Category Archives: கண்ணே கலைமானே

கண்ணே கலைமானே – Kanne Kalaimaane (2019)

எந்தன் கண்களை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துசூரஜ் சந்தோஷ்யுவன் ஷங்கர் ராஜாகண்ணே கலைமானே

Endhan Kangalai Song Lyrics in Tamil


BGM

ஆண் : எந்தன் கண்களை காணோம்…
அவள் கண்களில் கண்களை தொலைத்தேனா…
எந்தன் கண்களை காணோம்…
அவள் கண்களில் இனி நான் விழிப்பேனா…

ஆண் : நேரில் வந்தாள் ஏன் என் நெஞ்சில் வந்தாள்…
உயிர் கூட்டுக்குள் புகுந்து பூட்டிக்கொண்டாள்…
எவ்வாறு மறப்பது உயிர் மரிப்பது நன்று…

BGM

ஆண் : காதல் என்றால் கெட்ட வார்த்தை என்றால்…
இந்த கலகபூச்சிகள் பிறப்பது ஏனோ…
சாதி கண்டே காதல் தோன்றும் என்றால்…
பட்சி விலங்கு ஜாதிக்கு ஜாதகம் ஏது…

ஆண் : கல்யாணம்தானே காதலின் எதிரி என்றால்…
கல்யாணம் தேவையா…
உன்னையும் என்னையும் பிரிக்கும் பெரும் பள்ளத்தை…
முத்தம் கொண்டே மூடவா…

ஆண் : எந்தன் கண்களை காணோம்…

BGM

ஆண் : எந்தன் கண்களை காணோம்…
அவள் கண்களில் தொலைத்தேனா…
எந்தன் கண்களை காணோம்…
அவள் கண்களில் இனி நான் விழிபேனா…

ஆண் : நேரில் வந்தால் ஏன் என் நெஞ்சில் வந்தால்…
உயிர் கூட்டுக்குள் புகுந்து பூட்டிக்கொண்டாள்…
எவ்வாறு மறப்பது உயிர் மரிப்பது நன்று…


Notes : Endhan Kangalai Song Lyrics in Tamil. This Song from Kanne Kalaimaane (2019). Song Lyrics penned by Vairamuthu. எந்தன் கண்களை பாடல் வரிகள்.


அழைகட்டுமா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதிச்சியம் பாலாமதிச்சியம் பாலாமதிச்சியம் பாலாகண்ணே கலைமானே

Azhaikkatuma Song Lyrics in Tamil


ஆண் : பச்ச வய காட்டுக்குள்ள…
புங்க மரம் பூத்திருக்கு…
நாள் வழி சாலையில…
புளிய மரங்களுமே பூத்திருக்கு…

ஆண் : எட்டுதிக்கு எங்கும்…
எங்க வேப்ப மரமும் பூத்திருக்கு…
நீ வர போகும் நேரம் பார்த்து…
பூத்த பூவெல்லாம் கண் முழிச்சு காத்திருக்கு…

ஆண் : ஆத்துல வந்தவளே…
வைகை ஆத்துல வந்தவளே…
எங்க சோழவந்தான் மாரியம்மா…
உன்ன அன்போடு அழைக்கட்டுமா…
அன்போடு அழைக்கட்டுமா…

ஆண் : அழைகட்டுமா தாயே அழைகட்டுமா…
அந்த அருகம்புல்லு மாலைகாரி அழைகட்டுமா…
அழைகட்டுமா தாயே அழைகட்டுமா
நம்ம வெயிலு வந்த மாரியம்மன அழைக்கட்டுமா…
ஓடியா ஆத்தா…

BGM

ஆண் : வன்னி மரம்பிழந்து…
என் ஆத்தாளுக்கு வன்னி ஒன்னு மரம்பிழந்து…
என் தாய கொண்டு செல்ல…
வாகான பெட்டி செஞ்சான்…
அந்த வனபெட்டிக்குள்ள…
என் அஞ்சனமையில் காரியே…
அங்க அடங்காத கோவக்காரி…

