் ஈரமாகும்…
பெண் : கல்யாண கனவுகள் யாவும்…
கையில் சேரும் நேரம் ஆகும்…
ஆண் : பல்லாண்டு படித்திடும்…
ஊர் முழுதும்…
பெண் : வண்டாட்டம் பறந்திடும்…
வஞ்சி மனதும்…
ஆண் : மஞ்சத் தாலி மார்பில் ஊஞ்சலாட…
ஆண் : மாமனோட…
பெண் : ஹே… மாமனோட மனசு…
மல்லியப்பூ போலே பொன்னானது…
ஆண் : இந்த வண்ண மயில் அதனால்…
எண்ணியது போலே பூச்சூடுது…
பெண் : குத்தால குளுமையும் கூடி வருது…
சந்தோஷ நெனப்பொரு கோடி வருது…
சொல்ல வார்த்தை ஏதும் இல்லை…
பெண் : மாமனோட…
இந்த மாமனோட மனசு…
மல்லியப்பூ போலே பொன்னானது…
இந்த வண்ண மயில் அதனால்…
எண்ணியது போலே பூச்சூடுது…
Notes : Intha Mamanoda Manasu Song Lyrics in Tamil. This Song from Uthama Raasa (1993). Song Lyrics penned by Vaali. இந்த மாமனோட மனசு பாடல் வரிகள்.