Category Archives: தாம் தூம்

தாம் தூம்

புது புது வழி அது

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்பென்னி டயல், சுசித்ரா & மிஸ்தா ஜிஹாரிஸ் ஜெயராஜ்தாம் தூம்

Pudhu Pudhu Song Lyrics in Tamil


BGM

ஆண் : புது புது வழி அது பிறந்தது தமிழா…
உனக்கென விதிமுறை தாக்க…
அடிக்கடி விழிகளும் அசருது மனிதா…
உனக்கென எனக்கென நோக்க…

ஆண் : மண்ணில் பிறப்பது ஒரு முறைதான்…
தினம் ஆடி களைப்பது பலமுறைதான்…
நெஞ்சில் காண்பது நிலவொளிதான்…
மனக்கண்ணில் காண்பது அதிரடி அதிரடிதான்…

ஆண் : ஐ லைக் தி வே யூ டூ இட் டெய்சி…
பெண் : சரி சரி சரி சரி…
ஆண் : யூ மேக் மீ வான்னா கோ கிரேசி…
பெண் : அட அது சரி அது சரி…

ஆண் : ஐ லைக் தி வே யூ டூ இட் டெய்சி…
பெண் : சரி சரி சரி சரி…
ஆண் : யூ மேக் மீ வான்னா கோ கிரேசி…

ஆண் : புது புது வழி அது பிறந்தது தமிழா…
உனக்கென விதிமுறை தாக்க…
அடிக்கடி விழிகளும் அசருது மனிதா…
உனக்கென எனக்கென நோக்க…

BGM

ஆண் : பகல் பொழுது வந்தாச்சுன்னா பதருது கன்னி…
நடு இரவு வந்தாச்சுன்னா நகர்வலமும் நீ…

ஆண் : இதழ் இதழாய் என்னோடுதான் அனுதினம் பேச்சு…
விரல் விரல்கள் எல்லாமுமே சிறகுகள் ஆச்சு…

ஆண் : மொத்த பூமியும் தட்டிப்பார்த்து…
போடு தாளம் போடு…
வானம் எங்குமே வட்டம் போட்டு…
கூடைப் பந்து நீ போட்டு காட்டு…

ஆண் : புது புது வழி அது பிறந்தது தமிழா…
உனக்கென விதிமுறை தாக்க…
குழு : யோ…

ஆண் : அடிக்கடி விழிகளும் அசருது மனிதா…
உனக்கென எனக்கென நோக்க…
குழு : யோ…

ஆண் : புது புது வழி அது பிறந்தது தமிழா…
உனக்கென விதிமுறை தாக்க…
அடிக்கடி விழிகளும் அசருது மனிதா…
உனக்கென எனக்கென நோக்க…

ஆண் : மண்ணில் பிறப்பது ஒரு முறைதான்…
தினம் ஆடி களைப்பது பலமுறைதான்…
நெஞ்சில் காண்பது நிலவொளிதான்…
மனக்கண்ணில் காண்பது அதிரடி அதிரடிதான்…

குழு : கற்றது கை மண்ணளவு கல்லாதது உலகளவு…
வற்றது பெற்றது புனித பெற்ற தாயின் போருனு…
சோம்பேறியாக தூங்கி கிடந்தால் உனக்கேது சோறு…
ஆண் : பர்முடா…

குழு : நீ சோம்பேறியாக தூங்கி கிடந்தால் உனக்கேது சோறு…
ஆண் : ஹான் ஹான் கம் ஆன்…

குழு : இது சூழ்ச்சி இல்லாமல் சுகம் தரும்…
புத்தம் புதிய பயிற்சி…
ஆண் : பயிர்ப்போம்…