ஆண் : எங்க சோழவந்தான் மாரியம்மன…
எப்படி அடசான் தெரியுமா…

ஆண் : அங்க மச்சனம்மா பூசிகாரி அழைக்கட்டுமா…
அந்த மரிகொழுந்து ஆட்டக்காரி அழைக்கட்டுமா…
அங்க செப்பு நல்ல சிலை அழகி அழைக்கட்டுமா…
அந்த சிங்கார உடை அழகி அழைக்கட்டுமா…
ஓடியா ஆத்தா…

BGM

ஆண் : நாட்டுல பஞ்சம் பசின்னு ஏதும் இல்லாம…
பட்டினியா கெடந்திருக்கும் வேலையில…
இந்த மக்கள் எல்லாம் கூடி நிற்கும் போது…
என்ன செய்வோம் என்று சொல்லி…
அன்று யோசித்து பார்க்கும்போது…
அந்த அனந்த மல மாய கண்ணன்…
அந்த வர்ண பகவான அழைச்சி…
டோய் அடிச்சு பெய்த மழையின்னு சொல்றான்…

ஆண் : அங்க அடிச்சதோர் புயல் மழையாம்…
என் ஆத்தாள் பெட்டி மேல் கிளம்ப…
அந்த பால் ஆத்து தண்ணியில…
அந்த தேன் ஆத்து தண்ணியில…
நம்ம சோழவந்தான் ஆத்துகுள்ள…
உன் பெட்டியுமே ஒதுங்குதம்மா…
என்ன இது பெட்டி என்று…
ஏறிட்டு பார்க்கும் போது…
என் செல்ல மக மாரியம்மா பெட்டியம்மா…

ஆண் : பெட்டியில வந்தவளே அழைக்கட்டுமா…
அந்த பேரும் புகழ் பெற்றவளே அழைக்கட்டுமா…
பெட்டியில வந்தவளே அழைக்கட்டுமா…
அந்த பேரும் புகழ் பெற்றவளே அழைக்கட்டுமா…

ஆண் : எங்க எங்க சோழவந்தான் மாரியம்மா… ஆத்தா…
எங்க எங்க சோழவந்தான் மாரியம்மா அழைக்கட்டுமா…
எங்க சொர்ணமுத்து மாரியம்மன அழைக்கட்டுமா…
எங்க சொர்ணமுத்து மாரியம்மன அழைக்கட்டுமா… ஆத்தா…

BGM

ஆண் : பெட்டி வந்துருச்சு அப்பா…
என் மக்கள் எல்லாம் கூடி நின்னுருச்சு அப்பா…
என்ன இது பெட்டின்னு சொல்லி…
பாக்க பயமா இருக்குன்னு சொல்லி…
யோசிச்சு பார்க்கும்போது…
ஆஹா பெட்டியில தங்கம் இருக்குமோ…
இல்ல வைரம் இருக்குமோ…
இல்ல ஏதோ இருக்கும்னு சொல்லி…
யோசித்து பார்க்கும் போது…
நம்ம தாய் பெட்டிடா…
நம்ம சோழவந்தான் காத்த…
மாரி பெட்டிடான்னு சொல்லி…

ஆண் : எடுத்து நம்ம மக்கள் எல்லாம்…
சாதிசனம் எல்லாம் கூடி வெச்சு பார்க்கும் போது…
வருஷ வருஷம் கெளரிக்கு…
ஆத்தாளுக்கு கொழுவாக அமர்ந்திருக்கும் வெளியில…
இந்த மக்களுக்கெல்லாம் எப்படி காட்சி தர தெரியுமா…

ஆண் : அவளுக்கு 21 தெய்வங்களும் ஹேய்…
அங்க 61 பந்திகளும்…
அத்தனைக்கும் காவக்காரன்…
எங்க 18ஆம் படி கருப்பன்…
எப்படி காவகாக்குறான் தெரியுமா…

ஆண் : அங்க பாக்க பயமா இருக்குது கருப்ப சாமி…
பக்கம் வந்தா புல்லரிக்குது…
அங்க பாக்க பயமா இருக்குது கருப்ப சாமி…
பக்கம் வந்தா புல்லரிக்குது…

BGM

ஆண் : வெள்ள நல்ல குதிரையில வீச்சருவா கொண்டுகிட்டு…
வெள்ள நல்ல குதிரையில வீச்சருவா கொண்டுகிட்டு…
வெள்ள நல்ல குதிரையில வீச்சருவா கொண்டுகிட்டு…
வெளையாடி ஆடி வாரான்…
வெளையாடி ஆடி வாரான்…
கோட்ட கருப்ப சாமி…
பாக்க பாக்க பாக்க பாக்க பயமா இருக்குது…
கருப்ப சாமி பக்கம் வந்து புல்லரிக்குது…

ஆண் : ஓடி வா கருப்பா…

BGM


Notes : Azhaikkatuma Song Lyrics in Tamil. This Song from Kanne Kalaimaane (2019). Song Lyrics penned by Mathichiyam Bala. அழைகட்டுமா பாடல் வரிகள்.


