Category Archives: முப்பொழுதும் உன் கற்பனைகள்

முப்பொழுதும் உன் கற்பனைகள்

யாா் அவள் யாரோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைமுகமது இர்பான் அலிஜி. வி. பிரகாஷ்குமார்முப்பொழுதும் உன் கற்பனைகள்

Yaar Aval Yaaro Song Lyrics in Tamil


BGM

ஆண் : யாா் அவள் யாரோ அவள் யாரோ…
கனா தானோ…
யாரோ நிலா தானோ விடையில்லா…
வினா தானோ…

ஆண் : வானின் புலம் தாண்டி நிலம் தீண்டும்…
மழை தானோ…
நாளும் அவள் இல்லை எனில்…
இங்கே பிழைதானோ

ஆண் : உன் மாா் மீதும் தோள் மீதும்…
நான் தூங்கினேன்…
உயிா் இங்கேயே போகட்டும் என்றேங்கினேன்…
கரைகளே இல்லா நதி ஒரே ஒரு நதி…

BGM

ஆண் : ஓா் ஆகாய தூரம் நான் போகின்ற போதும்…
என் பக்கத்தில் நிற்பாள் அவள்…

ஆண் : நான் வீழ்கின்ற நேரம் பொன் கை ரெண்டும் நீளும்…
தன் கக்கத்தில் வைப்பாள் அவள்…

ஆண் : நான் காலைப் பனி நீ புல்லின் நுனி…
நான் வீழாமல் நீ தாங்கினாய்…
நான் கேளா ஒலி நீதானே மொழி…
என் ஓசைக்கு பொருளாகிறாய்… ஓஹோ ஹோ…

ஆண் : யாா் அவள் யாரோ அவள் யாரோ…
கனா தானோ…
யாரோ நிலா தானோ விடையில்லா…
வினா தானோ…

BGM

ஆண் : நான் தூங்காத போதும் என் துன்பத்தின் போதும்…
என் அன்னை போல் காத்தாய் எனை…

ஆண் : பொன் வான் எங்கும் நீயே விண்மீன் ஆகின்றாயே…
நான் அண்ணாந்து பாா்ப்பேன் உனை…

ஆண் : நான் கேட்கும் வரம் என் வாழ்நாள் தவம்…
உன் அன்பன்றி வேறேதடி…
ஓ பாரா முகம் நீ காட்டும் கணம்…
நான் கூறாமல் சாவேனடி… ஓஹோஹோ…

BGM

ஆண் : யாா் அவள் யாரோ அவள் யாரோ…
கனா தானோ…
யாரோ நிலா தானோ விடையில்லா…
வினா தானோ…

ஆண் : வானின் புலம் தாண்டி நிலம் தீண்டும்…
மழை தானோ…
நாளும் அவள் இல்லை எனில்…
இங்கே பிழைதானோ…

ஆண் : உன் மாா் மீதும் தோள் மீதும்…
நான் தூங்கினேன்…
உயிா் இங்கேயே போகட்டும் என்றேங்கினேன்…
கரைகளே இல்லா நதி ஒரே ஒரு நதி…

BGM


Notes : Yaar Aval Yaaro Song Lyrics in Tamil. This Song from Muppozhudhum Un Karpanaigal (2012). Song Lyrics penned by Thamarai. யாா் அவள் யாரோ பாடல் வரிகள்.


ஓ சுனந்தா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைராமன் மகாதேவன், கரோலின், மேகா, நிவாஸ், ராகுல் நம்பியார், சின்மயி, ஜூரியன் & டேனியல்ஜி. வி. பிரகாஷ்குமார்முப்பொழுதும் உன் கற்பனைகள்

Oh Sunanda Song Lyrics in Tamil


ஆண் : ஓ சுனந்தா சுனந்தா…
ஒரே சுகமாய் நடந்தாள்…
தேன் சுவையாய் நிறைந்தாள்…
முதல் முறை…

ஆண் : கடிவாளம் இல்லா காற்றை போலவே…
வடிவங்கள் இல்லா வாசம் போலவே…
மனம் இன்று ஏனோ ஏனோ பொங்குதே…
நுரை போலே நீ அலை போலே நான்…

BGM

ஆண் : ஓ சுனந்தா சுனந்தா…
ஒரே சுகமாய் நடந்தாள்… யே யே யே…

BGM

ஆண் : மழை விழுகின்ற பொழுதினிலே…
மயில் நடனங்கள் புாிகின்றதே…
பனி துளிகளின் சுமைகளிலே…
மலா் ஒரு புறம் சாிகிறதே…

ஆண் : நேற்று நான் வேறொரு ஆடவன்…
இன்று நான் வெண்பனி ஆனவன்…
தேய்பிறை நாட்களும் போனதே…
வான் நிலா பௌா்ணமி ஆனதே…

