Category Archives: வில்லன்

தப்புத்தண்டா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஷங்கர் மகாதேவன் & சுஜாதா மோகன்வித்யாசாகர்வில்லன்

Thappu Thanda Song Lyrics in Tamil


BGM

பெண் : தப்புத்தண்டா தப்புத்தண்டா தலைவா நீ செய்யவா…
வெயில்படா இடங்களை விளையாடித் தொடவா…

ஆண் : மன்மதன் அம்புகள் பாய்ந்திடும் வேளையில்…
புண்படும் அல்லவா உன் மார்பிலே ஒளியவா…

BGM

ஆண் : தப்புத்தண்டா தப்புத்தண்டா தலைவி நான் செய்யவா…
பெண் : வெயில்படா இடங்களை விளையாடித் தொடவா…

BGM

பெண் : களவு கொண்டோடிய கண்களைத் தூக்கத்தை…
என்னிடம் திருப்பிக் கொடு…
என் உடல் கொஞ்சம் சாயட்டும்…
உயிர் கொஞ்சம் தூங்கட்டும்…
ஒத்தடம் தந்து விடு…

ஆண் : ஓ… ஆயிரம் சேவைகள் கைவசம் உள்ளது…
அனுமதி தந்து விடு…
ஆடையும் அகிம்சையும் ஓரத்தில் தூங்கட்டும்…
வன்முறை முத்தம் கொடு…

பெண் : இடியோ மழையோ…
அது அறையில் இருக்கட்டுமே…
இரவோ பகலோ…
அது வெளியில் இருக்கட்டுமே…

ஆண் : நடந்து வரும் சித்திரமே…
நனைய விடும் சொப்பனமே…
சுட்டு விரல் தொட்டவுடன் தேன் வடியும் பூவே…
யாரிதழில் சுவை அதிகம் பார்ப்போம்…

BGM

பெண் : தப்புத்தண்டா தப்புத்தண்டா தலைவா நீ செய்யவா…
ஆண் : வெயில்படா இடங்களை விளையாடித் தொடவா…

BGM

ஆண் : தினம் தினம் ஓரிடம் உதிக்கிற போதும்…
சூரியன் புதியதடி…
தினம் தினம் ஓரிடம் சேர்கிற போதிலும்…
சுகவகை புதியதடி…

பெண் : இருபது வருடங்கள் இந்த சுகம் போதுமென்று…
சாயுது இளையகொடி…
இருபது நிமிடத்தில் இன்னும் கொஞ்சமென்று…
ஏங்குது பழையபடி…

ஆண் : ஆடை சரிந்தால்…
உன் அவசியம் பார்த்து வைப்பேன்…
ஜாடை புரிந்தால்…
உன் சங்கடம் தீர்த்து வைப்பேன்…

பெண் : மார்பழகு இந்திரனே…
மஞ்சள் நிற மன்னவனே…
உன் பெயரைச் சொன்னவுடன் பூத்துவிட்டேன் நானே…
ஓரிரவில் ஏழ்பிறவி வாழ்வேன்…

BGM

பெண் : தப்புத்தண்டா தப்புத்தண்டா தலைவா நீ செய்யவா…
ஆண் : வெயில்படா இடங்களை விளையாடித் தொடவா…

பெண் : மன்மதன் அம்புகள் பாய்ந்திடும் வேளையில்…
ஆண் : புண்படும் அல்லவா உன் மார்பிலே ஒளியவா…

BGM


Notes : Thappu Thanda Song Lyrics in Tamil. This Song from Villain (2002). Song Lyrics penned by Vairamuthu. தப்புத்தண்டா பாடல் வரிகள்.


ஹலோ ஹலோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துசாதனா சர்கம், அனுராதா ஸ்ரீராம், திப்பு & கிளிண்டன் செரிஜோவித்யாசாகர்வில்லன்

Hello Hello Song Lyrics in Tamil


BGM

பெண் : ஹலோ ஹலோ என் காதலா…
என்னைக் கொஞ்சம் கண் பாரடா…
ஹலோ ஹலோ என் காதலா…
என்னைக் கொஞ்சம் கண் பாரடா…

பெண் : உன் கைகள் இடையை இடையை…
இடையை வளைக்கட்டுமே…
என் எலும்புகள் உடைபடும் உடைபடும்…
ஓசை கேட்கட்டுமே…

BGM

பெண் : ஹலோ ஹலோ என் மன்மதா…
செல் போன் நம்பர் நீ கூறடா…

பெண் : இரவோ பகலோ மழையோ புயலோ…
உனைக் கூப்பிடுவேன்…
இடையில் தொடங்கி இதயம் வரையில்…
உனை சாப்பிடுவேன்…

BGM

பெண் : கொஞ்சம் கொஞ்சமாய் என்னைக் கொள்ளையடித்து…
முத்து முத்தத்தால் எந்தன் மூச்சை நிறுத்து…