வா வெள்ளை ராசத்தியே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துயுவன் ஷங்கர் ராஜாயுவன் ஷங்கர் ராஜாகண்ணே கலைமானே

Vaa Vellai Raasathi Song Lyrics in Tamil


ஆண் : வா வெள்ளை ராசத்தியே…
மேகம் இறங்கி வந்தால்…
மண்ணில் பசை இருக்கும்…
சொந்தம் இறங்கி வந்தால்…
வாழ்வில் ருசி இருக்கும்…

ஆண் : நேசம் கொண்ட நெஞ்சம் நிலை பாடு மாறாதடி…
வானத்தின் உயரம் கூடுமா குறையுமா…

ஆண் : மேகம் இறங்கி வந்தால்…
மண்ணில் பசை இருக்கும்… ம்ம்ம்…

BGM

ஆண் : அன்பின் கண்ணில் குற்றம் இல்லை…
குற்றம் பார்த்தால் அங்கே அன்பில்லை…
பார்க்கும் எதுவும் சிறிது இல்லை…
பனித்துளி கூட எறும்பின் கடல்தானே…
அன்பில் சிறிது பெரிது கிடையாதே…
ஆற்றில் சகல துளியும் சமமே…

BGM

ஆண் : வேதம் சொல்ல ஒருவர் போதும்…
பாசம் சொல்ல பலபேர் வேண்டாமா…
எங்கோ பிறந்தோம் இங்கே சேர்ந்தோம்…
நிறங்கள் கூடி ஓவியம் ஆவோமா…
பச்சை கிளியின் சிறகு நரைக்காதே…
அன்பில துடிக்கும் இதயம் உறுமும்…

ஆண் : மேகம் இறங்கி வந்தால்…
மண்ணில் பசி இருக்கும்…
சொந்தம் இறங்கி வந்தால்…
வாழ்வில் ருசி இருக்கும்…

ஆண் : நேசம் கொண்ட நெஞ்சம் நிலை பாடு மாறாதடி…
வானத்தின் உயரம் கூடுமா குறையுமா…


Notes : Vaa Vellai Raasathi Song Lyrics in Tamil. This Song from Kanne Kalaimaane (2019). Song Lyrics penned by Vairamuthu. வா வெள்ளை ராசத்தியே பாடல் வரிகள்.


நீண்ட மலரே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துயாசின் நிசார் & ஸ்வேதா பண்டிட்யுவன் ஷங்கர் ராஜாகண்ணே கலைமானே

Neenda Malare Song Lyrics in Tamil


BGM

ஆண் : நீண்ட மலரே நீண்ட மலரே…
தீண்டும் எண்ணம் தூண்டுதே…
வேர் இல்லாத ஆசை மீறுதே…

பெண் : கொள்ளை அழகே கொள்ளை அழகே…
கொள்ளை கொள்ள தோனுதே…
கொள்ளை போக உள்ளம் ஏங்குதே…

ஆண் : கண்ணே கலைமானே என்று…
கவிதை நெஞ்சு கதருதடி…
பெண்ணே உந்தன் பேரை தவிர…
எல்லா மொழியும் அழியுதடி…

பெண் : சுற்றி கொள்ள வேண்டும் உன்னை…
சுற்றுசூழல் மறந்தபடி…
சொற்கள் என்னை கைவிடும் உள்ளபடி…

ஆண் : நீண்ட மலரே நீண்ட மலரே…
தீண்டும் எண்ணம் தூண்டுதே…
வேர் இல்லாத ஆசை மீறுதே…

பெண் : ஆஅஹா… கொள்ளை அழகே கொள்ளை அழகே…
கொள்ளை கொள்ள தோணுதே…
கொள்ளை போக உள்ளம் ஏங்குதே… ஏஏ…