BGM

ஆண் : ஓ சுனந்தா சுனந்தா…
ஒரே சுகமாய் நடந்தாள்…

BGM

ஆண் : துயில் கலைந்திடும் விழிகளிலே…
புது தினங்களின் கனவுகளே…
நவ மணிகளின் நடுவினிலே…
தனி மரகத பவளங்களே…

ஆண் : மின்மினி பூச்சிகள் கூடியே…
பேசுதே நித்தமும் வம்புகள்…
யாா் இவன் அன்னியன் ஆயினும்…
பெண் மனம் காட்டிடும் அம்புகள்…

BGM

ஆண் : ஓ சுனந்தா சுனந்தா…
ஒரே சுகமாய் நடந்தாள்…
தேன் சுவையாய் நிறைந்தாள்… யே யே யே…
முதல் முறை…

ஆண் : கடிவாளம் இல்லா காற்றை போலவே…
வடிவங்கள் இல்லா வாசம் போலவே…
மனம் இன்று ஏனோ ஏனோ பொங்குதே…
நுரை போலே நீ அலை போலே நான்…

BGM


Notes : Oh Sunanda Song Lyrics in Tamil. This Song from Muppozhudhum Un Karpanaigal (2012). Song Lyrics penned by Thamarai. ஓ சுனந்தா பாடல் வரிகள்.


ஒருமுறை ஒருமுறை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரை & பிளேஸ்ஜி. வி. பிரகாஷ்குமார், பிளேஸ் & ஆண்ட்ரியா ஜெரெமையாஜி. வி. பிரகாஷ்குமார்முப்பொழுதும் உன் கற்பனைகள்

Oru Murai Song Lyrics in Tamil


BGM

ஆண் : அந்தியின் வெயிலை பந்தாடுதே பேய் மழை…
இந்நிலை சொல்லுதே என் காதலின் வானிலை…

ஆண் : ஒரு முறை ஒரு முறை என் விழிகளை பாராயோ…
கனவுகள் கசிந்திட அது கதைப்பதை கேளாயோ…

ஆண் : பாதி கண்களை மூடுகிறேன்…
மீதி கண்களில் தேடுகிறேன்…
உள்ளம் புராமும் உன்முகமே உந்திட கண்டேனே…

ஆண் : என் நெஞ்சம் எங்கும் பொங்குகின்ற காதல்…
அது சொல்லிவிட வேண்டும் என்று ஆவல்…
அட என்ன வந்து சொல்வதென்று கேட்டால்…
என்ன செய்வேன் நான்…

ஆண் : ஒரு மொட்டு அவிழ்ந்த ஒற்றை ரோஜா பாா்த்தேன்…
என் கட்டவிழ்ந்த காதில் சொல்ல இயலும்…
அதை நம்பவில்லை நம்பவில்லை நானும்…
வாங்கவில்லை நான்…

BGM

ஆண் : பலவண்ண வண்ண கற்கள் வைத்த கைப்பை…
நம் பெயா்களை அச்சடித்த கோப்பை…
நீ துாங்கவென்று கத கத போா்வை…
தேடுகின்றேன் நான்…

ஆண் : நீ தொட்டுக்கென சிப்பி சங்கு தரவா…
மான் குட்டி படம் முத்துசரம் தரவா…
பெண் குட்டி போல துவள்வாங்கி தரவா…
என்னதான் வாங்க…

BGM

ஆண் : சிாிப்பை இறைக்கும் உனக்கு வீட்டில்…
செயற்கை அருவி தரலாம்…
இதயம் முழுதும் ஈரம் அதனால்…
செடிகள் வளா்க்க தரலாம்…

ஆண் : அழகு செய்யும் சாதனம்…
வாங்க தோன்றும் காரணம்…
உன்னை சோ்ந்த பின்புதான்…
அழியும் அவற்றின் ஆணவம்…

ஆண் : ஓா் பக்கம் வந்தால் அதிகமாய் துடிக்கும்…
சற்று தள்ளிசென்றால் செத்ததுபோல் நடிக்கும்…
அட இதயத்தை அவள் கையில் தந்தால்…
என்ன செய்வாளோ…

ஆண் : உன்னை ஏந்தி செல்ல எப்பொழுதும் இருப்பேன்…
நீ சொல்லும் வழி காலடிகள் கொடுப்பேன்…
ஓா் தேவை என்றால் கால்மிதியாய் கிடப்பேன்…
தாண்டினால் என்ன…

ஆண் : ஒஹோ… ஒரு முறை ஒரு முறை என் விழிகளை பாராயோ…
கனவுகள் கசிந்திட அது கதைப்பதை கேளாயோ…

