Category Archives: தீபாவளி

தீபாவளி

தொடுவேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்மாயா, ஹரிசரண் & ராஜு கிருஷ்ணமூர்த்தியுவன் ஷங்கர் ராஜாதீபாவளி

Thoduven Thoduven Song Lyrics in Tamil


BGM

ஆண் : தொடுவேன் தொடுவேன் தொடுவேன்…
நான் தொடுவேன்…
உனது அருகே இருந்தால்…
வான்தொடுவேன்…

ஆண் : விழிகள் முழுதும் உனது சொப்பனங்கள்…
கவலை மறந்து திாியும் கற்பனைகள்…

ஆண் : அன்பே நீ என் ஆயுள்தானே… ஓஹோ ஓ…
அள்ளிக்கொள்ள வேண்டும் நானே… ஹே ஹே ஓஹோ ஓ…

ஆண் : இருவிழி பாா்வை ஊடகம்…
இது ஒரு காதல் நாடகம்…
என் வானில் என் வானில்…
விண்மீன் எல்லாம் மழைத்துளியே…

BGM

ஆண் : ஏழு வண்ணங்களின் நிறமா நீ…
விண்ணின் தாவரத்தின் விதையா நீ…
கண்ணில் தேங்கி நிற்கும் கனவா நீ…
என்ன நீ என்ன நீ…

ஆண் : பூவில் பூத்திருக்கும் பனியா நீ…
மௌனக் கூச்சலிடும் இசையா நீ…
முத்தம் சேகாிக்கும் முகமா நீ…
தூண்டில் பாா்வையால் தொலைந்துவிட்டேன்…

பெண் : ஆசை அலைகள் மனசுக்குள்…
மெல்ல மெல்ல வீசுதடா…
ஆனால் இதழ்கள் வயிற்றினில்…
உண்மை சொல்ல கூசுதடா…

BGM

ஆண் : தொடுவேன் தொடுவேன் தொடுவேன்…
நான் தொடுவேன்…
உனது அருகே இருந்தால்…
வான் தொடுவேன்…

ஆண் : விழிகள் முழுதும் உனது சொப்பனங்கள்…
கவலை மறந்து திாியும் கற்பனைகள்… ஹே ஹே…

BGM

ஆண் : கண்ணால் காதலினை மெதுவாய் சொல்…
இல்லை காதுக்குள்ளே இதமாய் சொல்…
உள்ளம் தாங்கவில்லை உடனே சொல்…
சொல்லடி சொல்லடி…

ஆண் : பாதிராத்திாியில் விழித்தேனே…
ஜன்னல் வெண்ணிலவை ரசித்தேனே…
உந்தன் பேரைச் சொல்லி அழைத்தேனே…
ஊஞ்சல் மேகமாய் பறந்துவிட்டேன்…

பெண் : உன் போல் இவளின் விழிக்குள்ளே…
தூக்கம் தூக்கம் இல்லையடா…
ஏனோ இதயம் அறைக்குள்ளே…
ஏக்கம் ஏக்கம் தொல்லையடா…

BGM

ஆண் : தொடுவேன் தொடுவேன் தொடுவேன்…
நான் தொடுவேன்…
உனது அருகே இருந்தால்…
வான்தொடுவேன்…

ஆண் : விழிகள் முழுதும் உனது சொப்பனங்கள்…
கவலை மறந்து திாியும் கற்பனைகள்…

ஆண் : அன்பே நீ என் ஆயுள்தானே… ஓஹோ ஓ…
அள்ளிக்கொள்ள வேண்டும் நானே… ஹே ஹே ஓஹோ ஓ…

ஆண் : இருவிழி பாா்வை ஊடகம்…
இது ஒரு காதல் நாடகம்…
என் வானில் என் வானில்…
விண்மீன் எல்லாம் மழைத்துளியே…

BGM


Notes : Thoduven Thoduven Song Lyrics in Tamil. This Song from Deepavali (2007). Song Lyrics penned by Kabilan. தொடுவேன் பாடல் வரிகள்.


