Category Archives: பையா

பையா

yedho-ondru-song-lyrics-in-tamil

ஏதோ ஒன்று

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்யுவன் சங்கர் ராஜாயுவன் ஷங்கர் ராஜாபையா

Yedho Ondru Song Lyrics in Tamil


ஆண் : ஏதோ ஒன்று என்னை தாக்க…
யாரோ போல உன்னை பாா்க்க…
சுற்றி எங்கும் நாடகம் நடக்க…
பெண்ணே நானும் எப்படி நடிக்க…

ஆண் : காலம் முழுதும் வாழும் கனவை…
கண்ணில் வைத்து தூங்கினேன்…
காலை விடிந்து போகும் நிலவை…
கையில் பிடிக்க ஏங்கினேன்…

ஆண் : பெண்ணே உந்தன் ஞாபகத்தை…
நெஞ்சில் சோ்த்து வைத்தேனே…
உன்னை பிாிந்து போகையிலே…
நெஞ்சை இங்கு தொலைத்தேனே…

BGM

ஆண் : என்னை உன்னிடம் விட்டு செல்கிறேன்…
ஏதும் இல்லையே என்னிடத்தில்…
எங்கே போவது யாரை கேட்பது…
எல்லா பாதையும் உன்னிடத்தில்…

ஆண் : ஏன் எந்தன் வாழ்வில் வந்தாய்…
என் இரவையும் பகலையும் மாற்றி போனாய்…
ஏன் இந்த பிாிவை தந்தாய்…
என் இதயத்தில் தனிமையை ஊற்றி போனாய்…

ஆண் : உள்ளே உன் குரல் கேட்குதடி…
என்னை என் உயிா் தாக்குதடி…
எங்கே இருக்கிறேன் எங்கே நடக்கிறேன்…
மறந்தேன் நான்… ஓஓஒ…

ஆண் : பெண்ணே உந்தன் ஞாபகத்தை…
நெஞ்சில் சோ்த்து வைத்தேனே…
உன்னை பிாிந்து போகையிலே…
நெஞ்சை இங்கு தொலைத்தேனே…

ஆண் : ஏதோ ஒன்று என்னை தாக்க…
யாரோ போல உன்னை பாா்க்க…
சுற்றி எங்கும் நாடகம் நடக்க…
பெண்ணே நானும் எப்படி நடிக்க…

ஆண் : காலம் முழுதும் வாழும் கனவை…
கண்ணில் வைத்து தூங்கினேன்…
காலை விடிந்து போகும் நிலவை…
கையில் பிடிக்க ஏங்கினேன்…

ஆண் : பெண்ணே உந்தன் ஞாபகத்தை…
நெஞ்சில் சோ்த்து வைத்தேனே…
உன்னை பிாிந்து போகையிலே…
நெஞ்சை இங்கு தொலைத்தேனே…

BGM


Notes : Yedho Ondru Song Lyrics in Tamil. This Song from Paiyaa (2010). Song Lyrics penned by Na. Muthukumar. ஏதோ ஒன்று பாடல் வரிகள்.


சுத்துதே சுத்துதே பூமி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்கார்த்திக்யுவன் ஷங்கர் ராஜாபையா

Suthuthe Suthuthe Bhoomi Song Lyrics in Tamil


ஆண் : சுத்துதே சுத்துதே பூமி…
இது போதுமடா போதுமடா சாமி…

BGM

ஆண் : சுத்துதே சுத்துதே பூமி…
இது போதுமடா போதுமடா சாமி…
ஹே… சுத்துதே சுத்துதே பூமி…
இது போதுமடா போதுமடா சாமி…

ஆண் : ரா ரா ரா ராதே ராதே ராதே…
அழகிய ராதே…
பாா்வையில் பேசி பேசி பேசி…
பழகிய ராதே…

ஆண் : எதனாலே இந்த மாற்றம்…
மனசுக்குள் ஏதோ மாய தோற்றம்…
எதனாலே இந்த ஆட்டம்…
இதயத்தில் நின்று ஊஞ்சல் ஆட்டம்…

