Category Archives: பொல்லாதவன்

Minnalgal Koothadum Song Lyrics in Tamil

மின்னல்கள் கூத்தாடும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்கார்த்திக், நகுல் & பாம்பே ஜெயஸ்ரீஜி. வி. பிரகாஷ் குமார்பொல்லாதவன்

Minnalgal Koothadum Song Lyrics in Tamil


BGM

ஆண் : மின்னல்கள் கூத்தாடும் மழைக் காலம்…
வீதியில் எங்கெங்கும் குடைக்கோலம்…
என் முன்னே நீ வந்தாய் கொஞ்ச நேரம்…
என் விழி எங்கும் பூக்காலம்…

ஆண் : உடல் கொதித்ததே…
உயிர் மிதந்ததே…
ஹையோ… அது எனக்கு பிடித்ததடி…

ஆண் : எடை குறைந்ததே…
தூக்கம் தொலைந்ததே…
ஹையோ… பைத்தியமே பிடித்ததடி…

BGM

ஆண் : முதல் முறை என் விரல்…
பூக்கள் பறித்தது தோட்டத்திலே…
தலையணை உறையில்…
ஸ்வீட் ட்ரீம்ஸ் பலித்தது தூக்கத்திலே…

ஆண் : காலை தேனீர் குழம்பாய்…
மிதந்தது சோற்றுக்குள்ளே…
கிறுக்கன் என்றொரு…
பெயரும் கிடைத்தது வீட்டுக்குள்ளே…

பெண் : காதலி ஒரு வகை ஞாபக மறதி…
கண்முன்னே நடப்பது மறந்திடுமே…
வெளவாலைப் போல் நாமும் உலகம் மாறி…
தலை கீழாக தொங்கிடுமே…

பெண் : உடல் கொதித்ததே…
உயிர் மிதந்ததே…
ஹையோ… அது எனக்கு பிடித்ததடா…

ஆண் : எடை குறையதே…
தூக்கம் தொலையதே…
ஹையோ… பைத்தியமே பிடிக்கிறதே…

BGM

பெண் : என் பேர் கேட்டால்…
உன் பேர் சொன்னேன் பதட்டத்திலே…
பக்கத்து வீட்டில் கோலம் போட்டேன் குழப்பத்திலே…

பெண் : காதல் கவிதை வாங்கிப் படித்தேன் கிரக்கத்திலே…
ஓ… குட்டி பூனைக்கு முத்தம் கொடுத்தேன் மயக்கத்திலே…

BGM

ஆண் : காதலும் ஒரு வகை போதை தானே…
உள்ளுக்குள் வெறி ஏற்றும் பேய் போல…
ஏன் இந்த தொல்லை என்று தள்ளி போனால்…
புன்னகை செய்து கொஞ்சும் தாய் போல…

பெண் : உடல் கொதித்ததே…
உயிர் மிதந்ததே…
ஹையோ… அது எனக்கு பிடித்ததடா…

பெண் : எடை குறைந்ததே…
தூக்கம் தொலைந்ததே…
ஹையோ… பைத்தியமே பிடித்ததடா…

BGM


Notes : Minnalgal Koothadum Song Lyrics in Tamil. This Song from Polladhavan (2007). Song Lyrics penned by Na. Muthukumar. மின்னல்கள் கூத்தாடும் பாடல் வரிகள்.


நீயே சொல்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துபென்னி டயல் & சுனிதா சாரதிஜி. வி. பிரகாஷ் குமார்பொல்லாதவன்

Neeye Sol Song Lyrics in Tamil


BGM

பெண் : நீயே சொல் உன் முத்தம் விழுந்தும்…
மோகம் அடங்குமா…
நீயே சொல் உன் எச்சில் விழுந்தும்…
தீயும் அணையுமா…

பெண் : நீயே சொல் உன் முத்தம் விழுந்தும்…
மோகம் அடங்குமா…
நீயே சொல் உன் எச்சில் விழுந்தும்…
தீயும் அணையுமா…

ஆண் : விதைகளில் உள்ள பழங்களை எண்ண முடியாது…
விழிகளில் உள்ள கனவுகள் சொல்லி தொலையாது…

பெண் : பூமியில் சில இடங்களில் நதிகள் கிடையாது…
காதலில் பல இடங்களில் விதிகள் கிடையாது…