தோல் பாஜே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்கே கே & ஸ்வேதா மோகன்யுவன் ஷங்கர் ராஜாதீபாவளி

Dhol Bhaje Song Lyrics in Tamil


BGM

குழு : தோல் பாஜே தோல் பாஜே தோல் பாஜே…
ஆச பட்ட பொண்ணு கிடைச்சா தோல் பாஜே…

குழு : கொடு வா மீனு ஒன்னு இடிச்சு…
கடலில் கப்பல் கவுந்து போச்சு…
அட டா ராய புறத்து பையன்…
பேச்சு மூச்சு நின்னு போச்சு…

ஆண் : அவ கண்ண பார்த்தா…
அட கலங்கர விளக்கு பொய் ஆச்சு…
அவ முன்னே வந்தா…
என் கற்பு கெட்டு போச்சு…

ஆண் : தொட்டு தொட்டு பேசி…
என் தூக்கம் கெட்டு போச்சு…
அவ பேரதான் உதட்டிலே பச்ச குத்தியாச்சு…

பெண் : தோல் பாஜே தோல் பாஜே தோல் பாஜே…
ஆச பட்ட பொண்ணு கிடைச்சா தோல் பாஜே…

பெண் : கொடு வா மீனு ஒன்னு இடிச்சு…
கடலில் கப்பல் கவுந்து போச்சு…
அட டா ராய புறத்து பையன்…
பேச்சு மூச்சு நின்னு போச்சு…

குழு : தோல் பாஜே தோல் பாஜே தோல் பாஜே…
ஆச பட்ட பொண்ணு கிடைச்சா தோல் பாஜே…

BGM

பெண் : கை விரல் உன் விரல் தேடுதே…
கால் விரல் கோலங்கள் போடுதே…

ஆண் : நீ பேசும் போதிலே…
எந்தன் வார்த்தையே எனக்கு கேட்பதில்லை…
நீ பேசி போன பின்…
எந்த வார்த்தையும் காதில் கேட்பதில்ல…

பெண் : பூக்கள் பாஷை புரியுதே…
பறவைகள் பாஷை புரியுதே…
உன்னால் நானும் உருகி போனேனே…
ஹே ஏய் ஏய் ஏய் ஆ…

குழு : தோல் பாஜே தோல் பாஜே தோல் பாஜே…
ஆச பட்ட பொண்ணு கிடைச்சா தோல் பாஜே…

குழு : கொடு வா மீனு ஒன்னு இடிச்சு…
கடலில் கப்பல் கவுந்து போச்சு…
அட டா ராய புறத்துபையன்…
பேச்சு மூச்சு நின்னு போச்சு…

BGM

பெண் : சொந்தமாய் உன் நிழல் தோணுதே…
ஓஹோ… சொர்க்கமாய் உன் துணை ஆனதே…

ஆண் : உன் கண்ணில் படுகிற தொலைவில் வாழ்கிற…
இன்பம் ஒன்று போதும்…
உன் கால்கள் போகிற திசையை தேடிதான்…
எந்தன் மனசு போகும்…

பெண் : நெஞ்சில் உந்தன் ஞாபகம்…
உயிரில் உந்தன் பூமுகம்…
இறக்கும் போதும் மறந்து போகாதே…
ஹே ஏய் ஏய் ஏய் ஆ…

குழு : தோல் பாஜே தோல் பாஜே தோல் பாஜே…
ஆச பட்ட பொண்ணு கிடைச்சா தோல் பாஜே…

குழு : கொடு வா மீனு ஒன்னு இடிச்சு…
கடலில் கப்பல் கவுந்து போச்சு…
அட டா ராய புறத்து பையன்…
பேச்சு மூச்சு நின்னு போச்சு…

ஆண் : அவ கண்ண பார்த்தா…
அட கலங்கர விளக்கு பொய் ஆச்சு…
அவ முன்னே வந்தா…
என் கற்பு கெட்டு போச்சு…

ஆண் : தொட்டு தொட்டு பேசி…
என் தூக்கம் கெட்டு போச்சு…
அவ பேர தான் உதட்டிலே பச்ச குத்தியாச்சு…

பெண் : தோல் பாஜே தோல் பாஜே தோல் பாஜே…
ஆச பட்ட பொண்ணு கிடைச்சா தோல் பாஜே…

பெண் : கொடு வா மீனு ஒன்னு இடிச்சு…
கடலில் கப்பல் கவுந்து போச்சு…
அட டா ராய புறத்து பையன்…
பேச்சு மூச்சு நின்னு போச்சு…

குழு : தோல் பாஜே தோல் பாஜே தோல் பாஜே…
ஆச பட்ட பொண்ணு கிடைச்சா தோல் பாஜே…


Notes : Dhol Bhaje Song Lyrics in Tamil. This Song from Deepavali (2007). Song Lyrics penned by Na. Muthukumar. தோல் பாஜே பாடல் வரிகள்.


