Category Archives: கோலமாவு கோகிலா

கோலமாவு கோகிலா

ஒரே ஒரு ஊரில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விக்னேஷ் சிவன்அனிருத் ரவிசந்தர் & ஜொனிடா காந்திஅனிருத் ரவிசந்தர்கோலமாவு கோகிலா

Orey Oru Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஒரே ஒரு ஊரில் ஒரு வீடு…
ஒரு அடி கூட தாங்காதே…
ஓர் இரவில் ஒரு இடி வீட்டில் இறங்கியதே…
ஒரே நொடியில் வீடும் கருகியதே…

ஆண் : அந்நாளில் ஒரே ஒரு ஓடை மேலே…
ஒரு ஓடம் மிதந்திருக்க…
ஒரே ஒரு வெள்ளம் வந்து அடித்து போனதே…

ஆண் : ஒரே ஒரு கூட்டினுள்ளே ஒரு கூட்டம் ஒளிந்திருக்க…
ஒரு கிளை முறிந்ததாலே கதை முடிந்ததே…

ஆண் & பெண் : மூடியதெல்லாம்…
பெண் : இனி மீண்டும் என்று திறக்குமோ…
ஆண் & பெண் : வேண்டியதெல்லாம்…
பெண் : இனி எப்போது நடக்குமோ…

ஆண் & பெண் : என் ஆசை ஒன்றே…
பெண் : என் கனவும் ஒன்றே ஒன்றுதான்…
ஆண் & பெண் : ஒரு நாள் அழகாய் வாழ்ந்தால் போதுமே…
பெண் : போதும்…

BGM

ஆண் : சத்தமாய் நான் அழுதிடதான்…
ஆண் & பெண் : இங்கு அத்தனையும் யுத்தமாக மாறுதோ…
ஆண் : மொத்தமாய் நான் முடிந்திடதான் இன்று…
ஆண் & பெண் : என்னை மீறி என்னனவோ ஆகுதோ…

ஆண் : பாவமாய் நான் புதைந்திட தான்…
ஆண் & பெண் : ஒரு சுழல் என்னை சுத்தி சுத்தி சீண்டுதோ…
ஆண் : கோவமாய் நான் கிடந்திடதான்…
ஆண் & பெண் : பல புதிர்களும் என்னை தேடுதோ…

ஆண் & பெண் : ஒரு பனி மூட்டம் இன்று புகை என தோன்றியதே…
ஒரு முயல் கூட்டம்…
ஆண் : புயல் நடுவில் திணறுதே…

ஆண் & பெண் : வாடியதெல்லாம்…
பெண் : இனி மீண்டும் என்று மலருமோ…
ஆண் & பெண் : தேடியதெல்லாம்…
பெண் : இனி எப்போது கிடைக்குமோ…

ஆண் & பெண் : என்னாசை ஒன்றே…
பெண் : என் கனவும் ஒன்றே ஒன்றுதான்…
ஆண் & பெண் : ஒரு நாள் அழகாய் வாழ்ந்தால் போதுமே…

ஆண் & பெண் : மூடியதெல்லாம்…
பெண் : இனி மீண்டும் என்று திறக்குமோ…
ஆண் & பெண் : வேண்டியதெல்லாம்…
பெண் : இனி எப்போது நடக்குமோ…

ஆண் & பெண் : என் ஆசை ஒன்றே…
பெண் : என் கனவும் ஒன்றே ஒன்றுதான்…
ஆண் & பெண் : ஒரு நாள் அழகாய் வாழ்ந்தால் போதுமே…
பெண் : போதும்…


Notes : Orey Oru Song Lyrics in Tamil. This Song from Kolamaavu Kokila (2018). Song Lyrics penned by Vignesh Shivan. ஒரே ஒரு ஊரில் பாடல் வரிகள்.


எதுவரையோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக் & கௌதம் வாசுதேவ் மேனன்சீன் ரோல்டன் & கௌதம் வாசுதேவ் மேனன்அனிருத் ரவிசந்தர்கோலமாவு கோகிலா

Edhuvaraiyo Song Lyrics in Tamil


BGM

ஆண் : எதுவரையோ எதுவரையோ…
இந்த வலியே எதுவரையோ…
இருள் அணையாதோ…

ஆண் : விதியோ தலை விதியோ…
இந்த கதியே தலை விதியோ…
துயர் மறையாதோ…

ஆண் : மறுபடி நிலா பொழியாதோ…
மறுபடி நிலா பொழியாதோ…
நிறையாதோ…

ஆண் : நிழல் தரும் கனா விரியாதோ…
நிழல் தரும் கனா தெரியாதோ விரியாதோ…

ஆண் : காயம் வருதே காயம் வருதே…
சோக குழியில் வாழ விடுதே…
காணும் எதுவும் வீழும் பொழுதும்…
மாய படியில் காதல் எழுதே…

ஆண் : காயம் வருதே சாபம் தருதே…
சோக குழியில் வாழ விடுதே…
காணும் எதுவும் வீழும் பொழுதும்…
மாய படியில் காதல் எழுதே…

ஆண் : என்ன அவளோ ஈஸியா இருக்கும் நெனச்சியா இல்லல…
இப்பிடி தான் இருக்கும் வருவானுங்க போட்டு தாக்குவானுங்க…
நீ கவலையே படாத போயிட்டே இரு…
நீ ஒரு ஆம்பளைக்கு இல்ல பத்து ஆம்பளைக்கு சமம்…
புரியுதா உனக்கு தெரியுதா உனக்கு நல்லா பாரு…
கொஞ்ச தூரம் இன்னும் போனும் தெரியும்…
வெளிச்சம் தெரியும் தேர் இஸ் லைட்…
அட் தி எண்ட் ஆப் தி டியுன்னெல்…
கோ பார் இட் கேர்ள்…

ஆண் : பாரம் வந்து பாரம் வந்து சேர…
யாரும் இல்ல யாரும் இல்ல கூற…
தனிமையிலே உலவுகிறேன்…
அழுதிடவே பழகுகிறேன்…

ஆண் : வாழ வேண்டும் வாழ வேண்டும் என்று…
ஆசை தோன்றும் ஆசை தோன்றும் இன்று…
கடல் நடுவே ததும்புகிறேன்…
கரை வருமா இறங்குகிறேன்…

ஆண் : விழிகளின் வினா உடையாதோ முடியாதோ…
விழிகளின் வினா உடையாதோ முடியாதோ…
அடை படும் புறா நகராதோ…
அடை படும் புறா நகராதோ உயராதோ…

ஆண் : காயம் வருதே காயம் வருதே…
சோக குழியில் வாழ விடுதே…
காணும் எதுவும் வீழும் பொழுதும்…
மாய படியில் காதல் எழுதே…

ஆண் : காயம் வருதே சாபம் தருதே…
சோக குழியில் வாழ விடுதே…
காணும் எதுவும் வீழும் பொழுதும்…
மாய படியில் காதல் எழுதே…

{ ஆண் : காயம் வருதே சாபம் தருதே…
சோக குழியில் வாழ விடுதே…
காணும் எதுவும் வீழும் பொழுதும்…
மாய படியில் காதல் எழுதே… } * (2)

BGM

ஆண் : நீ ஒரு ஆம்பளைக்கு இல்ல பத்து ஆம்பளைக்கு சமம்…
புரியுதா உனக்கு தெரியுதா உனக்கு…
நல்லா பாரு கொஞ்ச தூரம் இன்னும் போனும்…
தெரியும் வெளிச்சம் தெரியும்…
தேர் இஸ் லைட் அட் தி எண்ட் ஆப் தி டியுன்னெல்…
கோ பார் இட் கேர்ள்…

ஆண் : எதுவரையோ எதுவரையோ…
இந்த வலியே எதுவரையோ…
இருள் அணையாதோ…


Notes : Edhuvaraiyo Song Lyrics in Tamil. This Song from Kolamaavu Kokila (2018). Song Lyrics penned by Vivek & Gautham Vasudev Menon. எதுவரையோ பாடல் வரிகள்.


