Category Archives: எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி

எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி

Ayyo Ayyo Song Lyrics in Tamil

ஐயோ ஐயோ

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிஉதித் நாராயணன் & ஷாலினி சிங்ஸ்ரீகாந்த் தேவாஎம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி

Ayyo Ayyo Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஐயோ ஐயோ…
உன் கண்கள் ஐயய்யோ…
உன் கண்கள் கண்ட நேரத்தில்…
எல்லாமே ஐயய்யோ…

பெண் : ஐயோ ஐயோ…
ஐயோடா ஐயய்யோ…
நீ என்னை கண்ட நேரத்தில்…
மின்சாரம் ஐயய்யோ…

ஆண் : சுடும் விழிகளிலே…
அழகினிலே தொடுகின்றாய் ஐயய்யோ…

பெண் : நடு இரவினிலே கனவினிலே…
என்னை தின்றாய் ஐயய்யோ…

ஆண் : இமை எங்கெங்கும் உன் பிம்பம்…
கண் மூடவில்லை ஐயோ…
இதழ் எங்கெங்கும் உன் இன்பம்…
வாய் பேசவில்லை ஐயோ…

பெண் : இடை எங்கெங்கும் விரல் கிள்ள…
இதமாகும் ஐயய்யோ…
தடை இல்லாமல் மனம் துள்ள…
பதமாகும் ஐயய்யோ…

ஆண் : ஐயோ ஐயோ…
உன் கண்கள் ஐயய்யோ…
உன் கண்கள் கண்ட நேரத்தில்…
எல்லாமே ஐயய்யோ…

BGM

ஆண் : காலையில் தொடும் போது ஐயோ…
மாலையில் தொடும் போது ஐயோ…
ராத்திாி நடு ராத்திாி தொட்டால் ஐயய்யோ…

பெண் : ஓ… குங்கும வாசனைகள் ஐயோ…
சந்தன வாசனைகள் ஐயோ…
என்னிடம் உன் வாசனை ஹய்யோ… ஐயய்யோ…

ஆண் : கொடு கொடு கொடு எனவே…
கேட்குது கன்னம் ஐயய்யோ…

பெண் : கிடு கிடு கிடுவெனவே…
பூக்குது முத்தம் ஐயய்யோ…

ஆண் : காது மடல் அருகினிலே ஐயோ…
பூனை முடி கவிதை ஐயய்யோ…

பெண் : காதலுடன் பேசயிலே ஐயோ…
பேச மறந்தாலோ ஐயய்யோ…

ஆண் : மழை விட்டாலும் குளிா் என்ன…
நீ வந்து போனதாலா…

பெண் : ஹா… உயிா் சுட்டாலும் சுகம் என்ன…
நீ இன்பமான தேளா…

ஆண் : ஐயோ…
பெண் : ஹய்யோ…
ஆண் : ஐயோ…
பெண் : ஹய்யோ…

ஆண் : ஐயோ ஐயோ…
உன் கண்கள் ஐயய்யோ…
பெண் : ஹய்யோ…
ஆண் : உன் கண்கள் கண்ட நேரத்தில்…
எல்லாமே ஐயய்யோ…

BGM

ஆண் : நீ தமிழ் பேசயிலே ஐயோ…
நான் அதை கேட்கையிலே ஐயோ…
காதலில் கண் ஜாடைகள்…
ஐயோ ஐயய்யோ…

பெண் : நீ எனை தேடயிலே ஐயோ…
நான் உனை தேடயிலே ஹய்யோ…
காதலில் மெய் காதலில்…
தொலைந்தால் ஐயய்யோ…

ஆண் : கல கல கலவென பேசிடும்…
கண்கள் ஐயய்யோ…

பெண் : குலு குலு குலுவென கோதிடும்…
கைகள் ஐயய்யோ…

ஆண் : கால்கொலுசு ஓசையிலே ஐயோ…
நீ சினுங்கும் பாஷை ஐயய்யோ…

பெண் : ஆனவரை ஆனதெல்லாம் ஐயோ…
அறுசுவை கொடுத்து ஐயய்யோ…

ஆண் : மழை விட்டாலும் குளிா் என்ன…
நீ வந்து போனதாலா…

பெண் : உயிா் சுட்டாலும் சுகம் என்ன…
நீ இன்பமான தேளா…

BGM


Notes : Ayyo Ayyo Song Lyrics in Tamil. This Song from M Kumaran Son of Mahalakshmi (2004). Song Lyrics penned by Yugabharathi. ஐயோ ஐயோ பாடல் வரிகள்.