Kadhal Vaithu Song Lyrics in Tamil

காதல் வைத்து

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்விஜய் யேசுதாஸ்யுவன் ஷங்கர் ராஜாதீபாவளி

Kadhal Vaithu Song Lyrics in Tamil


BGM

ஆண் : காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன்…
காற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டிருந்தேன்…
சிாித்தாய் இசை அறிந்தேன்…
நடந்தாய் திசை அறிந்தேன்…

ஆண் : காதல் என்னும் கடலுக்குள் நான் விழுந்தேன்…
கரையினில் வந்த பின்னும் நான் மிதந்தேன்…
அசைந்தாய் அன்பே அசைந்தேன்…
அழகாய் அய்யோ தொலைந்தேன்…

ஆண் : காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன்…
காற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டிருந்தேன்…
அசைந்தாய் அன்பே அசைந்தேன்…
அழகாய் அய்யோ தொலைந்தேன்…

BGM

ஆண் : தேவதை கதை கேட்ட போதெல்லாம்…
நிஜமென்று நினைக்கவில்லை…
நோில் உன்னையே பாா்த்த பின்பு நான்…
நம்பி விட்டேன் மறுக்கவில்லை…

ஆண் : அதிகாலை விடிவதெல்லாம்…
உன்னை பாா்க்கும் மயக்கத்தில்தான்…
அந்திமாலை மறைவதெல்லாம்…
உன்னை பாா்த்த கிரக்கத்தில்தான்…

ஆண் : காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன்…
காற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டிருந்தேன்…
அசைந்தாய் அன்பே அசைந்தேன்…
அழகாய் அய்யோ தொலைந்தேன்…

BGM

ஆண் : உன்னை கண்ட நாள் ஒலி வட்டம் போல்…
உள்ளுக்குள்ளே சுழலுதடி…
உன்னிடத்தில் நான் பேசியதெல்லாம்…
உயிருக்குள் ஒலிக்குதடி…

ஆண் : கடலோடு பேச வைத்தாய்…
கடிகாரம் வீச வைத்தாய்…
மழையோடு குளிக்க வைத்தாய்…
வெயில் கூட ரசிக்க வைத்தாய்…

ஆண் : காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன்…
காற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டிருந்தேன்…
சிாித்தாய் இசை அறிந்தேன்…
நடந்தாய் திசை அறிந்தேன்…

ஆண் : காதல் என்னும் கடலுக்குள் நான் விழுந்தேன்…
கரையினில் வந்த பின்னும் நான் மிதந்தேன்…
அசைந்தாய் அன்பே அசைந்தேன்…
அழகாய் அய்யோ தொலைந்தேன்…
அசைந்தாய் அன்பே அசைந்தேன்…
அழகாய் அய்யோ தொலைந்தேன்…

BGM


Notes : Kadhal Vaithu Song Lyrics in Tamil. This Song from Deepavali (2007). Song Lyrics penned by Na. Muthukumar. காதல் வைத்து பாடல் வரிகள்.


கண்ணன் வரும் வேளை

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிமதுஸ்ரீயுவன் ஷங்கர் ராஜாதீபாவளி

Kannan Varum Velai Song Lyrics in Tamil


BGM

பெண் : கண்ணன் வரும் வேளை அந்திமாலை…
நான் காத்திருந்தேன்…
சின்னச் சின்னத் தயக்கம் சில மயக்கம்…
அதை ஏற்க நின்றேன்…

பெண் : கட்டுக்கடங்கா எண்ண அலைகள்…
றெக்கை விரிக்கும் ரெண்டு விழிகள்…
கூடுபாயும் குறும்புக்காரன் அவனே…

பெண் : கண்ணன் வரும் வேளை அந்திமாலை…
நான் காத்திருந்தேன்…
சின்னச் சின்னத் தயக்கம் சில மயக்கம்…
அதை ஏற்க நின்றேன்…

BGM

பெண் : வான்கோழி கொள்ளும் ஆசை…
ஆடி தோற்பது…
தைமாசம் கொள்ளும் ஆசை…
கூடிப் பார்ப்பது…

பெண் : தோ் கால்கள் கொள்ளும் ஆசை…
வீதி சோ்வது…
ஓா் ஈசல் கொள்ளும் ஆசை…
தீயில் வாழ்வது…

பெண் : கூறவா இங்கு எனது ஆசையை…
தோழனே வந்து உளறு வீதியை…
கோடிக் கோடி ஆசை தீரும் மாலை…

