Category Archives: தாண்டவம்

உயிாின் உயிரே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஜி. வி. பிரகாஷ் குமார், சைந்தவி & சத்யபிரகாஷ்ஜி. வி. பிரகாஷ் குமார்தாண்டவம்

Uyirin Uyire Song Lyrics in Tamil


BGM

பெண் : உயிாின் உயிரே உனது விழியில்…
என் முகம் நான் காண வேண்டும்…
உறங்கும்போதும் உறங்கிடாமல்…
கனவிலே நீ தோன்ற வேண்டும்…

பெண் : காதலாகி காற்றிலாடும்…
ஊஞ்சலாய் நான் ஆகிறேன்…
காலம் தாண்டி வாழ வேண்டும்…
வேற என்ன கேட்கிறேன்…

BGM

பெண் : உயிாின் உயிரே உனது விழியில்…
என் முகம் நான் காண வேண்டும்…
உறங்கும்போதும் உறங்கிடாமல்…
கனவிலே நீ தோன்ற வேண்டும்…

BGM

பெண் : சாயங்காலம் சாயும் நேரத்தில்…
தோழி போல மாறுவேன்…
சேர்ந்து நீயும் தூங்கும் நேரத்தில்…
தாயை போல தாங்குவேன்…

பெண் : வேறு பூமி வேறு வானம்…
தேடியே நாம் போகலாம்…
சேர்த்து வைத்த ஆசையாவும்…
சேர்ந்து நாமங்கு பேசலாம்…

பெண் : அகலாமலே அணுகாமலே…
இந்த நேசத்தை யார் நெய்தது…
அறியாமலே புரியாமலே…
இரு நெஞ்சுக்குள் மழை தூவுது…

BGM

பெண் : உயிரின் உயிரே உனது விழியில்…
என் முகம் நான் காண வேண்டும்…
உறங்கும்போதும் உறங்கிடாமல்…
கனவிலே நீ தோன்ற வேண்டும்…

BGM

பெண் : தண்டவாளம் தள்ளி இருந்தது…
தூரம் சென்று சேரத்தான்…
மேற்கு வானில் நிலவு எழுவது…
என்னுள் உன்னை தேடத்தான்…

பெண் : ஐந்து வயது பிள்ளை போலே…
உன்னை நானும் நினைக்கவா…
அங்கும் இங்கும் கன்னம் எங்கும்…
செல்ல முத்தம் பதிக்கவா…

பெண் : நிகழ் காலமும் எதிா் காலமும்…
இந்த அன்பெனும் வரம் போதுமே…
இறந்தாலுமே இறக்காமலே…
இந்த ஞாபகம் என்றும் வாழுமே…

BGM

பெண் : உயிாின் உயிரே உனது விழியில்…
என் முகம் நான் காண வேண்டும்…
உறங்கும்போதும் உறங்கிடாமல்…
கனவிலே நீ தோன்ற வேண்டும்…

பெண் : காதலாகி காற்றிலாடும்…
ஊஞ்சலாய் நான் ஆகிறேன்…
காலம் தாண்டி வாழ வேண்டும்…
வேற என்ன கேட்கிறேன்…

BGM


Notes : Uyirin Uyire Song Lyrics in Tamil. This Song from Thaandavam (2012). Song Lyrics penned by Na. Muthukumar. உயிாின் உயிரே பாடல் வரிகள்.


அனிச்சம் பூவழகி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்வேல்முருகன் & சின்னபொண்ணுஜி. வி. பிரகாஷ் குமார்தாண்டவம்

Anicham Poovazhagi Song Lyrics in Tamil


ஆண் : என் கண்ணே… தந்தானா தனனானா…

பெண் : மையல் குய்யல் ஹே ஹே மையல் குய்யல்…
மையல் குய்யல் ஹோ ஹோ மையல் குய்யல்…
மையல் குய்யல் ஹே ஹே மையல் குய்யல்…

BGM

ஆண் : அனிச்சம் பூவழகி ஆட வைக்கும் மேலழகி…
கருத்த விழியழகி கெரங்க வைக்கும் பேரழகி…
எங்கெங்கோ எங்கெங்கோ பறந்து நா போனேனே…
சண்டாலி உன்கிட்ட சருகாகி நின்னேனே…

பெண் : வாரான்டி வாரான்டி வாிச கொண்டு வாரான்டி…
பாக்கு வண்டி எடுத்துகிட்டு பாிசம் கொண்டு வாரான்டி…
மாட்டிகிட்ட மாப்பிள்ளைக்கு மல்லு வேட்டி வாங்கி கொடு…
தாலி ஒன்னு கட்டிவிட்டு பாட்டு ஒன்னு எடுத்து விடு…

BGM

ஆண் : நேத்து வரை வெண்ணிலவு…
வீன் நிலவு என்று இப்போ…
தோனுதடி அடியே தோனுதடி…

ஆண் : ஆல வரும் வெண்நிலவு…
தேன் நிலவு என்று இனி…
மாறுமடி அடியே மாறுமடி…

ஆண் : சொல்லாத சந்தோஷம் அல்லாம அல்லுதடி…
பொல்லாத ஒரு வாரம் கில்லாம கில்லுதடி…
ஏ புள்ள வா மெல்ல கனவுகள் எடுத்துச் செல்ல…

பெண் : வாரான்டி வாரான்டி வாிச கொண்டு வாரான்டி…
பாக்கு வண்டி எடுத்துகிட்டு பாிசம் கொண்டு வாரான்டி…
மாட்டிகிட்ட மாப்பிள்ளைக்கு மல்லு வேட்டி வாங்கி கொடு…
தாலி ஒன்னு கட்டிவிட்டு பாட்டு ஒன்னு எடுத்து விடு…

