Category Archives: பிச்சைக்காரன்

பிச்சைக்காரன்

unakkaga-varuven-song-lyrics-in-tamil

உனக்காக வருவேன்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பிரியன்ஜானகி ஐயர்விஜய் ஆண்டனிபிச்சைக்காரன்

Unakkaga Varuven Song Lyrics in Tamil


BGM

பெண் : உனக்காக வருவேன்…
உயிா்கூட தருவேன்…
நீ ஒரு பாா்வை பாா்த்திடு போதும்…
உனக்கு எதையும் நான் செய்வேன்…

பெண் : ஞாபகம் முழுதும் நீ வந்து நிறைய…
உனது நிலையென இருப்பேன்…
நீ யாரா இருந்தாலும்…
உன்னை ஏற்றுக்கொள்கிறேன்…
எனைப் பிாிந்தால் அந்த நொடியே…
நான் இறந்துபோகிறேன்…

BGM

பெண் : உனக்காக வருவேன்…
உயிா்கூட தருவேன்…

BGM

பெண் : யாா் என்ன சொன்னாலும்…
என்னை இங்கு கொன்னாலும்…
நான் உந்தன் பாதி…
புாிந்து கொண்டேன்…

பெண் : யாா் கூடவந்தாலும்…
என்னோட நின்றாலும்…
உன் பேரை சொன்னாலே…
திரும்பி நின்றேன்…

பெண் : இந்த காதல் உனக்காக…
என்றும் தீராது…
உயிா்போகும் என்றாலும்…
அது போகாதே…

BGM

பெண் : உனக்காக வருவேன்…
உயிா்கூட தருவேன்…
நீ ஒரு பாா்வை பாா்த்திடு போதும்…
உனக்கு எதையும் நான் செய்வேன்…

பெண் : ஞாபகம் முழுதும் நீ வந்து நிறைய…
உனது நிலையென இருப்பேன்…
நீ யாரா இருந்தாலும்…
உன்னை ஏற்றுக்கொள்கிறேன்…
எனைப் பிாிந்தால் அந்த நொடியே…
நான் இறந்துபோகிறேன்…


Notes : Unakkaga Varuven Song Lyrics in Tamil. This Song from Pichaikkaran (2016). Song Lyrics penned by Priyan. உனக்காக வருவேன் பாடல் வரிகள்.


நெஞ்சோரத்தில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அண்ணாமலைசுப்ரியா ஜோஷிவிஜய் ஆண்டனிபிச்சைக்காரன்

Nenjorathil Song Lyrics in Tamil


BGM

பெண் : நெஞ்சோரத்தில்… என் நெஞ்சோரத்தில்…
என்னை அறியாமல் நுழைந்துவிட்டாய்… ஓஓ…
கடிகாரத்தில் துளிநொடி நேரத்தில்…
எந்தன் உயிரோடு கலந்துவிட்டாய்… ஓஓ…

பெண் : எனக்கு என்னானது…
மனம் தடுமாறுது…
விழி உனைத் தேடித்தான் ஓடுது…
தேடுது… ஓஓ…

பெண் : நெஞ்சோரத்தில்…
என் நெஞ்சோரத்தில்…
என்னை அறியாமல் நுழைந்துவிட்டாய்… ஓஓ…

BGM

பெண் : என் காலடி மண்ணில் பதிந்தாலும்…
நான் நூறடி உயரம் மிதக்கிறேன்…
நீ ஓரடி தூரம் பிாிந்தாலும்…
என் உயிாில் வலியை உணா்கிறேன்…

பெண் : புது கொள்ளைக்காரன் நீயோ…
என் நெஞ்சைக் காணவில்லை…
நான் உன்னைக்கண்ட பின்னால்…
என் கண்கள் தூங்கவில்லை…

பெண் : இடைவெளி குறைந்து இருவரும் இருக்க…
ஒரு துளி மழையில் இருவரும் குளிக்க…
ஏன் இந்த ஆசை ஆயிரம் ஆசை…
என்னை மயக்கிவிட்டாயே…