சென்னை செந்தமிழ்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஹரிஷ் ராகவேந்திராஸ்ரீகாந்த் தேவாஎம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி

Chennai Senthamizh Song Lyrics in Tamil


BGM

ஆண் : சென்னை செந்தமிழ் மறந்தேன் உன்னாலே…
சென்னை செந்தமிழ் முழுவதும் மறந்தேன்…
கேரள நாட்டு கிளியே நீ சொல்லு…
வசியம் வைத்தாயே…

ஆண் : சென்னை செந்தமிழ்…
குழு : ஹோ…
ஆண் : மறந்தேன் உன்னாலே…
குழு : ஹோ…

ஆண் : சென்னை செந்தமிழ் மறந்தேன் உன்னாலே…
சென்னை செந்தமிழ் மறந்தேன் உன்னாலே…
நேந்திரம் பழமே நெய்மேனி நதியே…
மிளகு கொடியே…

ஆண் : நான் சென்னை செந்தமிழ்…
குழு : ஹோ…
ஆண் : முழுவதும் மறந்தேன்…
குழு : ஹோ…

BGM

ஆண் : சகியே உன் நிறம்…

BGM

ஆண் : சகியே உன் நிறம் செம்பருத்தி பூ நிறம்…
சகியே உன் நிறம் செம்பருத்தி பூ நிறம்…
சாலையில் நீ நடந்தால் விபத்துகள் ஆயிரம்…

ஆண் : உன்னை காணவே நிலவும் தோன்றிடும்…
குழு : தோம் தோம்தோம் தரிகிட…

ஆண் : ஆஅ… உன்னை காணவே நிலவும் தோன்றிடும்…
இத்தனை அழகா என்று தேய்ந்திடும்…

ஆண் : சென்னை செந்தமிழ் மறந்தேன் உன்னாலே…
சென்னை செந்தமிழ்…
குழு : ஹோ…
ஆண் : ஹே… தாரத் தாரா ரத்த்தாத ரா…
குழு : ஹோ…

—BGM—

ஆண் : காதல் கதக்களி…

பெண் : என்றும் காண இன்னொரு சந்தம்…
நின் கான்முன்னே நட்சத்திரங்கள்…
கண்டு நான் என் பைங்கிளி…

ஆண் : காதல் கதக்களி கண்களில் பார்க்கிறேன்…
காதல் கதக்களி கண்களில் பார்க்கிறேன்…
திருவோணம் திருவிழா இதயத்தில் பார்க்கிறேன்…

ஆண் : பாக்கு மரங்களை கழுத்தில் பார்க்கிறேன்…
பாக்கு மரங்களை கழுத்தில் பார்க்கிறேன்…
பேசும் ரோஜா உதட்டில் பார்க்கிறேன்…

ஆண் : சென்னை செந்தமிழ் மறந்தேன் உன்னாலே…
சென்னை செந்தமிழ் முழுவதும் மறந்தேன்…
கேரள நாட்டு கிளியே நீ சொல்லு…
வசியம் வைத்தாயோ…

ஆண் : சென்னை செந்தமிழ்…
குழு : ஹோ…
ஆண் : மறந்தேன் உன்னாலே…
குழு : தகதிமி தரிகிட தரிகிட தரிகிட தாம்…


Notes : Chennai Senthamizh Song Lyrics in Tamil. This Song from M Kumaran Son of Mahalakshmi (2004). Song Lyrics penned by Na. Muthukumar. சென்னை செந்தமிழ் பாடல் வரிகள்.