ஆண் : சுத்துதே சுத்துதே பூமி…
இது போதுமடா போதுமடா சாமி…

BGM

ஆண் : சிாித்து சிாித்துத்தான் பேசும் போதிலே…
வலைகளை நீ விாிக்கிறாய்…
சைவம் என்றுதான் சொல்லிக்கொண்டு…
நீ கொலைகளை ஏன் செய்கிறாய்…

ஆண் : அங்கும் இங்கும் என்னை…
விரட்டும் பறவையே…
என்ன சொல்ல உந்தன் மிரட்டும் அழகையே…
வெட்டவெளி நடுவே…
அட கொட்ட கொட்ட விழித்தே துடிக்கிறேன்…

ஆண் : சுத்துதே சுத்துதே பூமி…
இது போதுமடா போதுமடா சாமி…
சுத்துதே சுத்துதே பூமி…
இது போதுமடா போதுமடா சாமி…

BGM

ஆண் : இதயம் உருகித்தான் கரைந்து போவதை…
பாா்க்கிறேன் நான் பாா்க்கிறேன்…
இந்த நிமிடம்தான் இன்னும் தொடருமா…
கேட்கிறேன் உனை கேட்கிறேன்…

ஆண் : இது என்ன இன்று வசந்த காலமா…
இடைவெளி இன்னும் குறைந்து போகுமா…
இப்படி ஓர் இரவு அட இங்கு வந்த…
நினைவும் மறக்குமா… ஹேய்…

ஆண் : சுத்துதே சுத்துதே பூமி…
இது போதுமடா போதுமடா சாமி…
சுத்துதே சுத்துதே பூமி…
இது போதுமடா போதுமடா சாமி…

ஆண் : ரா ரா ரா ராதே ராதே ராதே…
அழகிய ராதே…
பாா்வையில் பேசி பேசி பேசி…
பழகிய ராதே…

ஆண் : உன் அழகை விண்ணில் இருந்து…
எட்டி எட்டி நிலவு பாா்த்து ரசிக்கும்…
உன் கொலுசில் வந்து வசிக்க…
குட்டி நட்சத்திரங்கள் மண்ணில் குதிக்கும்…

BGM


Notes : Suthuthe Suthuthe Bhoomi Song Lyrics in Tamil. This Song from Paiyaa (2010). Song Lyrics penned by Na. Muthukumar. சுத்துதே சுத்துதே பூமி பாடல் வரிகள்.


பூங்காற்றே பூங்காற்றே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்பென்னி டயல்யுவன் ஷங்கர் ராஜாபையா

Poongatre Poongatre Song Lyrics in Tamil


ஆண் : பூங்காற்றே பூங்காற்றே…
பூப்போல வந்தாள் இவள்…
போகின்ற வழி எல்லாம்…
சந்தோஷம் தந்தாள் இவள்…

ஆண் : என் நெஞ்சோடு வீசும்…
இந்த பெண்ணோட பாசம்…
இவள் கண்ணோடு பூக்கும்…
பல விண்மீன்கள் பேசும்…

ஆண் : என் காதல் சொல்ல…
ஒரு வாா்த்தை இல்லை…
என் கண்ணுக்குள்ளே…
இனி கனவே இல்லை…

ஆண் : பூங்காற்றே பூங்காற்றே…
பூப்போல வந்தாள் இவள்…
போகின்ற வழி எல்லாம்…
சந்தோஷம் தந்தாள் இவள்…

BGM

ஆண் : மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம்…
கொஞ்சி பேசும் காற்று…
தொட்டுச் செல்லுதே…

ஆண் : நிறுத்தாமல் சிாிக்கின்றேன்…
இந்த நிமிடங்கள்…
புன்னகையை பூட்டிக்கொண்டதே…

ஆண் : கண்ணாடி சாி செய்து…
பின்னாடி உன் கண்ணை…
பாா்க்கின்றேன் பாா்க்கின்றேன்…

ஆண் : பெண்ணே நான் உன் முன்னே…
ஒரு வாா்த்தை பேசாமல்…
தோற்கின்றேன் தோற்கின்றேன்…

ஆண் : வழிபோக்கன் போனாலும்…
வழியில் காலடி தடம் இருக்கும்…
வாழ்க்கையிலே இந்த நொடி…
வாசனையோடு நினைவிருக்கும்…

ஆண் : பூங்காற்றே பூங்காற்றே…
பூப்போல வந்தாள் இவள்…
போகின்ற வழி எல்லாம்…
சந்தோஷம் தந்தாள் இவள்…