திட்டம் போட தெரியல

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விக்னேஷ் சிவன்அனிருத் ரவிசந்தர்அனிருத் ரவிசந்தர்கோலமாவு கோகிலா

Thittam Poda Theriyala Song Lyrics in Tamil


BGM

ஆண் : திட்டம் போட தெரியல…
பயப்பட புடிக்கல…
தீயினு தெரிஞ்சும் தள்ளி போக முடியல…

ஆண் : வேற வழி தெரியல…
நல்ல வழி கிடைக்கல…
அவளுக்கு ஒண்ணுன்னாதான் தப்பும் தப்பில்ல…

ஆண் : கனவெல்லாம் வரவில்ல…
என் கண்ண மூட துணிவில்ல…
கடவுளை தொல்லை பண்ணி கதற தெரியல…

ஆண் : எது சரி புரியல…
இங்க தப்பு எது தெரியல…
வளையுற நெளியுற ஆளா பொறந்து தொலையல…

ஆண் : வலி தாங்கல அதனால வேற வழியே இல்ல…
வலி தாங்கல அதனால வேற வழியே இல்ல…

ஆண் : வலி தாங்கல வலி தாங்க இனி தெம்பே இல்ல…
அவளுக்கு ஒண்ணுன்னாதான் தப்பும் தப்பில்ல…

ஆண் : உயிர் போகல அது இருக்க வரைக்கும் கவலை இல்ல…
உயிர் போகல அது இருக்க வரைக்கும் கவலை இல்ல…

ஆண் : உயிர் போகல அத தவற வேற தேவ இல்ல…
வளையுற நெளியுற ஆளா பொறந்து தொலையல…

BGM

ஆண் : யாருமே போகாத…
தூரமே தெரியாத…
ஒத்தை அடி பாதை ஒன்னு தேர்ந்தெடுத்தேனே…

ஆண் : மூடவே முடியாத…
ஆழமும் தெரியாத…
குழி ஒன்னில் என்னை நானே தள்ளிவிட்டேனே…

ஆண் : எல்லாருக்கும் வானம் நல்லாருக்கும் போது…
எல்லாருக்கும் வானம் நல்லாருக்கும் போது…
நான் பாக்கும்போது மட்டும் கருத்து போகுதே…

ஆண் : மழை கூட வேணாம்…
சின்ன தூறல் போதும்…
ஏதோ ஒரு வெளிச்சம் தேடி முழிச்சி இருக்கேனே…

ஆண் : வலி தாங்கல அதனால வேற வழியே இல்ல…
வலி தாங்கல அதனால வேற வழியே இல்ல…

ஆண் : வலி தாங்கல வலி தாங்க இனி தெம்பே இல்ல…
அவளுக்கு ஒண்ணுன்னா தான் தப்பும் தப்பில்ல…

ஆண் : உயிர் போகல அது இருக்க வரைக்கும் கவலை இல்ல…
உயிர் போகல அது இருக்க வரைக்கும் கவலை இல்ல…

ஆண் : உயிர் போகல அத தவற வேற தேவ இல்ல…
வளையுற நெளியுற ஆளா பொறந்து தொலையல…

ஆண் : திட்டம் போட தெரியல…
பயப்பட புடிக்கல…
தீயினு தெரிஞ்சும் தள்ளி போக முடியல…

ஆண் : வேற வழி தெரியல…
நல்ல வழி கிடைக்கல…
அவளுக்கு ஒண்ணுன்னாதான் தப்பும் தப்பில்ல…

BGM


Notes : Thittam Poda Theriyala Song Lyrics in Tamil. This Song from Kolamaavu Kokila (2018). Song Lyrics penned by Vignesh Shivan. திட்டம் போட தெரியல பாடல் வரிகள்.