பெண் : நெஞ்சோரத்தில்…
என் நெஞ்சோரத்தில்…
என்னை அறியாமல் நுழைந்துவிட்டாய்… ஓஓ…

BGM

பெண் : உன் கைகள் தொட்ட இடம் பாா்த்து…
நான் ஆயிரம் முத்தம் கொடுக்கிறேன்…
சிறு காகிதம் கையில் கிடைத்தாலும்…
உன் பெயரை எழுதி ரசிக்கிறேன்…

பெண் : உன் கண்ணை உற்றுப் பாா்த்தால்…
லட்சம் வாா்த்தை சொல்லும்…
அதில் ஏதோ ஒன்று என்னை…
எங்கோ தூக்கிச் செல்லும்…

பெண் : ஒரு குடை பிடித்து இருவரும் நடக்க…
விரல் நுனி உரசி வீதியைக் கடக்க…
ஏன் இந்த ஆசை ஆயிரம் ஆசை…
என்னை மயக்கிவிட்டாயே…

பெண் : நெஞ்சோரத்தில்…
என் நெஞ்சோரத்தில்…
என்னை அறியாமல் நுழைந்துவிட்டாய்… ஓஓ…

பெண் : எனக்கு என்னானது…
மனம் தடுமாறுது…
விழி உனைத் தேடித்தான் ஓடுது…
தேடுது… ஓஓ…

பெண் : நெஞ்சோரத்தில்…


Notes : Nenjorathil Song Lyrics in Tamil. This Song from Pichaikkaran (2016). Song Lyrics penned by Annamalai. நெஞ்சோரத்தில் பாடல் வரிகள்.


நூறு சாமிகள் இருந்தாலும்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
ஏகாந்தராஜ்விஜய் ஆண்டனி & சுஜய் எஸ்.கே.விஜய் ஆண்டனிபிச்சைக்காரன்

Nooru Samigal Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : நூறு சாமிகள் இருந்தாலும்…
அம்மா உன்னைப்போல் ஆகிடுமா…
கோடி கோடியாய் கொடுத்தாலும்…
நீ தந்த அன்பு கிடைத்திடுமா…

ஆண் : ரத்தத்தை நான் தந்தாலுமே…
உன் தியாகத்துக்கு ஈடாகுமா…
நான் பட்டக் கடன் தீா்ப்பேன் என்றால்…
ஓா் ஜென்மம் போதாதம்மா…
நடமாடும் கோயில் நீதானே…

ஆண் : நூறு சாமிகள் இருந்தாலும்…
அம்மா உன்னைப்போல் ஆகிடுமா…
கோடி கோடியாய் கொடுத்தாலும்…
நீ தந்த அன்பு கிடைத்திடுமா…

—BGM—

ஆண் : மழை வெயில் பார்க்காமல் பார்ப்பாள் வேலை…
குழந்தைகள்தான் அவள் கழுத்துக்கு மாலை…

—BGM—

ஆண் : மழை வெயில் பார்க்காமல் பார்ப்பாள் வேலை…
குழந்தைகள்தான் அவள் கழுத்துக்கு மாலை…
மெழுகாக உருகி தருவாளே ஒளியை…
குழந்தைகள் சிரிப்பில் மறப்பாளே வலியை…
நடமாடும் கோயில் நீதானே…

ஆண் : நூறு சாமிகள் இருந்தாலும்…
அம்மா உன்னைப்போல் ஆகிடுமா…
கோடி கோடியாய் கொடுத்தாலும்…
நீ தந்த அன்பு கிடைத்திடுமா…

ஆண் : ரத்தத்தை நான் தந்தாலுமே…
உன் தியாகத்துக்கு ஈடாகுமா…
நான் பட்டக் கடன் தீா்ப்பேன் என்றால்…
ஓா் ஜென்மம் போதாதம்மா…
நடமாடும் கோயில் நீதானே…


Notes : Nooru Samigal Song Lyrics in Tamil. This Song from Pichaikkaran (2016). Song Lyrics penned by Eknathraj. நூறு சாமிகள் பாடல் வரிகள்.