BGM

பெண் : புது பொண்ணு மாப்பிள்ளைக்கு…
பூவ அல்லி சூடுங்கடி…
மாப்பிள்ளையும் பொண்ணும்…
நல்லா வாழனும்னு வாழ்த்துங்கடி…

பெண் : புது பொண்ணு மாப்பிள்ளைக்கு…
பூவ அல்லி சூடுங்கடி…
மாப்பிள்ளையும் பொண்ணும்…
நல்லா வாழனும்னு வாழ்த்துங்கடி…

பெண் : ஓ தந்தனா தந்தனா தந்தனா தந்தனா…

BGM

ஆண் : சாத்தி வச்ச நெஞ்சில் இப்போ…
சேத்து வச்ச காதல் வந்து…
தாக்குதடி அடியே தாக்குதடி…

ஆண் : போா் கலத்த தாண்டி இப்போ…
பூக்கடைக்கு கால்கள் இனி…
போகுமடி அடியே போகுமடி…

ஆண் : மாியாதை இல்லாம மனசென்ன திட்டுதடி…
உன் பெயர சொல்லச் சொல்லி உள் நாக்கு கத்துதடி…
ஏ புள்ள வா மெல்ல கனவுகள் எடுத்துச் செல்ல…

பெண் : வாரான்டி வாரான்டி வாிச கொண்டு வாரான்டி…
பாக்கு வண்டி எடுத்துகிட்டு பாிசம் கொண்டு வாரான்டி…
மாட்டிகிட்ட மாப்பிள்ளைக்கு மல்லு வேட்டி வாங்கி கொடு…
தாலி ஒன்னு கட்டிவிட்டு பாட்டு ஒன்னு எடுத்து விடு…

ஆண் : அனிச்சம் பூவழகி ஆட வைக்கும் மேலழகி…
கருத்த விழியழகி கெரங்க வைக்கும் பேரழகி…
எங்கெங்கோ எங்கெங்கோ பறந்து நா போனேனே…
சண்டாலி உன் கிட்ட சருகாகி நின்னேனே…

பெண் : மையல் குய்யல் ஹே ஹே மையல் குய்யல்…
மையல் குய்யல் ஹோ ஹோ மையல் குய்யல்…
மையல் குய்யல் ஹே ஹே மையல் குய்யல்…
மையல் குய்யல் ஹோ ஹோ மையல் குய்யல்…

பெண் : மையல் குய்யல் ஹே ஹே மையல் குய்யல்…


Notes : Anicham Poovazhagi Song Lyrics in Tamil. This Song from Thaandavam (2012). Song Lyrics penned by Na. Muthukumar. அனிச்சம் பூவழகி பாடல் வரிகள்.


oru-paadhi-kadhavu-song-lyrics

ஒரு பாதி கதவு

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்வந்தனா ஸ்ரீனிவாசன் & ஹரிசரண்ஜி. வி. பிரகாஷ் குமார்தாண்டவம்

Oru Paadhi Kadhavu Song Lyrics in Tamil


ஆண் : நீ என்பதே நான்தானடி…
நான் என்பதே நாம்தானடி… ஹே…

BGM

ஆண் : ஒரு பாதி கதவு நீயடி…
மறு பாதி கதவு நானடி…
பார்த்துக் கொண்டே பிரிந்திருந்தோம்…
சோ்த்து வைக்க காத்திருந்தோம்…

பெண் : ஒரு பாதி கதவு நீயடா…
மறு பாதி கதவு நானடா…
தாழ் திறந்தே காத்திருந்தோம்…
காற்று வீச பார்த்திருந்தோம்…

ஆண் : நீ என்பதே நான்தானடி…
நான் என்பதே நாம்தானடி…

ஆண் : ஒரு பாதி கதவு நீயடி…
மறு பாதி கதவு நானடி…

BGM

ஆண் : இரவு வரும் திருட்டு பயம்…
கதவுகளை சோ்த்து விடும்…

பெண் : ஓ… கதவுகளை திருடிவிடும்…
அதிசயத்தை காதல் செய்யும்…

ஆண் : இரண்டும் கை கோர்த்து சோ்ந்தது…
இடையில் பொய்பூட்டு போனது…

பெண் : வாசல் தல்லாடுதே…
திண்டாடுதே… கொண்டாடுதே…

BGM

ஆண் : ஒரு பாதி கதவு நீயடி…
மறு பாதி கதவு நானடி…

BGM

ஆண் : ஓ… இடி இடித்தும் மழை அடித்தும்…
அசையாமல் நின்றிருந்தோம்…

பெண் : ஓ… இன்றேனோ நம் மூச்சும்…
மென் காற்றில் இணைந்து விட்டோம்…

ஆண் : இதயம் ஒன்றாகி போனதே…
கதவே இல்லாமல் ஆனதே…

பெண் : இனிமேல் நம் வீட்டிலே…
பூங்காற்றுதான் தினம் வீசுமே…

BGM

ஆண் : ஒரு பாதி கதவு நீயடி…
மறு பாதி கதவு நானடி…
பார்த்துக் கொண்டே பிரிந்திருந்தோம்…
சோ்த்து வைக்க காத்திருந்தோம்…

பெண் : ஒரு பாதி கதவு நீயடா…
மறு பாதி கதவு நானடா…
தாழ் திறந்தே காத்திருந்தோம்…
காற்று வீச பார்த்திருந்தோம்…

ஆண் : நீ என்பதே நான்தானடி…
நான் என்பதே நாம்தானடி…


Notes : Oru Paadhi Kadhavu Song Lyrics in Tamil. This Song from Thaandavam (2012). Song Lyrics penned by Na. Muthukumar. ஒரு பாதி கதவு பாடல் வரிகள்.