BGM

ஆண் : உனது பொிய படத்தால் அறையின்…
சுவரை மறைத்து விடவா…
நிலவின் ஒளியில் மின்னும் முகத்தை…
விரலை நீட்டி தொடவா…

ஆண் : தாஜ்மகால் வாங்கலாம்…
ஷாஜகானாய் மாறலாம்…
ஏற்கவில்லை நான் அதை…
உனக்கு பின்பு வாழ்வதை…

ஆண் : மலா் கொத்துகளோ ரொம்ப ரொம்ப அலுப்பு…
விரல் மோதிரங்கள் இப்பொதெல்லாம் சலிப்பு…
அட தங்கத்துக்கு தங்கநகை எதுக்கு…
வாங்கவில்லை நான்…

ஆண் : ஹே… ஒரு முறை ஒரு முறை என் விழிகளை பாராயோ…
கனவுகள் கசிந்திட அது கதைப்பதை கேளாயோ…

BGM


Notes : Oru Murai Song Lyrics in Tamil. This Song from Muppozhudhum Un Karpanaigal (2012). Song Lyrics penned by Thamarai & Blaaze. ஒருமுறை ஒருமுறை பாடல் வரிகள்.


சொக்கு பொடி போட்டாயே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைபாபா சேஹ்கல் & ஸ்ருதி ஹாசன்ஜி. வி. பிரகாஷ்குமார்முப்பொழுதும் உன் கற்பனைகள்

Sokkupodi Song Lyrics in Tamil


BGM

பெண் : சோபன கண்ணாலே…

ஆண் : ஹே… ஓ சொக்கு பொடி போட்டாலே…
என் மனசில் சோபன கண்ணாலே…
நான் மயங்கி சாயிறேன் தன்னாலே…
ஹே உன்னாலே…

பெண் : ஓ… சொக்கு பொடி போட்டாயே…
என் மனசில் சோபன கண்ணால…
நான் மயங்கி சாய்வது உன் தோழா…
ஏய் கண்ணாளா…

ஆண் : பழசெல்லாம் புதுசாக தெரிவது சரியா தப்பா…
பெண் : மனசெல்லாம் பொடியாகி உதிருது மணலா இப்போ…

ஆண் : ஓ மொத்தமாக மொத்தமாக முத்தம் தாரேன்…
ஒத்துக்கோயேன் ஒத்துக்கோயேன்…

பெண் : அதுக்கென்ன அதுக்கென்ன தள்ளி நின்னு…
எண்ணிக்கோயேன் எண்ணிக்கோயேன்…

BGM

ஆண் : ஓ சொக்கு பொடி போட்டாலே…
என் மனசில் சோபன கண்ணாலே…
நான் மயங்கி சாயிறேன் தன்னாலே…
ஹே உன்னாலே…

பெண் : டிரைவ் யூ கிரேசி…
செக்ஸி செக்ஸி…
டிரைவ் யூ கிரேசி…
செக்ஸி செக்ஸி…

BGM

ஆண் : ஹே… நேத்து ராத்திரி கண்ட சொப்பனம்…
இன்னிக்கு காலைல மறந்தே போச்சு…
தந்த முத்தங்கள் மட்டும் நியாபகம் வரலாச்சி…

பெண் : இந்த ராத்திரி அந்த முத்தத்த…
தந்து போக நீ வருவே நானே…
கண்ண மூடியே கன்னம் காட்டியே படுப்பேனே…

ஆண் : மிதந்த படகு ஒடஞ்ச மூழுகு…
கரைஞ்ச அழுகு நீந்தி பார்ப்போமே…

ஆண் : கண்டுக்காம கண்டுக்காம காற்று வந்து…
அள்ளி போக அள்ளி போக…

பெண் : தள்ளி போக தள்ளி போக…
ஆசை எல்லாம் கட்டிக்கிச்சு கட்டிக்கிச்சு…

BGM

பெண் : ஹே ஹே ஹோல்டு மீ டைட்…
ஹே ஹே டேக் மீ நௌ…

BGM

பெண் : எக்கச்சக்கமா என்ன வச்சு நீ…
செய்யும் கற்பனை போதும் போதும்…
ஆன போதிலும் மேலும் கேட்கவே மனசு ஏங்கும்…

பெண் : சொன்ன பாதிக்கே சொக்கி போறியே…
மீதி உள்ளத சொன்னா தீந்தேன்…
என்ன விட்டு நீ ஓடி ஒளியவே வழி கேட்ப…