குழு : என்னாச்சி…
ஆண் : பின்னென்ன…
குழு : மென்னாச்சி…
ஆண் : பரோட்டா…

குழு : வந்தாச்சி…
ஆண் : ஹல ஹலமாக…
குழு : போயாச்சி…
பெண் : ஆ ஹா ஹா ஹா…

ஆண் : யார் ஜோடி ஜோடி…
என் நெஞ்ச தட்டி தட்டி…
எழுப்பும் அவளது கண்கள பாரு…
நாக்குல மூக்குல தொட்டு கௌப்புற…
பொண்ணு ஒன்னு பேரு என்ன கேளு…
வடப்பக்கம் சென்னை வந்துப்பாரு…

ஆண் : யோ லக்கா லக்கா யூ வான்னா சிக்கா சிக்கா…
கிவ் மீ எ லுக்கா லுக்கா மீ வான்னா ஷோக்கா ஷோக்கா…

ஆண் : லக்கா லக்கா யூ வான்னா சிக்கா சிக்கா…
கிவ் மீ எ லுக்கா லுக்கா மீ வான்னா ஷோக்கா ஷோக்கா…

ஆண் : ரெடி ரெடி கோ ரொமாண்ட்டிகோ…
உலகமே டேஸ்ட்டு…
நொடி நொடி தான் போனாலுமே…
அடடடடா வேஸ்ட்டு…

ஆண் : ஒரு ஒருநாள் சென்றாலுமே அது இழப்பாச்சு…
இசை முழுதும் கொண்டாடினால் மிக சிறப்பாச்சு…

ஆண் : மோட்சம் என்பது எங்கும் இல்லை…
உந்தன் கைகளைப் பார்…
எந்த நேரமும் உச்சம்தானே…
அச்சம் என்பதே துச்சம் துச்சம்…

BGM

ஆண் : புது புது வழி அது பிறந்தது தமிழா…
உனக்கென விதிமுறை தாக்க…
அடிக்கடி விழிகளும் அசருது மனிதா…
உனக்கென எனக்கென நோக்க…

ஆண் : மண்ணில் பிறப்பது ஒரு முறைதான்…
தினம் ஆடி களைப்பது பலமுறைதான்…
நெஞ்சில் காண்பது நிலவொளிதான்…
மனக்கண்ணில் காண்பது அதிரடி அதிரடிதான்…

ஆண் : ஐ லைக் தி வே யூ டூ இட் டெய்சி…
பெண் : சரி சரி சரி சரி…
ஆண் : யூ மேக் மீ வான்னா கோ கிரேசி…
பெண் : அட அது சரி அது சரி…

ஆண் : ஐ லைக் தி வே யூ டூ இட் டெய்சி…
பெண் : ஓகே ஓகே சரி சரி…
ஆண் : யூ மேக் மீ வான்னா கோ கிரேசி…


Notes : Pudhu Pudhu Song Lyrics in Tamil. This Song from Dhaam Dhoom (2008). Song Lyrics penned by Pa. Vijay. புது புது வழி அது பாடல் வரிகள்.


ஆழியிலே முக்குளிக்கும்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஹரிசரண்ஹாரிஸ் ஜெயராஜ்தாம் தூம்

Azhiyilae Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஆழியிலே முக்குளிக்கும் அழகே…
ஆவியிலே தத்தளிக்கும் அழகே…

ஆண் : உன் குழலோடு விளையாடும் காற்றாக உருமாறி…
முந்தானை படியேறவா மூச்சோடு குடியேறவா…
உன் இடையோடு நடமாடும் உடையாக நான் மாறி…
எந்நாளும் சூடேறவா என் ஜென்மம் ஈடேறவா…

BGM

ஆண் : ஆழியிலே முக்குளிக்கும் அழகே…
ஆவியிலே தத்தளிக்கும் அழகே…

ஆண் : உன் விம்மென்ற கன்னத்தில் திம்மென்ற நெஞ்சத்தில்…
இச்சென்று இதழ் வைக்கவா இச்சைக்கோர் விலை வைக்கவா…
உன் உம் என்ற சொல்லுக்கும் இம்மென்ற சொல்லுக்கும்…
இப்போதே தடை வைக்கவா மௌவுனத்தில் குடி வைக்கவா…

