Category Archives: எங்கள் அண்ணா

எங்கள் அண்ணா – Engal Anna (2004)

முதல் முதலாக

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைஹரிஹரன் & சாதனா சர்கம்தேவாஎங்கள் அண்ணா

Mudhan Mudhalaga Song Lyrics in Tamil


குழு : சாயோ சாயோ சாயோ சாயோ…
சாயோ சாயோ…
சாயோ சாயோ சாயோ சாயோ…
சாயோ சாயோ…

BGM

ஆண் : முதல் முதலாக ஜன்னலோரத்தில்…
நிலாவை நான் கண்டேன்…
சில் என்று என்னை சீண்டிச் சென்றிடும்…
மேகத்தை நான் பார்த்தேன்…

ஆண் : மௌனங்களால் என்னை நீ தாக்கினாய்…
மோஹங்களால் என்னை கைதாக்கினாய்…
இது நியாயம்தானா சொல்லு கண்ணே…

பெண் : முதல் முதலாக ஜன்னலோரத்தில்…
நிலாவை நான் கண்டேன்…
சில்லென்று என்னை சீண்டிச் சென்றிடும்…
மேகத்தை நான் பார்த்தேன்…

BGM

ஆண் : மார்கழியின் ராத்திரியில் மனசுக்குள் மல்லிகைப்பூ…
மூடி வைத்த உதடுகளில் முத்தங்களின் முணுமுணுப்பு…

பெண் : தூக்கத்தை தூக்கத்தை தூக்கிலே போடணும்…
கனவிலும் வந்து நீ இம்சைகள் செய்கிறாய்…

ஆண் : உன் ஜன்னல்களை மூடாதே…
என் தென்றலுக்கு வேர்க்கிறதே…

பெண் : என் கைப்பிடிக்க வருவாயா…
கை ரேகை என்னை கேட்கிறதே…

ஆண் : முதல் முதலாக ஜன்னலோரத்தில்…
நிலாவை நான் கண்டேன்…
சில் என்று என்னை சீண்டிச் சென்றிடும்…
மேகத்தை நான் பார்த்தேன்…

BGM

குழு : சாயோ சாயோ சாயோ சாயோ…
சாயோ சாயோ…
சாயோ சாயோ சாயோ சாயோ…
சாயோ சாயோ…

பெண் : தோற்கவில்லை தோகை மயில்…
இத்தனை நாள் ஏங்கியதே…
மேகத்திடம் அடம் பிடித்து…
மழைத் துளி வாங்கியதே…

ஆண் : ஏக்கங்கள் தீர்ந்ததா என்னுயிர்க்காதலி…
உன்னிடம் சாய்ந்ததே இந்த என் ஆறடி…

பெண் : உன் சட்டைக்குள்ளே இடம் தேடி…
என் மூச்சுக் காற்று அலைகிறதே…

ஆண் : உன் சேலை வாசம் வந்த பின்னே…
என் காலைகளும் விடிகிறதே…

பெண் : முதல் முதலாக ஜன்னலோரத்தில்…
நிலாவை நான் கண்டேன்…
சில்லென்று என்னை சீண்டிச் சென்றிடும்…
மேகத்தை நான் பார்த்தேன்…

பெண் : மௌனங்களால் என்னை நீ தாக்கினாய்…
மோஹங்களால் என்னை கைதாக்கினாய்…
இது நியாயம்தானா சொல்லு கண்ணே…

பெண் : முதல் முதலாக ஜன்னலோரத்தில்…
நிலாவை நான் கண்டேன்…
சில்லென்று என்னை சீண்டிச் சென்றிடும்…
மேகத்தை நான் பார்த்தேன்…


Notes : Mudhan Mudhalaga Song Lyrics in Tamil. This Song from Engal Anna (2004). Song Lyrics penned by Thamarai. முதல் முதலாக பாடல் வரிகள்.


வா வா காதல்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
முத்துவிஜயன்சுஜாதா மோகன் & கார்த்திக்தேவாஎங்கள் அண்ணா

Kadhal Dhushyantha Song Lyrics in Tamil


BGM

பெண் : வா வா காதல் துஷ்யந்தா…
உந்தன் கண்கள் கற்கண்டா…
தித்திக் தித்திக்கின்றதே…
நெஞ்சம் ரோஜா குல்கந்தா…

பெண் : வா வா காதல் துஷ்யந்தா…
உந்தன் கண்கள் கற்கண்டா…
தித்திக் தித்திக்கின்றதே…
நெஞ்சம் ரோஜா குல்கந்தா…

பெண் : பல முத்தம் சேர்த்து வைத்தேன்…
எடை மொத்தம் கூடி போனேன்…
ஏய் மன்மதா இது நல்லதா…
நான் காயம்பட்ட மானாய் ஆனேனே…

BGM

ஆண் : உன் அழகால் என்ன வியர்க்க வைத்தாய்…
என் ஜன்னல்கள் திறக்கின்றதே…

பெண் : உன்னை ரசித்தேன் அந்த நிமிஷம் முதல்…
என் கடிகாரம் நிற்கின்றது…

ஆண் : முதன் முதலாய் பெண்ணின் வாசம்…
என் மூச்சில் நுழைகின்றதே…

பெண் : என் விழியின் பூ போல் இன்று…
வெளிநாடப்பு செய்கின்றதே…

ஆண் : கண்ணில் சரிகம பாடுகிறாய்…
நெஞ்சில் ததிமி ஆடுகிறாய்…
எனக்கு இதுதான் நடன விழா…
இனி தினமும் மதன விழா…

பெண் : வா வா காதல் துஷ்யந்தா…
உந்தன் கண்கள் கற்கண்டா…
தித்திக் தித்திக்கின்றதே…
நெஞ்சம் ரோஜா குல்கந்தா…

BGM

பெண் : நீ குளித்தாய் நான் நனைந்துவிட்டேன்…
இந்த சேர்ப்பு இங்க யார் தந்தது…

ஆண் : நீ உறங்க நான் கனவு கண்டேன்…
அந்த கனவிங்கு யார் தந்தது…

பெண் : அணில் கடிக்கும் பழத்தை போலே…
நீ என்னை பார்க்காதே…

ஆண் : அணலருகில் சோளம் போலே…
நீ என்னை வாட்டாதே…

பெண் : இந்த ஆசை வெட்கம் எல்லாம்…
எங்கு இருந்தது தெரியவில்லை…
உன்னை கண்டதும் வருகிறதே…
அந்த காரணம் புரியவில்லை…

பெண் : வா வா காதல் துஷ்யந்தா…
உந்தன் கண்கள் கற்கண்டா…
தித்திக் தித்திக்கின்றதே…
நெஞ்சம் ரோஜா குல்கந்தா…

ஆண் : வா வா காதல் சகுந்தலா…
உந்தன் கண்கள் கல்கண்டா…
தித்திக் தித்திக்கின்றதே…
நெஞ்சம் ரோஜா குல்கந்தா…


Notes : Kadhal Dhushyantha Song Lyrics in Tamil. This Song from Engal Anna (2004). Song Lyrics penned by Muthuvijayan. வா வா காதல் பாடல் வரிகள்.