இனிமை நிறைந்த

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்எஸ்.பி.பாலசுப்ரமணியம் & L.R.ஈஸ்வரிஎம்.எஸ். விஸ்வநாதன்நினைத்தாலே இனிக்கும் (1979)

Inimai Niraindha Ulagam Song Lyrics in Tamil


பெண் : இனிமை நிறைந்த உலகம் இருக்கு…
இதிலே உனக்கு கவலை எதுக்கு லவ்லி பர்ட்ஸ்…
புது இளமை இருக்கு வயதும் இருக்கு…
காலம் இருக்கு கண்ணீர் எதுக்கு ஜாலி பர்ட்ஸ்…

பெண் : இனிமை நிறைந்த உலகம் இருக்கு…
இதிலே உனக்கு கவலை எதுக்கு லவ்லி பர்ட்ஸ்…
புது இளமை இருக்கு வயதும் இருக்கு…
காலம் இருக்கு கண்ணீர் எதுக்கு ஜாலி பர்ட்ஸ்…

பெண் : அட மன்னாதி மன்னன்மார்களே…
சும்மா மயங்கி மயங்கி ஆடவாங்களே…
அட மன்னாதி மன்னன்மார்களே…
சும்மா மயங்கி மயங்கி ஆடவாங்களே…

பெண் : பறந்தா மேகங்கள் ஒடினால் வானங்கள்…
பாடினால் கானங்கள் ஆடுவோம் வாருங்கள்…

BGM

ஆண் : அடியே ராஜாத்தி சிரிச்ச ரோஜா பூ…
உனக்கா சொல்லித் தரணும்… ஆஆ…
இதுதான் ராஜாங்கம் எதுக்கு பூவாங்கம்…
இனி யார் சொந்தம் வரணும்… ஏஏ…

ஆண் : அடியே ராஜாத்தி சிரிச்ச ரோஜா பூ…
உனக்கா சொல்லித் தரணும்… ஹோஹோ ஓஓ…
இது தான் ராஜாங்கம் எதுக்கு பூவாங்கம்…
இனி யார் சொந்தம் வரணும்…

ஆண் : இடை தங்கம் நடை வைரம்…
இதழ் பவழம் நகை முத்து…
நீ விண்ணுலகம் பூந்தோட்டமா… ஆஆ…

பெண் : பருவம் ராகங்கள் அழகே கானங்கள்…
சுகமே பாடல்கள் சேருவோம் வாருங்கள்…

BGM

ஆண் : இனிமை நிறைந்த உலகம் இருக்கு…
இதிலே உனக்கு கவலை எதுக்கு லவ்லி பர்ட்ஸ்…
புது இளமை இருக்கு வயதும் இருக்கு…
காலம் இருக்கு கண்ணீர் எதுக்கு ஜாலி பர்ட்ஸ்…

BGM

ஆண் : கமலா கல்யாணி வசந்தா வந்தாளாம்…
மூணும் மூணும் பொண்ணுங்க… ஆஆ…
பார்வை மத்தாப்பு ஜாடை கித்தாப்பு…
மூணுக்கும் நாலரை கண்ணுங்க… ஆஆஅ ஹேஹே…

ஆண் : கமலா கல்யாணி வசந்தா வந்தாளாம்…
மூணும் மூணும் பொண்ணுங்க…
பார்வை மத்தாப்பு ஜாடை கித்தாப்பு…
மூணுக்கும் நாலரை கண்ணுங்க…

ஆண் : ஒரு கட்டு ஒரு வெட்டு ஒரு மொட்டு ஒரு சிட்டு…
அந்த மூணுக்கும் நான் ஒருத்தன் மாப்பிள்ளை…
ஒருத்தி பி.ஏ.யாம் ஒருத்தி எம்.ஏ.யாம்…
இரண்டையும் சேர்த்தாக்கா அடுத்தது பாமாவாம்…

BGM

பெண் : ஆஹா… இனிமை நிறைந்த உலகம் இருக்கு…
இதிலே உனக்கு கவலை எதுக்கு லவ்லி பர்ட்ஸ்…
புது இளமை இருக்கு வயதும் இருக்கு…
காலம் இருக்கு கண்ணீர் எதுக்கு ஜாலி பர்ட்ஸ்…

BGM


Notes : Inimai Niraindha Ulagam Song Lyrics in Tamil. This Song from Ninaithale Inikkum (1979). Song Lyrics penned by Kannadasan. இனிமை நிறைந்த பாடல் வரிகள்.