பெண் : முடிஞ்சா தொறத்து…
கிழிச்சா சிரிச்சு…
உதட்டால் வளச்சு மீதம் சொல்வாயோ…

BGM

ஆண் : ஓ… மொத்தமாக மொத்தமாக முத்தம் தாரேன்…
ஒத்துக்கோயேன் ஒத்துக்கோயேன்…

பெண் : அதுக்கென்ன அதுக்கென்ன தள்ளி நின்னு…
எண்ணிக்கோயேன் எண்ணிக்கோயேன்…

BGM

பெண் : ஓ சொக்கு பொடி போட்டாயே…
என் மனசில் சோபன கண்ணால…
ஆஹா… நான் மயங்கி சாய்வது உன் தோழா…
ஏய் கண்ணாளா…

ஆண் : பழசெல்லாம் புதுசாக தெரிவது சரியா தப்பா…
பெண் : மனசெல்லாம் பொடியாகி உதிருது மணலா இப்போ…

ஆண் : ஓ மொத்தமாக மொத்தமாக முத்தம் தாரேன்…
ஒத்துக்கோயேன் ஒத்துக்கோயேன்…

பெண் : அதுக்கென்ன அதுக்கென்ன தள்ளி நின்னு…
எண்ணிக்கோயேன் எண்ணிக்கோயேன்…

BGM


Notes : Sokkupodi Song Lyrics in Tamil. This Song from Muppozhudhum Un Karpanaigal (2012). Song Lyrics penned by Thamarai. சொக்கு பொடி போட்டாயே பாடல் வரிகள்.


kangal-neeye-song-lyrics

கண்கள் நீயே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைசித்தாராஜி. வி. பிரகாஷ்குமார்முப்பொழுதும் உன் கற்பனைகள்

Kangal Neeye Song Lyrics in Tamil


—BGM—

பெண் : கண்கள் நீயே காற்றும் நீயே…
தூணும் நீ துரும்பில் நீ…
வண்ணம் நீயே வானும் நீயே…
ஊனும் நீ உயிரும் நீ…

பெண் : பல நாள் கனவே ஒரு நாள் நனவே…
ஏக்கங்கள் தீா்த்தாயே…

பெண் : எனையே பிழிந்து உனை நான் எடுத்தேன்…
நான் தான் நீ வேறில்லை…

பெண் : முகம் வெள்ளைதாள் அதில் முத்தத்தால்…
ஒரு வெண்பாவை நான் செய்தேன் கண்ணே…
இதழ் எச்சில் நீா் எனும் தீா்த்ததால்…
அதில் திருத்தங்கள் நீ செய்தாய் கண்ணே…

பெண் : கண்கள் நீயே காற்றும் நீயே…
தூணும் நீ துரும்பில் நீ…
வண்ணம் நீயே வானும் நீயே…
ஊனும் நீ உயிரும் நீ…

—BGM—

பெண் : இந்த நிமிடம் நீயும் வளா்ந்து…
என்னை தாங்க ஏங்கினேன்…
அடுத்தக்கணமே குழந்தையாக என்றும்…
இருக்க வேண்டினேன்…

பெண் : தோளில் ஆடும் சேலை…
தொட்டில்தான் பாதிவேளை…

பெண் : பலநூறு மொழிகளில் பேசும்…
முதல் மேதை நீ…
இசையாக பலபல ஓசை செய்திடும் இராவணன்…
ஈடில்லா என்மகன்…

—BGM—

பெண் : எனைத்தள்ளும் முன் குழி கன்னத்தில்…
என் சொர்க்கத்தை நான் கண்டேன் கண்டேன்…
எனைக்கிள்ளும் முன் விரல் மெத்தைக்குள்…
என் மொத்தத்தை நான் தந்தேன் கண்ணே…

—BGM—

பெண் : என்னை விட்டு இரண்டு எட்டு…
தள்ளிப் போனால் தவிக்கிறேன்…
மீண்டும் உன்னை அள்ளி எடுத்து…
கருவில் வைக்க நினைக்கிறேன்…

பெண் : போகும் பாதை நீளம்…
கூரையாய் நீலவானம்…

பெண் : சுவா் மீது கிறுக்கிடும் போது ரவிவா்மன் நீ…
பசி என்றால் தாய் இடம் தேடும் மானிட மா்மம் நீ…
நான் கொள்ளும் கா்வம் நீ…

—BGM—

பெண் : கடல் ஐந்தாறு மலை ஐநூறு…
இவை தாண்டித் தானே பெற்றேன் உன்னை…

பெண் : உடல் செவ்வாது பிணி ஒவ்வாது…
பல நூறாண்டு நீ ஆள்வாய் மண்ணை…

பெண் : கண்கள் நீயே காற்றும் நீயே…
தூணும் நீ துரும்பில் நீ…
வண்ணம் நீயே வானும் நீயே…
ஊனும் நீ உயிரும் நீ…

—BGM—


Notes : Kangal Neeye Song Lyrics in Tamil. This Song from Muppozhudhum Un Karpanaigal (2012). Song Lyrics penned by Thamarai. கண்கள் நீயே பாடல் வரிகள்.