பெண் : கண்ணன் வரும் வேளை அந்திமாலை…
நான் காத்திருந்தேன்…
சின்னச் சின்னத் தயக்கம் சில மயக்கம்…
அதை ஏற்க நின்றேன்…

BGM

பெண் : பூவாசம் தென்றலோடு சேர வேணுமே…
ஆண்வாசம் தொட்டிடாத தேகம் மெளனமே…
தாய்ப்பாசம் பத்து மாதம் பாரம் தாங்குமே…
வாழ்நாளின் மிச்சபாரம் காதல் ஏந்துமே…

பெண் : நீண்டநாள் கண்ட கனவு தீரவே…
தீண்டுவேன் உன்னை இளமை ஊறவே…
நீயில்லாமல் நிழலும் எனக்குத் தொலைவே…

பெண் : கண்ணன் வரும் வேளை அந்திமாலை…
நான் காத்திருந்தேன்…
சின்னச் சின்னத் தயக்கம் செல்ல மயக்கம்…
அதை ஏற்க நின்றேன்…

பெண் : கட்டுக்கடங்கா எண்ண அலைகள்…
றெக்கை விரிக்கும் ரெண்டு விழிகள்…
கூடுபாயும் குறும்புக்காரன் அவனே…

பெண் : கண்ணன் வரும் வேளை அந்திமாலை…
நான் காத்திருந்தேன்…
சின்னச் சின்னத் தயக்கம் செல்ல மயக்கம்…
அதை ஏற்க நின்றேன்…


Notes : Kannan Varum Velai Song Lyrics in Tamil. This Song from Deepavali (2007). Song Lyrics penned by Yugabharathi. கண்ணன் வரும் வேளை பாடல் வரிகள்.


போகாதே போகாதே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்யுவன் ஷங்கர் ராஜாயுவன் ஷங்கர் ராஜாதீபாவளி

Pogadhey Pogadhey Song Lyrics in Tamil


BGM

ஆண் : போகாதே போகாதே…
நீ இருந்தால் நான் இருப்பேன்…
போகாதே போகாதே…
நீ பிரிந்தால் நான் இறப்பேன்…

ஆண் : உன்னோட வாழ்ந்த காலங்கள் யாவும்…
கனவாய் என்னை மூடுதடி…
யார் என்று நீயும் என்னை பார்க்கும் போது…
உயிரே உயிர் போகுதடி…
கல்லறையில் கூட ஜன்னல் ஒன்று வைத்து…
உந்தன் முகம் பார்ப்பேனடி…

ஆண் : போகாதே போகாதே…
நீ இருந்தால் நான் இருப்பேன்…
போகாதே போகாதே… ஹே…
நீ பிரிந்தால் நான் இறப்பேன்…

BGM

ஆண் : கலைந்தாலும் மேகம்…
அது மீண்டும் மிதக்கும்…
அது போல தானே…
உந்தன் காதல் எனக்கும்…

ஆண் : நடைபாதை விளக்கா காதல்…
விடிந்தவுடன் அணைப்பதற்கு…
நெருப்பாலும் முடியாதம்மா…
நினைவுகளை அழிப்பதற்கு…
உனக்காக காத்திருப்பேன்… ஓஓஹோ…
உயிரோடு பார்த்திருப்பேன்… ஓஓஹோ…

ஆண் : போகாதே போகாதே…
நீ இருந்தால் நான் இருப்பேன்…
போகாதே போகாதே…
நீ பிரிந்தால் நான் இறப்பேன்…

BGM

ஆண் : அழகான நேரம்…
அதை நீதான் கொடுத்தாய்…
அழியாத சோகம்…
அதையும் நீதான் கொடுத்தாய்…

ஆண் : கண் தூங்கும் நேரம் பார்த்து…
கடவுள் வந்து போனது போல்…
என் வாழ்வில் வந்தே ஆனாய்…
ஏமாற்றம் தாங்கலையே…
பெண்ணை நீ இல்லாமல்…
பூலோகம் இருட்டிடுதே…

ஆண் : போகாதே போகாதே…
நீ இருந்தால் நான் இருப்பேன்…
போகாதே போகாதே…
நீ பிரிந்தால் நான் இறப்பேன்…

BGM


Notes : Pogadhey Pogadhey Song Lyrics in Tamil. This Song from Deepavali (2007). Song Lyrics penned by Na. Muthukumar. போகாதே போகாதே பாடல் வரிகள்.