கன் இன் காதல்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விக்னேஷ் சிவன்விஜய் யேசுதாஸ் & அர்ஜுன்ராஜா காமராஜ்அனிருத் ரவிசந்தர்கோலமாவு கோகிலா

Gun in Kadhal Song Lyrics in Tamil


BGM

ஆண் : நெஞ்சே வேண்டாம் நடுங்காதே…
உன் அழகான கைகள் கொண்டு நீ…
அன்போடு என்னை அழுத்தடி…

ஆண் : கண்ணே வேண்டாம் கலங்காதே…
நான் உயிரோடு உன்னை மீட்கவே…
உன் விரலாலே என்னை மீட்டடி…

ஆண் : தோட்டாக்களாய் தோட்டாக்களாய்…
காத்திருந்தேன் காதலுடனே…
தோட்டாக்களாய் தோட்டாக்களாய்…
மோதிடுவேன் மோகத்துடனே…
என்னை உந்தன் கையில் வைத்து…
கொண்டால் போதும் அன்பே…

BGM

ஆண் : நான் போதுமே அட ஆண்கள் போல இல்லாமல்…
உனக்காகவே நான் இருப்பேன் அன்பே…
நான் போதுமே நூறு ஆட்கள் பலமுள்ளவன்…
உன் கையிலே என்றும் இருப்பேன் அன்பே…

ஆண் : நான் போதுமே அட ஆண்கள் போல இல்லாமல்…
உனக்காகவே நான் இருப்பேன் அன்பே…
நான் போதுமே நூறு ஆட்கள் பலமுள்ளவன்…
உன் கையிலே என்றும் இருப்பேன் அன்பே…

ஆண் : தோட்டாக்களாய் தோட்டாக்களாய்…
காத்திருந்தேன் காதலுடனே…
தோட்டாக்களாய் தோட்டாக்களாய்…
மோதிடுவேன் மோகத்துடனே…
என்னை உந்தன் கையில் வைத்து…
கொண்டால் போதும் அன்பே…

ஆண் : கபிஸ்கபா… கபிஸ்கபா… கபிஸ்கபா…
குழு : கோகோ…
ஆண் : கபிஸ்கபா… கபிஸ்கபா… கபிஸ்கபா…
குழு : கோகோ…

ஆண் : டிகக்குடா… டிகக்குடா… டிகக்குடா…
குழு : கோகோ…
ஆண் : டிகக்குடா… டிகக்குடா… டிகக்குடா…
குழு : கோகோ…

BGM

குழு : கோகோ… கோகோ…
கோகோ… கோகோ…


Notes : Gun in Kadhal Song Lyrics in Tamil. This Song from Kolamaavu Kokila (2018). Song Lyrics penned by Vignesh Shivan. கன் இன் காதல் பாடல் வரிகள்.


Kalyaana Vayasu Song Lyrics in Tamil

கல்யாண வயசு

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
சிவகார்த்திகேயன்அனிருத் ரவிசந்தர்அனிருத் ரவிசந்தர்கோலமாவு கோகிலா

Kalyaana Vayasu Song Lyrics in Tamil


ஆண் (வசனம்) : வீட்டுக்கு போனா யாரையாவது கல்யாணம்…
பண்ணிக்க சொல்ற அப்பா…
அத்தை பொண்ணதான் கல்யாணம்…
பண்ணனும் சொல்ற அம்மா…
பேர குழந்தைகள பாக்கணும் சொல்ற பாட்டி…

ஆண் (வசனம்) : இந்த டார்ச்சர்லாம் தாங்க முடியாம கடைக்கு வந்தா…
என்னையே ஏக்கமா பாக்குற பொண்ணுங்க…
ஆனா அவங்க எல்லார் கிட்டயும்…
ஒரே பதில் தான் சொல்லுவேன்…

ஆண் (வசனம்) : கட்டுனா அந்த பொண்ணதான்…
கல்யாணம் பண்ணி கை பிடிப்பேன்னு…
இது வரைக்கும் அந்த பொண்ணு யாருன்னு…
நா யார்கிட்டயும் சொன்னதில்ல…
முதல் முறையா உங்ககிட்டதான் சொல்லபோறேன்…

