Category Archives: பருத்திவீரன்

டங்கா டுங்கா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
சினேகன்பாண்டி & ராஜாயுவன் ஷங்கர் ராஜாபருத்திவீரன்

Tanka Dunga Song Lyrics in Tamil


ஆண் : ஏய் டங்கா டுங்கா தவுட்டுக்காரி…
மங்கா சுங்கா மவுசுக்காரி…
ஏய் டங்கா டுங்கா தவுட்டுக்காரி…
மங்கா சுங்கா மவுசுக்காரி…

ஆண் : மதுரை டவுனுகுள்ளே…
ஏன் மவுசை கொஞ்சம் கேளடி புள்ள…
மதுரை டவுனுகுள்ளே…
ஏன் மவுசை கொஞ்சம் கேளடி புள்ள…

பெண் : ஏய் அல்லிக்கீரை மல்லிக்கீரை…
அச்சம்பாக்கம் அகத்திக்கீரை… ஏய்…
ஆண் : எப்படி எப்படி…

பெண் : ஏய் அல்லிக்கீரை மல்லிக்கீரை…
அச்சம்பாக்கம் அகத்திக்கீரை…
வக்கணையா உனக்கு வக்கணையா…
சமைச்சு வைக்க…
ஆண் : அப்படியா…

பெண் : என்னைய பக்குவமா பாக்கனுங்க…
ஆண் : ஆகான்…
பெண் : அட வக்கணையா…
அட வக்கணையா சமைச்சு வைக்க…
என்னைய பக்குவமா பாக்கனுங்க…

BGM

ஆண் : அக்கா மகளே சொர்ணம்…
என் பக்கம் நீயும் வரணும்…
பெண் : வந்துருவோம்…

ஆண் : அக்கா மகளே சொர்ணம்…
என் பக்கம் நீயும் வரணும்…
மாமன் மகளே மயிலே மயிலே…
மச்சானுக்கு ஹலோ சொல்லுடி ஒயிலே ஒயிலே…
மாமன் மகளே மயிலே மயிலே…
மச்சானுக்கு ஹலோ சொல்லுடி ஒயிலே ஒயிலே…

பெண் : என்னவா இங்கிலீபிசு தூக்குது…
ஆண் : ஆகான்… எல்லாம் உன்னைய பாத்ததுக்கு…
அப்புறந்தான் மேலயும் கீழயும் ஏறுது எறங்குது…
பெண் : என்னது…
ஆண் : மூச்சுதான்…
பெண் : பாத்து மச்சான் மூச்சு சூடானா…
முந்தி பத்திகிட்டு சந்தி சிரிச்சிரும்…
உங்க லவ்ச எல்லாம் ஓரங்கட்டிட்டு…
வந்திருக்கிறவங்களுக்கு ஒரு வணக்கம் சொல்லுங்க…

BGM

ஆண் : அய்யா வாரும் சபையோரே வயசில பெரியோரே…
வாரும் சபையோரே வயசில பெரியோரே…

BGM

ஆண் : அய்யா கூடும் சபையோரே குணத்துல பெரியோரே…
கூடும் சபையோரே குணத்துல பெரியோரே…

BGM

ஆண் : வந்தனமின்னா வந்தனம்…
இங்க வந்த சனமெல்லாம் குந்தனும்…
வந்தனமின்னா வந்தனம்…
இங்க வந்த சனமெல்லாம் குந்தனும்…

BGM

ஆண் : வரும்பொழுது வாங்கி வந்தேன்…
மணக்கும் நாறு சந்தனம்…
வரும்பொழுது வாங்கி வந்தேன்…
மணக்கும் நாறு சந்தனம்…

BGM

ஆண் : இந்த சந்தனத்த பூசுங்க…
நீங்க சந்தோசமா கேளுங்க…
சந்தனத்த பூசுங்க…
நீங்க சந்தோசமா கேளுங்க…

BGM

ஆண் : ஏய்… வெத்தலத்தானே போடுங்க…
விசிறி இருந்தா வீசுங்க…
வெத்தலத்தானே போடுங்க…
விசிறி இருந்தா வீசுங்க…