BGM

ஆண் : அகம் பாதி முகம் பாதி நகம் பாயும் சுகம் மீதி…
மறைத்தாலும் மறக்காது அழகே…

ஆண் : அடிவானம் சிவந்தாலும் கோடிப்பூக்கள் பிறந்தாலும்…
உனைப் போல இருக்காது அழகே…
அடிவானம் சிவந்தாலும் கோடிப்பூக்கள் பிறந்தாலும்…
உனைப் போல இருக்காது அழகே…
அழகே அழகே வியக்கும் அழகே…
அழகே அழகே வியக்கும் அழகே…

BGM


Notes : Azhiyilae Song Lyrics in Tamil. This Song from Dhaam Dhoom (2008). Song Lyrics penned by Na. Muthu Kumar. ஆழியிலே முக்குளிக்கும் பாடல் வரிகள்.


yaaro-manathile-song-lyrics

யாரோ மனதிலே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்கிரிஷ் & பாம்பே ஜெயஸ்ரீஹாரிஸ் ஜெயராஜ்தாம் தூம்

Yaaro Manathile Song Lyrics in Tamil


ஆண் : வலியே என் உயிர் வலியே…
நீ உலவுகிறாய் என் விழி வழியே…
சகியே என் இளம் சகியே…
உன் நினைவுகளால் நீ துரத்துறியே…

ஆண் : மதியே என் முழு மதியே…
பெண் பகல் இரவாய் நீ படுத்துறியே…
நதியே என் இளம் நதியே…
உன் அலைகளினால் நீ உரசிறியே…

பெண் : யாரோ மனதிலே…
ஏனோ கனவிலே…
நீயா உயிரிலே…
தீயா தெரியலே…

பெண் : காற்று வந்து மூங்கில் என்னை…
பாடச் சொல்கின்றதோ…
மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை…
ஊமை ஆகின்றதோ…

ஆண் : வலியே என் உயிர் வலியே…
நீ உலவுகிறாய் என் விழி வழியே…
சகியே என் இளம் சகியே…
உன் நினைவுகளால் நீ துரத்துறியே…

ஆண் : மதியே என் முழு மதியே…
பெண் பகல் இரவாய் நீ படுத்துறியே…
நதியே என் இளம் நதியே…
உன் அலைகளினால் நீ உரசிறியே…

BGM

பெண் : மனம் மனம் எங்கிலும்…
ஏதோ கனம் கனம் ஆனதே…
தினம் தினம் ஞாபகம் வந்து…
ரணம் ரணம் தந்ததே…
அலைகளின் ஓசையில்…
கிளிஞ்சலாய் வாழ்கிறேன்…

பெண் : நீயா…

ஆண் : முழுமையாய்…

பெண் : நானோ…

ஆண் : வெறுமையாய்…

பெண் : நாமோ…
இனி சேர்வோமா…

பெண் : யாரோ மனதிலே…
ஏனோ கனவிலே…
நீயா உயிரிலே…
தீயா தெரியலே…

BGM

பெண் : மிக மிகக் கூர்மையாய்…
என்னை ரசித்தது உன் கண்கள்தான்…
மிருதுவாய் பேசியே என்னுள் வசித்தது…
உன் வார்த்தை தான்…

பெண் : கண்களைக் காணவே இமைகளை மறுப்பதா…
வெந்நீர்…

குழு (பெண்கள்) : வெண்ணிலா…

பெண் : கண்ணீர்…

குழு (பெண்கள்) : கண்ணிலா…

பெண் : நானும் வெறும் கானலா…

பெண் : யாரோ…

குழு (பெண்கள்) : யாரோ…

பெண் : மனதிலே ஏனோ…

குழு (பெண்கள்) : ஏனோ…

பெண் : கனவிலே ஓ நீயா…

குழு (பெண்கள்) : ஓ நீயா…

பெண் : உயிரிலே தீயா…

குழு (பெண்கள்) : தீயா…
பெண் : தெரியலே…

பெண் : காற்று வந்து மூங்கில் என்னை…
பாடச் சொல்கின்றதோ…
மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை…
ஊமை ஆகின்றதோ…