BGM

பெண் : ஹோஓஓ… உன்னை எண்ணி சாலை போனால்…
வீடு கடந்தே போகின்றேன்…
ஏறும் ஏறும் பத்து என்றே…
எங்கள் தப்பை எண்ணினேன்…

ஆண் : கிழக்கு எங்கே மேற்கு எங்கே…
மறந்து போச்சே உன்னாலே…
நீ இருக்கும் திசையெல்லாமே…
கிழக்கு என்றே காணுவேன்…

பெண் : என் வேர்களில் நீராகிறாய்…
என் பூக்களில் தேன் ஆகிறாய்…
என்னை இன்னும் என்ன செய்ய போகிறாய்…

பெண் : இனிமையாக துன்பம் செய்கிறதே…
உன் பார்வைகள்…
என்னை கொன்று இன்பம் செய்கிறதே…

ஆண் : குன்று போலே விழுந்து நிமிர்கின்றேன்…
உன்னை பார்த்ததும்…
குன்றின் மணியாய் குன்றி போகின்றேன்…

ஆண் : நீண்ட மலரே நீண்ட மலரே…
தீண்டும் எண்ணம் தூண்டுதே…
வேர் இல்லாத ஆசை மீறுதே…

பெண் : ஆஅஹா… கொள்ளை அழகே கொள்ளை அழகே…
கொள்ளை கொள்ள தோனுதே…
கொள்ளை போக உள்ளம் ஏங்குதே… ஏஏ…

BGM


Notes : Neenda Malare Song Lyrics in Tamil. This Song from Kanne Kalaimaane (2019). Song Lyrics penned by Vairamuthu. நீண்ட மலரே பாடல் வரிகள்.


செவ்வந்தி பூவே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகார்த்திக் & பிரகதி குருபிரசாத்யுவன் ஷங்கர் ராஜாகண்ணே கலைமானே

Sevvandhi Poove Song Lyrics in Tamil


BGM

ஆண் : செவ்வந்தி பூவே…
செவ்வான தீவே…
தேனாகி வந்தாய் முன்னாலே…
ஆணாகி போனேன் உன்னாலே…

பெண் : என் வீட்டுகாரா…
தென்னாட்டு தீரா…
கண்ணாக வந்தாய் முன்னாலே…
பெண்ணாகி போனேன் உன்னாலே…

BGM

ஆண் : அடியே வங்கிகாரி முத்தம் கடனா தாடி…
வட்டி அசலுக்கு மேல போட்டுதாரேன்…

பெண் : உன்ன பிணையா தந்து உயிர எழுதி தந்தா…
இரவுக்கு என்ன கடனாதாரேன்…

ஆண் : கல்யாணச்சேலை கொஞ்சம் கசங்கட்டும்…
பெண் : கண்ணால இன்னும் கொஞ்சம் நசுங்கட்டும்…

ஆண் : தள்ளி போடாதே…
பெண் : தாப்பா போடாதே… ஏ…

BGM

பெண் : உன்னை பிள்ளை செய்வேன்…
கொஞ்சம் தொல்லை செய்வேன்…
கண்ணா ஆசைக்கு தோதா ஆண்மை செய்வேன்…

ஆண் : வீட்டில் வேலை செய்வேன்…
தோட்டம் தூய்மை செய்வேன்…
சந்தர்ப்பம் பார்த்து தாய்மை செய்வேன்…

பெண் : அப்பாவி பூனை பாலை குடிக்குமா…
ஆண் : பூனைக்கு பானை என்ன பொறுக்குமா…

பெண் : சற்று தள்ளி போ…
ஆண் : நேரம் சொல்லி போ…

ஆண் : செவ்வந்தி பூவே…
செவ்வான தீவே…
தேனாகி வந்தாய் முன்னாலே…
ஆணாகி போனேன் உன்னாலே…

பெண் : என் வீட்டுகாரா…
தென்னாட்டு தீரா…
கண்ணாக வந்தாய் முன்னாலே…
பெண்ணாகி போனேன் உன்னாலே…

BGM


Notes : Sevvandhi Poove Song Lyrics in Tamil. This Song from Kanne Kalaimaane (2019). Song Lyrics penned by Vairamuthu. செவ்வந்தி பூவே பாடல் வரிகள்.