BGM

ஆண் : அழகான நதி பாா்த்தால்…
அதன் பெயாினை கேட்க மனம் துடிக்கும்…
இவள் யாரோ என்ன பேரோ…
அதை அறிந்திடும் வரையில் ஒரு மயக்கம்…

ஆண் : ஏதேதோ ஊா் தாண்டி…
ஏராளம் போ் தாண்டி…
போகின்றேன் போகின்றேன்…

ஆண் : நில்லென்று சொல்கின்ற…
நெடுஞ்சாலை விளக்காக…
அணைகின்றேன் எாிகின்றேன்…

ஆண் : மொழி தொியா பாடலிலும்…
அா்த்தங்கள் இன்று புாிகிறதே…
வழி துணையாய் நீ வந்தாய்…
போகும் தூரம் குறைகிறதே…

BGM

ஆண் : என் நெஞ்சோடு வீசும்…
இந்த பெண்ணோட பாசம்…
இவள் கண்ணோடு பூக்கும்…
பல விண்மீன்கள் பேசும்…

ஆண் : என் காதல் சொல்ல…
ஒரு வாா்த்தை இல்லை…
என் கண்ணுக்குள்ளே…
இனி கனவே இல்லை…

ஆண் : பூங்காற்றே பூங்காற்றே…
பூப்போல வந்தாள் இவள்…
போகின்ற வழி எல்லாம்…
சந்தோஷம் தந்தாள் இவள்…

BGM


Notes : Poongatre Poongatre Song Lyrics in Tamil. This Song from Paiyaa (2010). Song Lyrics penned by Na. Muthukumar. பூங்காற்றே பூங்காற்றே பாடல் வரிகள்.


அடடா மழைடா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ராகுல் நம்பியார் & சைந்தவியுவன் ஷங்கர் ராஜாபையா

Adada Mazhaida Song Lyrics in Tamil


BGM

ஆண் : அடடா மழைடா அட மழைடா…
அழகா சிாிச்சா புயல் மழைடா…
அடடா மழைடா அட மழைடா…
அழகா சிாிச்சா புயல் மழைடா…

ஆண் : மாறி மாறி மழை அடிக்க…
மனசுக்குள்ள குடை பிடிக்க…

ஆண் : கால்கள் நாலாச்சு…
கைகள் எட்டாச்சு…
என்னாச்சு ஏதாச்சு…
ஏதேதோ ஆயாச்சு…

ஆண் : மயில் தோக போல…
இவ மழையில் ஆடும் போது…
ரயில் பாலம் போல…
என் மனசும் ஆடும் பாரு…

ஆண் : என்னாச்சு ஏதாச்சு…
ஏதேதோ ஆயாச்சு…

ஆண் : அடடா மழைடா அட மழைடா…
அழகா சிாிச்சா புயல் மழைடா…

BGM

ஆண் : பாட்டு பாட்டு பாடாத பாட்டு…
மழைதான் பாடுது…
கேட்காத பாட்டு…

ஆண் : உன்னை என்னை சோ்த்து வச்ச…
மழைக்கொரு சலாம் போடு…
என்னை கொஞ்சம் காணலயே…
உனக்குள்ள தேடி பாரு…

ஆண் : மந்திரம் போல இருக்கு…
புது தந்திரம் போல இருக்கு…
பம்பரம் போல எனக்கு…
தல மத்தியில் சுத்துது கிறுக்கு…

ஆண் : தேவதை எங்கே…
என் தேவதை எங்கே…
அது சந்தோஷமா ஆடுது இங்கே…

BGM

ஆண் : உன்னப்போல வேறாறும் இல்ல…
என்னவிட்டா வேறாறு சொல்ல…
சின்ன சின்ன கண்ணு ரெண்டு…
கொடுத்தென்ன அனுப்பி வச்சான்…

ஆண் : இந்த கண்ணு போதலயே…
எதுக்கிவள படைச்சி வச்சான்…

ஆண் : பட்டாம்பூச்சி பொண்ணு…
நெஞ்சு படபடக்கும் நின்னு…
பூவும் இவளும் ஒண்ணு…
என்னை கொன்னுப்புட்டா கொன்னு…