BGM

ஆண் : அய்யா வெத்தலன்னா வெத்தல…
இது வெருகனூரு வெத்தல…
வெத்தலன்னா வெத்தல…
இது வெருகனூரு வெத்தல…

BGM

ஆண் : அத வாங்கி வந்தே ஒத்தையில…
வாய்க்கு கூட பத்தலை…
வாங்கி வந்தே ஒத்தையில…
வாய்க்கு கூட பத்தலை…

BGM

ஆண் : அய்யா நீங்க பெத்த பிள்ளை நானுங்க…
அம்மா நீங்க பெத்த பிள்ளை நானுங்க…
பாட்டில் குறை இருந்தா நீங்க கொஞ்சம் கண்டுக்கறாதீங்க…
திரனா திரனா திரனா திரனானா…

பெண் : பர்மா சைனா எங்க ஊரு…
பக்கம் வந்து சிங்கப்பூர்…
பர்மா சைனா எங்க ஊரு…
பக்கம் வந்து சிங்கப்பூர்…

பெண் : பாருக்கு பயந்து நாங்க…
வந்ததிப்போ இந்த ஊரு…
பாருக்கு பயந்து நாங்க…
வந்ததிப்போ இந்த ஊரு…

BGM

ஆண் : எங்க குல தங்கோய்…
தேவர் குல சிங்கோய்…
எழில்முத்து ராமலிங்கோய்… ஓஓ…
எழில்முத்து ராமலிங்கோய்…

BGM

ஆண் : உள்ளம் உருக எங்க தங்கோய்…
முக்குலத்து மாவர்சிங்கோய்…
உள்ளம் உருக எங்க தாங்கோய்…
முக்குலத்து மாவர்சிங்கோய்…

ஆண் : குன்றினடியிலே இருந்தார் குமரனையே நினைத்திருந்தார்…
குன்றினடியிலே இருந்தார் குமரனையே நினைத்திருந்தார்…
பசும்பொன்னை காக்கவே பாரிவள்லல் அடைந்தோய்…
பசும்பொன்னை காக்கவே பாரிவள்லல் அடைந்தோய்…
பசும்புல் தங்கமய்யா… ஓ… பசும்புல் தங்கமய்யா…

BGM


Notes : Tanka Dunga Song Lyrics in Tamil. This Song from Paruthiveeran (2006). Song Lyrics penned by Snehan. டங்கா டுங்கா பாடல் வரிகள்.


அறியாத வயசு

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
சினேகன்இளையராஜாயுவன் ஷங்கர் ராஜாபருத்திவீரன்

Ariyadha Vayasu Song Lyrics in Tamil


BGM

ஆண் : அறியாத வயசு புரியாத மனசு…
ரெண்டும் இங்கே காதல் செய்யும் நேரம்…
அடி ஆத்தி ரெண்டும் பறக்குதே…
செடி போல ஆசை முளைக்குதே…
ரெண்டும் இங்கே காதல் செய்யும் நேரம்…

ஆண் : வெட்டவெளி பொட்டலில மழை வந்தா…
இனி கொட்டாங்குச்சி குடையாக மாறிடும்…
தட்டாம்பூச்சி வண்டியில சீர் வந்தா…
இங்கே பட்டாம்பூச்சி வண்டியில ஊர் வரும்…

ஆண் : ஓஹோ… அறியாத வயசு புரியாத மனசு…
ரெண்டும் இங்கே காதல் செய்யும் நேரம்…

BGM

ஆண் : பள்ளிக்கூடத்துல பாடம் நடத்தல…
யாரும் மெனக்கெட்டு படிக்கல…
எந்த கிழவியும் சொன்ன கதையில்ல…
காட்டுல மேட்டுல காத்துல கலந்தது…

ஆண் : உறவுக்கு இதுதான் தலைம…
இதை உசுரா நினைக்கும் இளம…
காதலே கடவுளின் ஆண…
அவன் பூமிக்கு தொட்டுவச்ச சேன…