ஆண் : ஹே… நீயே சொல் என் முத்தம் விழுந்தும்…
மோகம் அடங்குமா…
நீயே சொல் என் எச்சில் விழுந்தும்…
தீயும் அணையுமா…

BGM

பெண் : போர்வைக்குள் பூ பூக்க வைக்க வா வா…
வேர்வைக்குள் விவசாயம் செய்ய வா வா…

ஆண் : மஞ்சத்தை பரிமாற வேண்டும் வா வா…
மரியாதை தெரியாத முத்தம் தா தா…

பெண் : கட்டில் மேல என்ன பண்பாடு…
காதலால் காதல் வேர்கள் தொடு தொடு…

ஆண் : நூறு முறை தொட்டு வைக்கிறேன்…
நுனிநாக்கில் பொட்டு வைக்கிறேன்…
உயிர் மட்டும் விட்டு வைக்கிறேன்…
கண் தூங்காமல் விடிய வைக்கிறேன்…

பெண் : அச்சத்தை விலக வைக்கிறாய்…
வெட்கத்தை கரைய வைக்கிறாய்…
ஆடைகளை நெகிழ வைக்கிறாய்…
இனிமேல் எனை என் செய்குவாய்…

ஆண் : நீயே சொல் என் முத்தம் விழுந்தும்…
மோகம் அடங்குமா…
நீயே சொல் என் எச்சில் விழுந்தும்…
தீயும் அணையுமா…

ஆண் : நீயே சொல் என் முத்தம் விழுந்தும்…
மோகம் அடங்குமா…
நீயே சொல் என் எச்சில் விழுந்தும்…
தீயும் அணையுமா…

BGM

ஆண் : உடலைப் போல் அழகான பண்டம் இல்லை…
உதவாத பாகங்கள் இங்கு இல்லை…

பெண் : வாயோடு வாய் வந்து கொஞ்சும் லீலை…
வலியாலே இன்பங்கள் செய்யும் லீலை…

ஆண் : மூங்கினில் பரவும் புயல் போல…
உனதுடல் மீது உதடும் பரவுது…

பெண் : இப்படியே உயிரும் இனிக்குமா…
இவ்விதமே சொர்க்கம் கிடைக்குமா…
இக்கணமே செத்து விடட்டுமா…
உன் ஜீவன் அவள் வலி பொறுக்குமா…

ஆண் : இது போலே சமயம் வாய்க்குமா…
என் மடியில் இமயம் சரியுமா…
என் உயிரில் மலைகள் உருகுமா…
பூமி கடந்தெங்கும் போவோமா…

பெண் : ஹே… நீயே சொல் உன் முத்தம் விழுந்தும்…
மோகம் அடங்குமா…
நீயே சொல் உன் எச்சில் விழுந்தும்…
தீயும் அணையுமா…

பெண் : ஹே… நீயே சொல் உன் முத்தம் விழுந்தும்…
மோகம் அடங்குமா…
நீயே சொல் உன் எச்சில் விழுந்தும்…
தீயும் அணையுமா…

ஆண் : விதைகளில் உள்ள பழங்களை எண்ண முடியாது…
விழிகளில் உள்ள கனவுகள் சொல்லி தொலையாது…

பெண் : பூமியில் சில இடங்களில் நதிகள் கிடையாது…
காதலில் பல இடங்களில் விதிகள் கிடையாது…

பெண் : ரத்தர என் முத்தம் விழுந்தும்…
மோகம் அடங்குமா…
நீயே சொல் என் எச்சில் விழுந்தும்…
தீயும் அணையுமா…

BGM


Notes : Neeye Sol Song Lyrics in Tamil. This Song from Polladhavan (2007). Song Lyrics penned by Vairamuthu. நீயே சொல் பாடல் வரிகள்.


