பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
தாமரை | முகமது இர்பான் அலி | ஜி. வி. பிரகாஷ்குமார் | முப்பொழுதும் உன் கற்பனைகள் |
Yaar Aval Yaaro Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : யாா் அவள் யாரோ அவள் யாரோ…
கனா தானோ…
யாரோ நிலா தானோ விடையில்லா…
வினா தானோ…
ஆண் : வானின் புலம் தாண்டி நிலம் தீண்டும்…
மழை தானோ…
நாளும் அவள் இல்லை எனில்…
இங்கே பிழைதானோ
ஆண் : உன் மாா் மீதும் தோள் மீதும்…
நான் தூங்கினேன்…
உயிா் இங்கேயே போகட்டும் என்றேங்கினேன்…
கரைகளே இல்லா நதி ஒரே ஒரு நதி…
—BGM—
ஆண் : ஓா் ஆகாய தூரம் நான் போகின்ற போதும்…
என் பக்கத்தில் நிற்பாள் அவள்…
ஆண் : நான் வீழ்கின்ற நேரம் பொன் கை ரெண்டும் நீளும்…
தன் கக்கத்தில் வைப்பாள் அவள்…
ஆண் : நான் காலைப் பனி நீ புல்லின் நுனி…
நான் வீழாமல் நீ தாங்கினாய்…
நான் கேளா ஒலி நீதானே மொழி…
என் ஓசைக்கு பொருளாகிறாய்… ஓஹோ ஹோ…
ஆண் : யாா் அவள் யாரோ அவள் யாரோ…
கனா தானோ…
யாரோ நிலா தானோ விடையில்லா…
வினா தானோ…
—BGM—
ஆண் : நான் தூங்காத போதும் என் துன்பத்தின் போதும்…
என் அன்னை போல் காத்தாய் எனை…
ஆண் : பொன் வான் எங்கும் நீயே விண்மீன் ஆகின்றாயே…
நான் அண்ணாந்து பாா்ப்பேன் உனை…
ஆண் : நான் கேட்கும் வரம் என் வாழ்நாள் தவம்…
உன் அன்பன்றி வேறேதடி…
ஓ பாரா முகம் நீ காட்டும் கணம்…
நான் கூறாமல் சாவேனடி… ஓஹோஹோ…
—BGM—
ஆண் : யாா் அவள் யாரோ அவள் யாரோ…
கனா தானோ…
யாரோ நிலா தானோ விடையில்லா…
வினா தானோ…
ஆண் : வானின் புலம் தாண்டி நிலம் தீண்டும்…
மழை தானோ…
நாளும் அவள் இல்லை எனில்…
இங்கே பிழைதானோ…
ஆண் : உன் மாா் மீதும் தோள் மீதும்…
நான் தூங்கினேன்…
உயிா் இங்கேயே போகட்டும் என்றேங்கினேன்…
கரைகளே இல்லா நதி ஒரே ஒரு நதி…
—BGM—
Notes : Yaar Aval Yaaro Song Lyrics in Tamil. This Song from Muppozhudhum Un Karpanaigal (2012). Song Lyrics penned by Thamarai. யாா் அவள் யாரோ பாடல் வரிகள்.