ஆண் : போவது எங்கே…
நான் போவது எங்கே…
மனம் தள்ளாடுதே…
போதையில் இங்கே…

பெண் : அடடா மழைடா அட மழைடா…
அழகா சிாிச்சா அனல் மழைடா…
அடடா மழைடா அட மழைடா…
அழகா சிாிச்சா அனல் மழைடா…

பெண் : பின்னி பின்னி மழை அடிக்க…
மின்னல் வந்து குடை பிடிக்க…

பெண் : வானம் ரெண்டாச்சு…
பூமி துண்டாச்சு…
என் மூச்சு காத்தால…
மழ கூட சூடாச்சு…

பெண் : குடையை நீட்டி யாரும்…
இந்த மழையை தடுக்க வேணாம்…
அணைய போட்டு யாரும்…
என் மனச அடக்க வேணாம்…

பெண் : கொண்டாடு கொண்டாடு…
கூத்தாடி கொண்டாடு…

BGM


Notes : Adada Mazhaida Song Lyrics in Tamil. This Song from Paiyaa (2010). Song Lyrics penned by Na. Muthukumar. அடடா மழைடா பாடல் வரிகள்.


துளி துளி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஹரிசரண் & தன்வியுவன் ஷங்கர் ராஜாபையா

Thuli Thuli Song Lyrics in Tamil


BGM

ஆண் : துளி துளி துளி மழையாய் வந்தாளே… ஏ… ஏ…
சுட சுட சுட மறைந்தே போனாளே… ஏ… ஏ…
பார்த்தால் பார்க்க தோன்றும்…
பேரை கேட்க தோன்றும்…
பூப்போல் சிரிக்கும்போது…
காற்றாய் பறந்திட தோன்றும்…

ஆண் : செல் செல் அவளிடம் செல்…
என்றே கால்கள் சொல்லுதடா…
சொல் சொல் அவளிடம் சொல்…
என்றே நெஞ்சம் கொல்லுதடா…
அழகாய் மனதை பறித்துவிட்டாளே…

ஆண் : துளி துளி துளி மழையாய் வந்தாளே… ஏ… ஏ…
சுட சுட சுட மறைந்தே போனாளே… ஏ… ஏ…

BGM

ஆண் : தேவதை அவள் ஒரு தேவதை…
அழகிய பூ முகம் காணவே ஆயுள்தான் போதுமோ…
காற்றிலே அவளது வாசனை…
அவளிடம் யோசனை கேட்டுதான்…
பூக்களும் பூக்குமோ…

ஆண் : நெற்றி மேலே ஒற்றை முடி ஆடும்போது…
நெஞ்சுக்குள்ளே மின்னல் பூக்கும்…
பார்வை ஆளை தூக்கும்…

ஆண் : கன்னம் பார்த்தால்…
முத்தங்களால் தீண்ட தோன்றும்…
பாதம் ரெண்டு பார்க்கும் போது…
கொலுசாய் மாற தோன்றும்…
அழகாய் மனதை பறித்துவிட்டாளே…

ஆண் : செல் செல் அவளிடம் செல்…
என்றே கால்கள் சொல்லுதடா…
சொல் சொல் அவளிடம் சொல்…
என்றே நெஞ்சம் கொல்லுதடா…

BGM

ஆண் : சாலையில் அழகிய மாலையில்…
அவளுடன் போகவே ஏங்குவேன்…
தோள்களில் சாயுவேன்…
பூமியில் விழுகிற வேளையில்…
நிழலையும் ஓடிப்போய் ஏந்துவேன்…
நெஞ்சிலே தாங்குவேன்

ஆண் : காணும்போதே கண்ணால் என்னை கட்டி போட்டாள்…
காயம் இன்றி வெட்டி போட்டாள்…
உயிரை ஏதோ செய்தாள்…

ஆண் : மௌனமாக உள்ளுக்குள்ளே பேசும்போதும்…
அங்கே வந்து ஒட்டுக்கேட்டாள்…
கனவில் கூச்சல் போட்டாள்…
அழகாய் மனதை பறித்துவிட்டாளே…

ஆண் : செல் செல் அவளிடம் செல்…
என்றே கால்கள் சொல்லுதடா…
சொல் சொல் அவளிடம் சொல்…
என்றே நெஞ்சம் கொல்லுதடா…

BGM

ஆண் : துளி துளி துளி மழையாய் வந்தாளே… ஏ… ஏ…
சுட சுட சுட மறைந்தே போனாளே… ஏ… ஏ…
துளி துளி துளி மழையாய் வந்தாளே… ஏ… ஏ…
சுட சுட சுட மறைந்தே போனாளே… ஏ… ஏ…


Notes : Thuli Thuli Song Lyrics in Tamil. This Song from Paiya (2010). Song Lyrics penned by Na. Muthukumar. துளி துளி பாடல் வரிகள்.