ஆண் : உன் குறைகளை எங்ஙனம் தீர்ப்பேன்…
ஒரு கோரிக்கை மனமோடு பார்ப்பேன்…

பெண் : மயிலிறகாய் எனை மார்பில் அனைத்து…
நுனிவிரலால் ஒரு பாடம் நடத்து…

ஆண் : கண்ணாடியில் பண்ணிய சிற்பம்…
கையாளுதல் மிகமிக நுட்பம்…

பெண் : நான் கொட்டித் தந்தாலும்…
அன்பே ஏன் வெட்டிச் செல்கின்றாய்…
என்னை நீ வெட்டித் தின்பாயா… அழகே…

ஆண் : ஒரு பெண்ணின் நெஞ்சுக்குள்…
துப்பட்டா மூடும் எரிமலைகள்…
ஐயோ ஓர் இரவில் அணையாது பெண்ணழகே…

BGM

பெண் : ஹலோ ஹலோ என் காதலா…
ஹலோ ஹலோ என் மன்மதா…

BGM

பெண் : பருவம் வந்து நானும் மலர்ந்துவிட்டேன்…
பஞ்சுமெத்தையில் இன்னும் மலரவில்லை…

ஆண் : அதற்காவான ஆவன செய்வேன்…
அதில் ஆயிரம் பூமியில் கொள்வேன்…

பெண் : முல்லை அரும்பை மெல்ல கிள்ளிப்பறித்து…
முதல் முதலாய் என்னை வெட்கப்படுத்து…

ஆண் : கடல் சக்கரை ஆவது சுலபம்…
நீ வெட்கப்படுவது கடினம்…

பெண் : கட்டித்தங்கங்கள் நெஞ்சோடு கட்டிக்கிடக்கிறதே…
கையோடு வெட்டிச்செல்வாயா வருவாயா…

ஆண் : கோலார் தங்கவயல் இப்போது வற்றிப்போனதடி…
உன்தங்கம் நித்தம் வளருதடி விடுவேனா…

பெண் : ஹலோ ஹலோ என் காதலா…
செல் போன் நம்பர் நீ கூறடா…

பெண் : உன் கைகள் இடையை இடையை…
இடையை வளைக்கட்டுமே…
என் எலும்புகள் உடைபடும் உடைபடும்…
ஓசை கேட்கட்டுமே…

BGM


Notes : Hello Hello Song Lyrics in Tamil. This Song from Villain (2002). Song Lyrics penned by Vairamuthu. ஹலோ ஹலோ பாடல் வரிகள்.


ore-manam-song-lyrics-in-tamil

ஒரே மனம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிஹரன் & சந்தன பாலாவித்யாசாகர்வில்லன்

Ore Manam Song Lyrics in Tamil


BGM

பெண் : ஒரே மனம்…
ஒரே குணம்…
ஒரே இடம்…
சுகம் சுகம்…

ஆண் : இதே நிலை…
இதே கரை…
இதே கதை…
இதம் இதம்…

பெண் : இதே தினம்…
இதே க்ஷனம்…
இதம் பதம் சரம்…

பெண் : ஒரே மனம்…
ஒரே குணம்…
ஒரே இடம்…
சுகம் சுகம்…

BGM

பெண் : பள்ளிநாளில் அரும்பாய் இருந்தேன்…
பருவநாளில் முதலாய் இருந்தேன்…
பார்வை உசுப்ப மலா்கள் தவிழ்ந்தேன்…
ஸ்வரிசம் எழுப்ப மலராய் மலர்ந்தேன்…

ஆண் : மலரே உந்தன் மலா்கள் தோறும்…
மஞ்சம் அமைப்பேன்…
கனியாய் மாறும் ரசவாகங்கள்…
கற்றுக்கொடுப்பேன்…

பெண் : கனியானாலும் மலரின் வாசம்…
வாரிக்கொடுப்பேன்…
அதை ரசித்தேன்…

பெண் : ஒரே மனம்…
ஒரே குணம்…
ஒரே இடம்…
சுகம் சுகம்…

ஆண் : இதே நிலை…
இதே கரை…
இதே கதை…
இதம் இதம்…

BGM

ஆண் : மாலை நேர நிழலை போலே…
மனதில் மோகம் நீ வரலாமே…
சேலை நிழலில் ஒதுங்கிட வந்தேன்…
சேவை செய்யும் ஆசையினாலே…

பெண் : தேகத்துக்குள் தூங்கும் இன்பம்…
தட்டி எழுப்பு…
தேடி தேடி செல்கள் எல்லாம்…
தேனை நிரப்பு…

ஆண் : என் உற்சாகத்தை கட்டி காப்பது…
உந்தன் பொறுப்பு…
உள்ளே நெருப்பு…

பெண் : ஒரே மனம்…
ஒரே குணம்…
ஒரே இடம்…
சுகம் சுகம்…

ஆண் : இதே நிலை…
இதே கரை…
இதே கதை…
இதம் இதம்…

ஆண் : இதே தினம்…
இதேக்ஷனம்…

பெண் : இதம்…
ஆண் : பதம்…

ஆண் & பெண் : சரம்…


Notes : Ore Manam Song Lyrics in Tamil. This Song from Villain (2002). Song Lyrics penned by Vairamuthu. ஒரே மனம் பாடல் வரிகள்.