ஆண் : கொடமாத்தி நடமாத்தி அடி ஆத்தி இந்த வயசுல…
அறியாத வயசு புரியாத மனசு…
ரெண்டும் இங்கே காதல் செய்யும் நேரம்…

BGM

ஆண் : கறந்த பாலையே காம்பில் புகுத்திட…
கணக்கு போடுதே ரெண்டும்தான்…
கோர புல்லில மெட்டி செஞ்சுதான்…
காலுல மாட்டுது தோளுல சாயுது…

ஆண் : ஊரையும் உறவையும் மறந்து…
நடு காட்டுல நடக்குது விருந்து…
நத்தை கூட்டுல புகுந்து…
இனி குடித்தனம் நடத்துமா சேர்ந்து…

ஆண் : அடி ஆத்தி அடி ஆத்தி…
அடி ஆத்தி இந்த வயசுல…
அறியாத வயசு புரியாத மனசு…
ரெண்டும் இங்கே காதல் செய்யும் நேரம்…

ஆண் : அடி ஆத்தி ரெண்டும் பறக்குதே…
செடி போல ஆசை முளைக்குதே…
ரெண்டும் இங்கே காதல் செய்யும் நேரம்…


Notes : Ariyadha Vayasu Song Lyrics in Tamil. This Song from Paruthiveeran (2006). Song Lyrics penned by Snehan. அறியாத வயசு பாடல் வரிகள்.


ஊரோரம் புளியமரம்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
சினேகன்பாண்டி, கலா, சரோஜா & லட்சுமியுவன் ஷங்கர் ராஜாபருத்திவீரன்

Oororam Puliamaram Song Lyrics in Tamil


பெண் : ஊரோரம் புளியமரம் உலுப்பிவிட்டா சலசலங்கும்…
ஊரோரம் புளியமரம் உலுப்பிவிட்டா சலசலங்கும்…
நாம் பிறந்த மதுரையிலே ஆளுக்காளு நாட்டாமையாய்…
நாம் பிறந்த மதுரையிலே ஆளுக்காளு நாட்டாமையாய்…

BGM

பெண் : கூடினமே கூடினமே பூட்டுவண்டிக் காளை போலே…
கூடினமே கூடினமே பூட்டுவண்டிக் காளை போலே…
மாட்டினமே மாட்டினமே நாரப்பய கையுமேலே…
மாட்டினமே மாட்டினமே நாரப்பய கையுமேலே…

BGM

ஆண் : நாடறிஞ்ச அழகிகளா நீங்க எங்க ஜோடி…
உங்களை கட்டிக்கவா வச்சிக்கவா சொல்லிப்புடுங்கடி…

ஆண் : கத்தரிப்பூ ரவுக்க போட்ட சின்னப்பைங்கிளி…
கத்தரிப்பூ ரவுக்க போட்ட சின்னப்பைங்கிளி…
உன்னை கோட்டர்க்கு ஊறுகாயா தொட்டுக்கவாடி…
உன்னை கோட்டர்க்கு ஊறுகாயா தொட்டுக்கவாடி…

BGM

ஆண் : குத்துன்னா இப்படித்தான் குத்தனும்…

பெண் : ஆளில்லாத காட்டுக்குள்ள பயலே…
ரவுசு பண்ணும் சின்னத்தம்பி…
நைட் எல்லாம் ஆட்டம் போட்டு…
எனக்கு காலு ரெண்டும் நோகுதடா…
காலு ரெண்டும் நோகுதடா…

BGM

ஆண் : அடி ராவெல்லாம் ஆட்டம் போட்டு…
உனக்கு காலு ரெண்டும் இப்போ நொந்தாலென்ன…
இந்த பருவமுள்ள பையங்கிட்ட…
நீயும் பாசாங்கு பண்ணாதடி பண்ணாதடி…

BGM

பெண் : பருவமுள்ள பையங்கிட்ட நானும் பாசாங்கு பண்ணவில்ல…
பாசாங்கு பண்ணுரன்டு நீயும் அறிவுகெட்டு பேசாதடா…
நீ அறிவுகெட்டு பேசாதடா…