வச்சிக்க வச்சிக்கவா

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
ஸ்ரீகாந்த் தேவாகே கே & ஸ்ரீலேகா பார்த்தசாரதிஸ்ரீகாந்த் தேவாஎம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி

Vacchukka Vacchukka Song Lyrics in Tamil


BGM

ஆண் : யே… வச்சிக்க வச்சிக்கவா இடுப்புல…
இந்த பச்சக்கிளி சுத்துது என் கிறுக்குல…

பெண் : யே… சுத்திக்க சுத்திக்கவா சுருக்குல…
எனை தூக்கி போட்டு பிடிச்சிக்கடா தடுக்குல…

ஆண் : நான் பதினெட்டு பட்டிக்கு ராசா…
என் நகம் பட்டு மலராதோ ரோசா…

பெண் : நான் பதினெட்டு பட்டிக்கு ராணி…
என்ன எங்காச்சும் கூட்டிட்டு போ நீ…

ஆண் : பசிக்காம தொட மாட்டேன்…
ருசிக்காம விட மாட்டேன்…

பெண் : பொசுக்குன்னு தர மாட்டேன்…
இசுக்குன்னு விழ மாட்டேன்…

ஆண் : நீ கும்முனுதான் கும்முனுதான்…
கும்மாங்குத்து குத்து…

பெண் : நீ கம்முனுதான் கம்முனுதான்…
வாய கொஞ்சம் பொத்து…

BGM

ஆண் : யே… வச்சிக்க வச்சிக்கவா இடுப்புல…
இந்த பச்சக்கிளி சுத்துது என் கிறுக்குல…

பெண் : யே… சுத்திக்க சுத்திக்கவா சுருக்குல…
எனை தூக்கி போட்டு பிடிச்சிக்கடா தடுக்குல…

BGM

ஆண் : மூவாறு நீயே…
அட நாளாறு நானே…
பசி கோளாறுதானே வந்துடுச்சி…

பெண் : தேனாகத்தானே…
விரல் மேலேரத்தானே…
உடல் கூழாகத்தானே வெந்துருச்சி…

ஆண் : வீணா வெக்கப்படும் கிளியே…
பூன தொட்டுடுச்சி உாிய…

பெண் : மீச குத்திடுச்சு பயலே…
ஆச பொத்தி வச்ச புயலே…

ஆண் : நீ முன்னாலே போனா…
நான் பின்னாலே வாறேன்…

பெண் : நீ பின்னாலே வந்தா…
நான் தன்னால தாறேன்…

ஆண் : மலை மேலே மழை தூர…
அல மேல அல மோதும்…

பெண் : நீ கும்முனுதான் கும்முனுதான்…
கும்மாங்குத்து குத்து…

ஆண் : நீ கம்முனுதான் கம்முனுதான்…
வாய கொஞ்சம் பொத்து…

BGM

பெண் : மாரோடு நானே…
தினம் போராடுறேனே…
பசி தாளாமல்தானே…
தின்றால் என்ன…

ஆண் : வேரோடு நீயே…
விழி கோடாளியாலே…
என சாய்ச்சாயே மானே…
தள்ளாடுறேன்…

பெண் : கொஞ்சி கொஞ்சிக்கிட்டு வாியா…
பஞ்சி பஞ்சி மிட்டாய் தாியா…

ஆண் : வாடி வாடிப்பட்டி தவுலா…
தேடி சேந்துக்கடி நிழலா…

பெண் : ஒரு பச்சைக்கிளி போல…
நான் தொத்திகவா தோள…

ஆண் : இரு வெட்டுக்கிளி போல…
கண்ணு வெட்டுதடி ஆள…

பெண் : கரும்போரம் எறும்பேற…
ஆண் : ஐயய்யோ…
பெண் : நரம்போரம்…
ஆண் : ஐயோ…
பெண் : குறும்பேர…

ஆண் : நீ கும்முனுதான் கும்முனுதான்…
கும்மாங்குத்து குத்து…

பெண் : நீ கம்முனுதான் கம்முனுதான்…
வாய கொஞ்சம் பொத்து…

ஆண் : யே வச்சிக்க வச்சிக்கவா இடுப்புல…
இந்த பச்சக்கிளி சுத்துது என் கிறுக்குல…

பெண் : யே சுத்திக்க சுத்திக்கவா சுருக்குல…
எனை தூக்கி போட்டு பிடிச்சிக்கடா தடுக்குல…

ஆண் : நான் பதினெட்டு பட்டிக்கு ராசா…
என் நகம் பட்டு மலராதோ ரோசா…

பெண் : நான் பதினெட்டு பட்டிக்கு ராணி…
என்ன எங்காச்சும் கூட்டிட்டு போ நீ…

ஆண் : நீ கும்முனுதான் கும்முனுதான்…
கும்மாங்குத்து குத்து…

பெண் : நீ கம்முனுதான் கம்முனுதான்…
வாய கொஞ்சம் பொத்து…

BGM


Notes : Vacchukka Vacchukka Song Lyrics in Tamil. This Song from M Kumaran Son of Mahalakshmi (2004). Song Lyrics penned by Srikanth Deva. வச்சிக்க வச்சிக்கவா பாடல் வரிகள்.