ஆண் : அவ முன்னால நிக்குறேன்…
அவ கண்ணால சொக்குறேன்…
நான் தன்னாலே சிக்குறேன்…
பின்னால சுத்துறேன்…
உன்னால சாவுறேன்…

ஆண் : அவ முன்னால நிக்குறேன்…
அவ கண்ணால சொக்குறேன்…
நான் தன்னாலே சிக்குறேன்…
பின்னால சுத்துறேன்…
உன்னால சாவுறேன்…

ஆண் : ஊருல அவளோ பொண்ணுங்க இருந்தும்…
லக்குதான் உனக்கு அடிச்சிருக்கு…
அட உன்னாலே சிக்குறேன்…
உன்னால திக்குறேன்…
உன்னால விக்குறேன்…

ஆண் : அனுஷ்கா ஷர்மாக்கு கோலிய போல்…
உனக்குதான் நானும் கிடைச்சிருக்கேன்…
அட உன்னை நான் டாவுறேன்…
உன்னால சாவுறேன்…

ஆண் : எனக்கு இப்போ கல்யாண வயசுதான் வந்துடுச்சுடி…
டேட் பண்ணவா…
இல்ல சட் பண்ணவா…
உன்கூட சேர்ந்து வாழ ஆசைதான் வந்துடுச்சுடி…
மீட் பண்ணவா…
இல்ல வெயிட் பண்ணவா…

ஆண் : அவ முன்னால நிக்குறேன்…
அவ கண்ணால சொக்குறேன்…
நான் தன்னாலே சிக்குறேன்…
பின்னால சுத்துறேன்…
உன்னால சாவுறேன்…

ஆண் : அவ முன்னால நிக்குறேன்…
அந்த கண்ணால சொக்குறேன்…
நான் தன்னாலே சிக்குறேன்…
உன்னை நான் டாவுறேன்…
உன்னால சாவுறேன்…

BGM

ஆண் : எனக்கு மொத்தம் பத்து பேருதான் அத்தை பொண்ணுங்க…
இருந்தும் நான் டிக் அடிச்சது உங்க பேருங்க…

ஆண் : லவ் டீயில் போட்டில சி.எஸ்.கே நான்தானே…
பிரேக் விட்டு வந்தாலும் தெறிக்கவிடுவேனே…
க்யாரே சிங்கள் ஆன்னு என்னை பார்த்து கேட்டவன்லாம்…
உன்கூட மிங்கிள் ஆனா காண்டாவானே…

ஆண் : நேக்கு கல்யாண வயசுதான் வந்துடுத்துடி…
டேட் பண்ணவா…
இல்ல சட் பண்ணவா…
உன்கூட சேர்ந்து வாழ ஆசைதான் வந்துடுச்சுடி…
மீட் பண்ணவா…
இல்ல வெயிட் பண்ணவா…

ஆண் : எனக்கு இப்போ மேரேஜி வயசு தான் வந்துடுச்சுடி…
நாள் பார்க்கவா…
பிளாக் பண்ணவா…
உன்கூட சேர்ந்து லிவ்விங்கு டுகெதர் கூட எனக்கு ஓகேடி…
ஹவுஸ் பார்க்கவா…
பால் காச்சவா…

ஆண் : ஓஓஹோ… அவ முன்னால நிக்குறேன்…
அவ கண்ணால சொக்குறேன்…
நான் தன்னாலே சிக்குறேன்…
பின்னால சுத்துறேன்…
உன்னால சாவுறேன்…

ஆண் : அவ முன்னால நிக்குறேன்…
அந்த கண்ணால சொக்குறேன்…
நான் தன்னாலே சிக்குறேன்…
உன்னை நான் டாவுறேன்…
உன்னால சாவுறேன்…

ஆண் : அந்த பொண்ணே நீங்கதான்…

BGM


Notes : Kalyaana Vayasu Song Lyrics in Tamil. This Song from Kolamaavu Kokila (2018). Song Lyrics penned by Sivakarthikeyan. கல்யாண வயசு பாடல் வரிகள்.