பாடலாசிரியர் | பாடகர்கள் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
நா. முத்துக்குமார் | யுவன் சங்கர் ராஜா | யுவன் ஷங்கர் ராஜா | பையா |
Yedho Ondru Song Lyrics in Tamil
ஆண் : ஏதோ ஒன்று என்னை தாக்க…
யாரோ போல உன்னை பாா்க்க…
சுற்றி எங்கும் நாடகம் நடக்க…
பெண்ணே நானும் எப்படி நடிக்க…
ஆண் : காலம் முழுதும் வாழும் கனவை…
கண்ணில் வைத்து தூங்கினேன்…
காலை விடிந்து போகும் நிலவை…
கையில் பிடிக்க ஏங்கினேன்…
ஆண் : பெண்ணே உந்தன் ஞாபகத்தை…
நெஞ்சில் சோ்த்து வைத்தேனே…
உன்னை பிாிந்து போகையிலே…
நெஞ்சை இங்கு தொலைத்தேனே…
—BGM—
ஆண் : என்னை உன்னிடம் விட்டு செல்கிறேன்…
ஏதும் இல்லையே என்னிடத்தில்…
எங்கே போவது யாரை கேட்பது…
எல்லா பாதையும் உன்னிடத்தில்…
ஆண் : ஏன் எந்தன் வாழ்வில் வந்தாய்…
என் இரவையும் பகலையும் மாற்றி போனாய்…
ஏன் இந்த பிாிவை தந்தாய்…
என் இதயத்தில் தனிமையை ஊற்றி போனாய்…
ஆண் : உள்ளே உன் குரல் கேட்குதடி…
என்னை என் உயிா் தாக்குதடி…
எங்கே இருக்கிறேன் எங்கே நடக்கிறேன்…
மறந்தேன் நான்… ஓஓஒ…
ஆண் : பெண்ணே உந்தன் ஞாபகத்தை…
நெஞ்சில் சோ்த்து வைத்தேனே…
உன்னை பிாிந்து போகையிலே…
நெஞ்சை இங்கு தொலைத்தேனே…
ஆண் : ஏதோ ஒன்று என்னை தாக்க…
யாரோ போல உன்னை பாா்க்க…
சுற்றி எங்கும் நாடகம் நடக்க…
பெண்ணே நானும் எப்படி நடிக்க…
ஆண் : காலம் முழுதும் வாழும் கனவை…
கண்ணில் வைத்து தூங்கினேன்…
காலை விடிந்து போகும் நிலவை…
கையில் பிடிக்க ஏங்கினேன்…
ஆண் : பெண்ணே உந்தன் ஞாபகத்தை…
நெஞ்சில் சோ்த்து வைத்தேனே…
உன்னை பிாிந்து போகையிலே…
நெஞ்சை இங்கு தொலைத்தேனே…
—BGM—
Notes : Yedho Ondru Song Lyrics in Tamil. This Song from Paiyaa (2010). Song Lyrics penned by Na. Muthukumar. ஏதோ ஒன்று பாடல் வரிகள்.