ஆண் : வலியே என் உயிர் வலியே…
நீ உலவுகிறாய் என் விழி வழியே…
சகியே என் இளம் சகியே…
உன் நினைவுகளால் நீ துரத்துறியே…

ஆண் : மதியே என் முழு மதியே…
பெண் பகல் இரவாய் நீ படுத்துறியே…
நதியே என் இளம் நதியே…
உன் அலைகளினால் நீ உரசிறியே…

ஆண் : வலியே என் உயிர் வலியே…
சகியே என் இளம் சகியே…
வலியே என் உயிர் வலியே…
சகியே என் இளம் சகியே…

ஆண் : வலியே என் உயிர் வலியே…


Notes : Yaaro Manathile Song Lyrics in Tamil. This Song from Dhaam Dhoom (2008). Song Lyrics penned by Pa Vijay. யாரோ மனதிலே பாடல் வரிகள்.


அன்பே என் அன்பே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஹரிஷ் ராகவேந்திராஹரிஸ் ஜெயராஜ்தாம் தூம்

Anbe En Anbe Song Lyrics in Tamil


BGM

ஆண் : அன்பே என் அன்பே உன் விழி பார்க்க…
இத்தனை நாளாய் தவித்தேன்…

BGM

ஆண் : கனவே கனவே கண் உறங்காமல்…
உலகம் முழுதாய் மறந்தேன்…

BGM

ஆண் : கண்ணில் சுடும் வெயில் காலம்…
உன் நெஞ்சில் குளிர் பனிக்காலம்…
அன்பில் அடை மழைக்காலம்…
இனி அருகினில் வசப்படும் சுகம் சுகம்…

BGM

ஆண் : நீ நீ ஒரு நதி அலை ஆனாய்…
நான் நான் அதில் விழும் இலை ஆனேன்…
உந்தன் மடியினில் மிதந்திடுவேனோ…
உந்தன் கரை தொட பிழைத்திடுவேனோ… ஓ…

ஆண் : மழையினிலே பிறக்கும் நதி…
கடலினிலே கலக்கும்…
மனதினிலே இருப்பதெல்லாம்…
மெளனத்திலே கலக்கும்…

ஆண் : அன்பே என் அன்பே உன் விழி பார்க்க…
இத்தனை நாளாய் தவித்தேன்…
கனவே கனவே கண் உறங்காமல்…
உலகம் முழுதாய் மறந்தேன்…

ஆண் : கண்ணில் சுடும் வெயில் காலம்…
உன் நெஞ்சில் குளிர் பனிக்காலம்…
அன்பில் அடை மழைக்காலம்…
இனி அருகினில் வசப்படும் சுகம் சுகம்…

BGM

ஆண் : நீ நீ புது கட்டளைகள் விதிக்க…
நான் நான் உடன் கட்டுப்பட்டு நடக்க…
இந்த உலகத்தை ஜெயித்திடுவேனே…
அன்பு தேவதைக்கு பரிசளிப்பேனே…

ஆண் : எதைக் கொடுத்தோம் எதை எடுத்தோம்…
தெரியவில்லை கணக்கு…
எங்கு தொலைந்தோம் எங்கு கிடைத்தோம்…
புரியவில்லை நமக்கு…

ஆண் : அன்பே என் அன்பே உன் விழி பார்க்க…

BGM

ஆண் : கனவே கனவே கண் உறங்காமல்…

BGM

ஆண் : கண்ணில் சுடும் வெயில் காலம்…
உன் நெஞ்சில் குளிர் பனிக்காலம்…
அன்பில் அடை மழைக்காலம்…
இனி அருகினில் வசப்படும் சுகம் சுகம்…

BGM


Notes : Anbe En Anbe Song Lyrics in Tamil. This Song from Dhaam Dhoom (2008). Song Lyrics penned by Na. Muthukumar. அன்பே என் அன்பே பாடல் வரிகள்.