-BGM

ஆண் : அடி மாடி மேலே மாடி வச்சு மாரளவு ஜன்னல் வச்சு…
அப்டி போடு சித்தப்பு…

ஆண் : எட்டி எட்டிப் பாத்தாலுமே…
எரவப்பொண்டாட்டி நீதான்டி…
ஆஹா ஆஹா ஆஹா…

ஆண் : அடி காதறுந்த மூளி…
உன்னைக் கட்டுவண்டி தாலி…
அடி காதறுந்த மூளி…
உன்னைக் கட்டுவண்டி தாலி…

பெண் : அட இந்த பாட்டு படிக்காதடா…
எனக்கு வெக்கம் ஆகுதடா…
ஆண் : ஆமா ஆமா ஆமோய்…

பெண் : பொசக்கெட்ட பயலே உனக்கு…
பொண்டாட்டியும் கேக்குதாடா…

ஆண் : நெத்தியிலே…
பெண் : ஆமோய்…

ஆண் : நெத்தியிலே பொட்டு வச்சு பஞ்சவர்ணம் சேலைகட்டி…
நெத்தியிலே பொட்டு வச்சு பஞ்சவர்ணம் சேலைகட்டி…
மத்தியான வெயிலுக்குள்ளே ஒத்தை வெளியிலே…
மத்தியான வெயிலுக்குள்ளே ஒத்தை வெளியிலே…
நீ மனசு வெறுத்துப் போற காரணம் எனக்குந்தெரியலை…
நீ மனசு வெறுத்துப் போற காரணம் எனக்குந்தெரியலை…

பெண் : கோணாங்கிரப்பு வெட்டி…
குதிங்கால் உயர்த்தி கட்டி…
கோணாங்கிரப்பு வெட்டி…
குதிங்கால் உயர்த்தி கட்டி…
ஆசைகாட்டி மோசஞ்செய்த ஆம்பளை நீங்க…
ஆசைகாட்டி மோசஞ்செய்த ஆம்பளை நீங்க…
உங்களை அறிஞ்சிருந்து நம்புறது எப்படி நாங்க…
உங்களை அறிஞ்சிருந்து நம்புறது எப்படி நாங்க…

ஆண் : அடியே அள்ளி…
பெண் : ஆகான் ஆகான் மாமோய்…

ஆண் : அள்ளி மயிருயர்த்தி ஆதாரமா கொண்டையிட்டு…
அள்ளி மயிருயர்த்தி ஆதாரமா கொண்டையிட்டு…
புள்ளிமானைப் போலத் துள்ளிப் போகும் வழியிலே…
புள்ளிமானைப் போலத் துள்ளிப் போகும் வழியிலே…
உங்களை புரிஞ்சுகிட்ட மனசு சும்மா இருக்க முடியல…
உங்களை புரிஞ்சுகிட்ட மனசு சும்மா இருக்க முடியல…

பெண் : போடா போடா பொடிப்பயலே…
புத்தி கெட்ட மடப்பயலே…
போடா போடா பொடிப்பயலே…
புத்தி கெட்ட மடப்பயலே…
ஈனங்கெட்ட சின்னப்பய என்னென்னமோ பேசுரானே…

பெண் : உனக்கும் எனக்கும் சண்டை…
இப்போ ஒடையப் போகுது மண்டை…
அட உனக்கும் எனக்கும் சண்டை…
இப்போ ஒடையப் போகுது மண்டை…

ஆண் : அடியே குட்டப்புள்ள அண்ணக்கிளி…
கிட்ட வந்து சேதி கேளு…
அடியே குட்டப்புள்ள அண்ணக்கிளி…
கிட்ட வந்து சேதி கேளு…

ஆண் : பொறுப்புடனே நாங்க இருந்தா வெறுப்பு வராது…
பொறுப்புடனே நாங்க இருந்தா வெறுப்பு வராது…
எங்களை புரிஞ்சுகிட்டா மனசு சும்மா இருக்க விடாது…
எங்களை புரிஞ்சுகிட்டா மனசு சும்மா இருக்கவிடாது…