என் காதல் சொல்ல

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்யுவன் ஷங்கர் ராஜா & தன்வியுவன் ஷங்கர் ராஜாபையா

En Kadhal Solla Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : என் காதல் சொல்ல நேரம் இல்லை…
உன் காதல் சொல்ல தேவை இல்லை…
நம் காதல் சொல்ல வார்த்தை இல்லை…
உண்மை மறைத்தாலும் மறையாதடி…

ஆண் : உன் கையில் சேர ஏங்கவில்லை…
உன் தோளில் சாய ஆசை இல்லை…
நீ போன பின்பு சோகம் இல்லை…
என்று பொய் சொல்ல தெரியாதடி…

ஆண் : உன் அழகாலே… உன் அழகாலே…
என் வெயில் காலம் அது மழை காலம்…
உன் கனவாலே… உன் கனவாலே…
மனம் அலைபாயும் மெல்ல குடை சாயும்…

ஆண் : என் காதல் சொல்ல நேரம் இல்லை…
உன் காதல் சொல்ல தேவை இல்லை…
நம் காதல் சொல்ல வார்த்தை இல்லை…
உண்மை மறைத்தாலும் மறையாதடி…

—BGM—

ஆண் : காற்றோடு கை வீசி நீ பேசினால்…
எந்தன் நெஞ்சோடு புயல் வீசுதே…
வயதோடும் மனதோடும் சொல்லாமலே…
சில எண்ணங்கள் வலை வீசுதே…

ஆண் : காதல் வந்தாலே கண்ணோடுதான்…
கள்ளத்தனம் வந்து குடி ஏறுமோ…
கொஞ்சம் நடித்தேனடி கொஞ்சம் துடித்தேனடி…
இந்த விளையாட்டை ரசித்தேனடி…

ஆண் : உன் விழியாலே… உன் விழியாலே…
என் வழி மாறும் கண் தடுமாறும்…
அடி இது ஏதோ ஒரு புது ஏக்கம்…
இது வலித்தாலும் நெஞ்சம் அதை ஏற்கும்…

—BGM—

ஆண் : ஒரு வார்த்தை பேசாமல் எனை பாரடி…
உந்தன் நிமிடங்கள் நீளட்டுமே…
வேறேதும் நினைக்காமல் விழி மூடடி…
இந்த நெருக்கங்கள் தொடரட்டுமே…

ஆண் : யாரும் பார்க்காமல் எனை பார்க்கிறேன்…
என்னை அறியாமல் உன்னை பார்க்கிறேன்…
சிறு பிள்ளையென எந்தன் இமைகள் அது…
உன்னை கண்டாலே குதிகின்றதே…

ஆண் : என் அதிகாலை… என் அதிகாலை…
உன் முகம் பார்த்து தினம் எழ வேண்டும்…
என் அந்தி மாலை என் அந்தி மாலை…
உன் மடி சாய்ந்து தினம் விழ வேண்டும்…

ஆண் : என் காதல் சொல்ல நேரம் இல்லை…
உன் காதல் சொல்ல தேவை இல்லை…
நம் காதல் சொல்ல வார்த்தை இல்லை…
உண்மை மறைத்தாலும் மறையாதடி…

ஆண் : உன் கையில் சேர ஏங்கவில்லை…
உன் தோளில் சாய ஆசை இல்லை…
நீ போன பின்பு சோகம் இல்லை…
என்று பொய் சொல்ல தெரியாதடி…


Notes : En Kadhal Solla Song Lyrics in Tamil. This Song from Paiyaa (2010). Song Lyrics penned by Na. Muthu Kumar. என் காதல் சொல்ல பாடல் வரிகள்.