படிச்சு பாத்தேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்ஷங்கர் மகாதேவன்தினாபொல்லாதவன்

Padichi Parthen Song Lyrics in Tamil


ஆண் : படிச்சு பாத்தேன் ஏறவில்ல…
குடிச்சு பாத்தேன் ஏறிடுச்சு…

BGM

ஆண் : படிச்சு பாத்தேன் ஏறவில்ல…
குடிச்சு பாத்தேன் ஏறிடுச்சு…
சிரிச்சு பாத்தேன் சிக்கவில்ல…
மொறச்சு பாத்தேன் சிக்கிடுச்சு…

ஆண் : நாங்க அப்பா காசில் பீரடிப்போம்…
எஸ்.எம்.எஸ்ஸில் சைட்டடிப்போம்…
வெட்டிபயனு பேரெடுப்போம்…
சிட்டி பஸ்சில் விசிலடிப்போம்…

ஆண் : நாங்க அப்பா காசில் பீரடிப்போம்…
எஸ்.எம்.எஸ்ஸில் சைட்டடிப்போம்…
வெட்டிபயனு பேரெடுப்போம்…
சிட்டி பஸ்சில் விசிலடிப்போம்…

குழு : இந்த வயசு போனா…
வேற வயசு இல்ல…
அழக ரசிக்கலனா…
அவன்தான் மனுஷன் இல்ல…

ஆண் : படிச்சு பாத்தேன் ஏறவில்ல…
குடிச்சு பாத்தேன் ஏறிடுச்சு…

BGM

ஆண் : கல்யாணத்த செய்யும் போது…
பஞ்சாங்கத்த பார்ப்பவனே…
காதலிக்க பஞ்சாங்கத்த பார்ப்பதில்லயே…

ஆண் : நல்ல நேரம் பார்த்து பார்த்து…
முதலிரவு போறவனே…
புள்ள பொறக்கும் நேரத்த நீ…
சொல்ல முடியுமா…

ஆண் : ரெண்டு விரலில் சிகரெட்டு வச்சு…
இழுக்கும் போது தீப்பந்தம்…
பழைய சோத்த பொதச்சு வச்சு…
பருகும் போது ஆனந்தம்…

ஆண் : கனவு இல்ல…
கவல இல்ல…
இவன் போல எவனும் இல்ல…

குழு : இந்த வயசு போனா…
வேற வயசு இல்ல…
அழக ரசிக்கலனா…
அவன்தான் மனுஷன் இல்ல…

BGM

குழு : என்னடி என்னடி முனியம்மா… ஹோய்…
கண்ணுல மையு முனியம்மா… ஹோய்…
யார் வச்ச மையி முனியம்மா… ஹோய்…
நான் வச்ச மையி முனியம்மா… ஹோய்…

ஆண் : பட்டுச்சேலை கூட்டத்தில…
பட்டாம்பூச்சி போல வந்து…
பம்பரமா ஆடப்போறேன் ஒங்க முன்னால…

ஆண் : ஏ மாடி வீட்டு மாளவிகா…
வாளமீனு போல வந்து…
பல்லக்காட்டி கூப்பிடுது பாதி கண்ணாலே…

ஆண் : நரம்பு எல்லாம் முறுக்கு ஏற…
நடனமாட போறேன்டா…
மல்லுவேட்டி மாப்பிள்ள பையா…
மச்சான் கூட ஆடேன்டா…

BGM

ஆண் : புடுச்சு ஆடு…
முடிச்சு ஆடு…
விடிஞ்ச பின்னால் முடிச்சுப்போடு…

குழு : இந்த வயசு போனா…
வேற வயசு இல்ல…
அழக ரசிக்கலனா…
அவன்தான் மனுஷன் இல்ல…
இல்ல இல்ல இல்ல…

ஆண் : படிச்சு பாத்தேன் ஏறவில்ல…
குடிச்சு பாத்தேன் ஏறிடுச்சு…
சிரிச்சு பாத்தேன் சிக்கவில்ல…
மொறச்சு பாத்தேன் சிக்கிடுச்சு…

ஆண் : நாங்க அப்பா காசில் பீரடிப்போம்…
எஸ்.எம்.எஸ்ஸில் சைட்டடிப்போம்…
வெட்டிபயனு பேரெடுப்போம்…
சிட்டி பஸ்சில் விசிலடிப்போம்…

ஆண் : நாங்க அப்பா காசில் பீரடிப்போம்…
எஸ்.எம்.எஸ்ஸில் சைட்டடிப்போம்…
வெட்டிபயனு பேரெடுப்போம்…
சிட்டி பஸ்சில் விசிலடிப்போம்…

குழு : இந்த வயசு போனா…
வேற வயசு இல்ல…
அழக ரசிக்கலனா…
அவன்தான் மனுஷன் இல்ல…


Notes : Padichi Parthen Song Lyrics in Tamil. This Song from Polladhavan (2007). Song Lyrics penned by Kabilan. படிச்சு பாத்தேன் பாடல் வரிகள்.