நீயே நீயே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகிருஷ்ணகுமார் குன்னத்ஸ்ரீகாந்த் தேவாஎம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி

Neeye Neeye Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : நீயே நீயே நானே நீயே…
நெஞ்சில் வாழும் உயிர் தீயே நீயே…

—BGM—

ஆண் : நீயே நீயே நானே நீயே…
நெஞ்சில் வாழும் உயிர் தீயே நீயே…
தந்தை நீயே தோழன் நீயே…
தாலாட்டிடும் என் தோழி நீயே…

ஆண் : ஏப்ரல் மே வெயிலும் நீயே…
ஜூன் ஜூலை தென்றலும் நீயே…
ஐ லைக் யூ…
செப்டம்பா் வான் மழை நீயே…
அக்டோபா் வாடையும் நீயே…
ஐ தேங்க் யூ…

ஆண் : உன்னை போல் ஓா் தாய்தான் இருக்க…
என்ன வேண்டும் வாழ்வில் ஜெய்க்க…

ஆண் : நீயே நீயே நானே நீயே…
நெஞ்சில் வாழும் உயிர் தீயே நீயே…
தந்தை நீயே தோழன் நீயே…
தாலாட்டிடும் என் தோழி நீயே…

—BGM—

ஆண் : என் கண்ணில் ஈரம் வந்தால்…
என் நெஞ்சில் பாரம் வந்தால்…
சாய்வேனே உன் தோளிலே…

ஆண் : கண்ணீரே கூடாதென்றும்…
என் பிள்ளை வாடாதென்றும்…
சொல்வாயே அந்நாளிலே…

ஆண் : இனியொரு ஜென்மம் எடுத்து வந்தாலும்…
உன் மகனாகும் வரம் தருவாய்…

ஆண் : உன் வீட்டு சின்ன குயில்…
நீ கொஞ்சும் வண்ண குயில் நான்தானே…
நான் வயது வளா்ந்தால் கூட…
மடி ஊஞ்சல் வேண்டும் ஆட…

—BGM—

ஆண் : வேருக்கு நீரை விட்டாய்…
நீராய் கண்ணீரை விட்டாய்…
பூவாச்சு என் தோட்டமே…

ஆண் : உன் பேரை சொல்லும் பிள்ளை…
போராடி வெல்லும் பிள்ளை…
பூமாலை என் தோளிலே…

ஆண் : இளம்பிறை என்று இருந்தவன் என்னை…
முழு நிலவாய் நீ வடிவமைத்தாய்…

ஆண் : வற்றாத கங்கை நதியாய்…
பெய்யாத மங்கை நதியாய்…
நீ வாழ்க…

ஆண் : புது விடியல் வேண்டும் எனக்கு…
எந்த நாளும் நீதான் கிழக்கு…

ஆண் : நீயே நீயே நானே நீயே…
நெஞ்சில் வாழும் உயிர் தீயே நீயே…
தந்தை நீயே தோழன் நீயே…
தாலாட்டிடும் என் தோழி நீயே…

ஆண் : ஏப்ரல் மே வெயிலும் நீயே…
ஜூன் ஜூலை தென்றலும் நீயே…
ஐ லைக் யூ…
செப்டம்பா் வான் மழை நீயே…
அக்டோபா் வாடையும் நீயே…
ஐ தேங்க் யூ…

ஆண் : உன்னை போல் ஓா் தாய்தான் இருக்க…
என்ன வேண்டும் வாழ்வில் ஜெய்க்க…

—BGM—


Notes : Neeye Neeye Song Lyrics in Tamil. This Song from M. Kumaran Son of Mahalakshmi (2004). Song Lyrics penned by Vaali. நீயே நீயே பாடல் வரிகள்.