பதினெட்டு வயசில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஉதித் நாராயண் & சாதனா சர்கம்வித்யாசாகர்வில்லன்

Pathinettu Vayathil Song Lyrics in Tamil


BGM

ஆண் : பதினெட்டு வயசில் என்ன பிடிக்கும்…
பைத்தியத்தை தவிர என்ன பிடிக்கும்…

பெண் : உத்து உத்து ரசித்தால் கொஞ்சம் பிடிக்கும்…
ஓர கண்ணில் ரசித்தால் ரொம்ப பிடிக்கும்…

ஆண் : தோப்புக்குள் குயிலின் சத்தம்…
தோட்டத்தில் குருவி சத்தம்…
கன்னி பெண் காதில் தொட்டால்…
ஏது பிடிக்கும்…

பெண் : வாய் வைத்து வாயை மூட…
வாய் பேசா பெண்ணுக்காக…
வாதாடும் வல்வி சத்தம்…
அது பிடிக்கும்…

BGM

ஆண் : ஹே… பதினெட்டு வயசில் என்ன பிடிக்கும்…
பைத்தியத்தை தவிர என்ன பிடிக்கும்…

BGM

ஆண் : மார்கழி மாதத்தில் குளிர் அடித்தால்…
கம்பளி போர்வையில் ஏது பிடிக்கும்…

BGM

பெண் : ஓ… மார்புக்குள் நீ என்னை மூடிக்கொண்டால்…
பக்கத்தில் பாய்கின்ற வெப்பம் பிடிக்கும்…

ஆண் : தண்ணீர் ஓா் பக்கம் உண்டாம்…
வெந்நீர் ஓா் பக்கம் உண்டாம்…
பெண்ணே நீராடி கொள்ள…
ஏது பிடிக்கும்…

பெண் : ஆ… முத்தம் என்னும் தீர்த்தம் கொண்டு…
ரத்தம் அது உறையும் வண்ணம்…
நித்தம் நீராட வேண்டும்…
அது பிடிக்கும்…

ஆண் : தித்திக்கும் உதட்டில் தீ பிடிக்கும்…

BGM

ஆண் : ஹே… பதினெட்டு வயசில் என்ன பிடிக்கும்…
பைத்தியத்தை தவிர என்ன பிடிக்கும்…

பெண் : உத்து உத்து ரசித்தால் கொஞ்சம் பிடிக்கும்…
ஓர கண்ணில் ரசித்தால் ரொம்ப பிடிக்கும்…

BGM

ஆண் : தாயோடு தங்கையும் துணை இருக்க…
யாரோட தூங்கிட மிக பிடிக்கும்…

BGM

பெண் : தாயோடு தங்கையை துரத்தி விட்டு…
தலையணையை கட்டிகொண்டு தூங்க பிடிக்கும்…

ஆண் : பூப்போல் ஒரு தீண்டலுமுண்டு…
புயல் போல் ஒரு சீண்டலுமுண்டு…
ஏன்டி உன் தேகத்துக்கு…
ஏது பிடிக்கும்…

பெண் : பூப்போல் ஒரு தீண்டல் தீண்டி…
புயல் போல் என்னை சீண்டி சீண்டி…
புதிதாய் ஒரு வித்தை காட்டு…
அது பிடிக்கும்…

ஆண் : பெண்ணுக்குள் பேரின்பம் வேர் பிடிக்கும்…

BGM

ஆண் : ஹே… பதினெட்டு வயசில் என்ன பிடிக்கும்…
பைத்தியத்தை தவிர என்ன பிடிக்கும்…

பெண் : உத்து உத்து ரசித்தால் கொஞ்சம் பிடிக்கும்…
ஓர கண்ணில் ரசித்தால் ரொம்ப பிடிக்கும்…

ஆண் : தோப்புக்குள் குயிலின் சத்தம்…
தோட்டத்தில் குருவி சத்தம்…
கன்னி பெண் காதில் தொட்டால்…
ஏது பிடிக்கும்…

பெண் : வாய் வைத்து வாயை மூட…
வாய் பேசா பெண்ணுக்காக…
வாதாடும் வல்வி சத்தம்…
அது பிடிக்கும்…

BGM


Notes : Pathinettu Vayathil Song Lyrics in Tamil. This Song from Villain (2002). Song Lyrics penned by Vairamuthu. பதினெட்டு வயசில் பாடல் வரிகள்.