BGM

பெண் : என்ன நாயனகாரரே சும்மா வேடிக்கை…
பாத்துக்கிட்டு இருக்கீயளே…
வாயில வெச்சு ஊதவேண்டியதுதானே…
நீங்க ஊதுரியளா இல்ல நான் ஊதவா…

BGM


Notes : Oororam Puliamaram Song Lyrics in Tamil. This Song from Paruthiveeran (2006). Song Lyrics penned by Snehan. ஊரோரம் புளியமரம் பாடல் வரிகள்.


ayyayyo-song-lyrics

அய்யய்யோ

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
சினேகன்கிருஷ்ணராஜ், மாணிக்க விநாயகம் & ஸ்ரேயா கோஷல்யுவன் ஷங்கர் ராஜாபருத்திவீரன்

Ayyayyo Song Lyrics in Tamil


ஆண் : ஏலே ஏலேலேலே…
ஏலே ஏலேலேலே…
ஒத்த பனை மரத்துல…
செத்த நேரம் உன் மடியில்…
தல வச்சு சாஞ்சிக்கிறேன்…
சங்கதிய சொல்லி தாறேன் வாடி நீ வாடி…

ஆண் : பத்துக்கண்ணு பாலத்துல…
மேய்ச்சலுக்குக் காத்திருப்பேன்…
பாய்ச்சலோட வாடி புள்ள…
கூச்சம் கீச்சம் தேவையில்லை வாடி நீ வாடி…

ஆண் : ஏலே ஏலேலேலே…
ஏலே ஏலேலேலே…
செவ்வளனி சின்னக்கனி…
உன்ன சிறை எடுக்கப்போறேன் வாடி…

பெண் : அய்யய்யோ என் உசுருக்குள்ள தீய வச்சான்…
அய்யய்யோ என் மனசுக்குள்ள நோயத் தச்சான்…
அய்யய்யோ…

ஆண் : சண்டாளி உன் பாசத்தால…
நானும் சுண்டெலியா ஆனேன் புள்ள…

பெண் : நீ கொன்னாக்கூட குத்தமில்ல…
நீ சொன்னா சாகும் இந்தப் புள்ள…
அய்யய்யோ என் வெட்கம் பத்தி வேகுறதே…
அய்யய்யோ என் சமஞ்ச தேகம் சாயிறதே…
அய்யய்யோ…

ஆண் : அரளி விதை வாசக்காரி…
ஆள கொல்லும் பாசக்காரி…
என் உடம்பு நெஞ்ச கீறி…
நீ உள்ள வந்தா கெட்டிக்காரி…

ஆண் : அய்யய்யோ என் இடுப்பு வேட்டி இறங்கிப்போச்சே…
அய்யய்யோ என் மீச முறுக்கும் மடங்கிப்போச்சே…
அய்யய்யோ…

BGM

பெண் : கல்லுக்குள்ள தேரப் போல…
கலைஞ்சிருக்கும் தாடிக்குள்ள ஒளிஞ்சுக்கவா…
காலச் சுத்தும் நிழலப் போல…
பொட்டக்காட்டில் உன்கூடவே தங்கிடவா…

BGM

பெண் : அய்யானார பாத்தாலே உன் நெனப்புதான்டா…
அம்மிக்கல்லு பூப்போல மாறிப்போச்சு ஏன்டா…
நான் வாடாமல்லி…
நீ போடா அல்லி…

ஆண் : தொரட்டிக்கண்ணு கருவாச்சியே…
நீ தொட்டா அருவா கரும்பாகுதே…
ஏய்… தொரட்டிக்கண்ணு கருவாச்சியே…
நீ தொட்டா அருவா கரும்பாகுதே…

ஆண் : சண்டாளி உன் பாசத்தால…
நானும் சுண்டெலியா ஆனேன் புள்ள…

பெண் : நீ கொன்னாக்கூட குத்தமில்ல…
நீ சொன்னா சாகும் இந்தப் புள்ள…


Notes : Ayyayyo Song Lyrics in Tamil. This Song from Paruthiveeran (2006). Song Lyrics penned by Snehan. அய்யய்யோ பாடல் வரிகள்.