பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
விக்னேஷ் சிவன் | அனிருத் ரவிசந்தர் & ஜொனிடா காந்தி | அனிருத் ரவிசந்தர் | கோலமாவு கோகிலா |
Orey Oru Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : ஒரே ஒரு ஊரில் ஒரு வீடு…
ஒரு அடி கூட தாங்காதே…
ஓர் இரவில் ஒரு இடி வீட்டில் இறங்கியதே…
ஒரே நொடியில் வீடும் கருகியதே…
ஆண் : அந்நாளில் ஒரே ஒரு ஓடை மேலே…
ஒரு ஓடம் மிதந்திருக்க…
ஒரே ஒரு வெள்ளம் வந்து அடித்து போனதே…
ஆண் : ஒரே ஒரு கூட்டினுள்ளே ஒரு கூட்டம் ஒளிந்திருக்க…
ஒரு கிளை முறிந்ததாலே கதை முடிந்ததே…
ஆண் & பெண் : மூடியதெல்லாம்…
பெண் : இனி மீண்டும் என்று திறக்குமோ…
ஆண் & பெண் : வேண்டியதெல்லாம்…
பெண் : இனி எப்போது நடக்குமோ…
ஆண் & பெண் : என் ஆசை ஒன்றே…
பெண் : என் கனவும் ஒன்றே ஒன்றுதான்…
ஆண் & பெண் : ஒரு நாள் அழகாய் வாழ்ந்தால் போதுமே…
பெண் : போதும்…
—BGM—
ஆண் : சத்தமாய் நான் அழுதிடதான்…
ஆண் & பெண் : இங்கு அத்தனையும் யுத்தமாக மாறுதோ…
ஆண் : மொத்தமாய் நான் முடிந்திடதான் இன்று…
ஆண் & பெண் : என்னை மீறி என்னனவோ ஆகுதோ…
ஆண் : பாவமாய் நான் புதைந்திட தான்…
ஆண் & பெண் : ஒரு சுழல் என்னை சுத்தி சுத்தி சீண்டுதோ…
ஆண் : கோவமாய் நான் கிடந்திடதான்…
ஆண் & பெண் : பல புதிர்களும் என்னை தேடுதோ…
ஆண் & பெண் : ஒரு பனி மூட்டம் இன்று புகை என தோன்றியதே…
ஒரு முயல் கூட்டம்…
ஆண் : புயல் நடுவில் திணறுதே…
ஆண் & பெண் : வாடியதெல்லாம்…
பெண் : இனி மீண்டும் என்று மலருமோ…
ஆண் & பெண் : தேடியதெல்லாம்…
பெண் : இனி எப்போது கிடைக்குமோ…
ஆண் & பெண் : என்னாசை ஒன்றே…
பெண் : என் கனவும் ஒன்றே ஒன்றுதான்…
ஆண் & பெண் : ஒரு நாள் அழகாய் வாழ்ந்தால் போதுமே…
ஆண் & பெண் : மூடியதெல்லாம்…
பெண் : இனி மீண்டும் என்று திறக்குமோ…
ஆண் & பெண் : வேண்டியதெல்லாம்…
பெண் : இனி எப்போது நடக்குமோ…
ஆண் & பெண் : என் ஆசை ஒன்றே…
பெண் : என் கனவும் ஒன்றே ஒன்றுதான்…
ஆண் & பெண் : ஒரு நாள் அழகாய் வாழ்ந்தால் போதுமே…
பெண் : போதும்…
Notes : Orey Oru Song Lyrics in Tamil. This Song from Kolamaavu Kokila (2018). Song Lyrics penned by Vignesh Shivan. ஒரே ஒரு ஊரில் பாடல் வரிகள்.