Category Archives: கோட்டை மாரியம்மன்

Velli Malar Kannatha Song Lyrics in Tamil

வெள்ளி மலர் கண்ணாத்தா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
காளிதாசன்சுவர்ணலதாதேவாகோட்டை மாரியம்மன்

Velli Malar Kannatha Song Lyrics in Tamil


BGM

பெண் : வெள்ளி மலர் கண்ணாத்தா…
வேப்பம் பூ கண்ணாத்தா…
வேலரும்பு கண்ணாத்தா…
வீச்சருவா கண்ணாத்தா…
திரிசூல கண்ணாத்தா…

பெண் : திரிசங்கு கண்ணாத்தா…
தங்கநிற கண்ணாத்தா…
தாமரை பூ கண்ணாத்தா…
மின்சார கண்ணாத்தா…
மீன் போன்ற கண்ணாத்தா…
ஆத்தா…

பெண் : ஆத்தா கண்ணாத்தா…
என்னை நீ பாத்தா…
கவலை எல்லாம் தீர்ந்து விடும் ஆத்தா…

பெண் : பூவா பூவத்தா…
சிரிச்சா மழையாத்தா…
கருவிழியில் தீ எரியும் பாத்தா…

பெண் : எட்டு திசைகளில் நிற்பவளே…
எரிகின்ற நெருப்பினில் குளித்தவளே…
இடி மின்னல் புயல்போல சிரிப்பவளே…
இந்திரன் சபையினை ஆண்டவளே…

பெண் : விண்ணாத்தா மண்ணாத்தா…
நீ எங்கள் கண்ணாத்தா வா வா…

பெண் : வெள்ளி மலர் கண்ணாத்தா…
வேப்பம் பூ கண்ணாத்தா…
வேலரும்பு கண்ணாத்தா…
வீச்சருவா கண்ணாத்தா…
திரிசூல கண்ணாத்தா…

பெண் : திரிசங்கு கண்ணாத்தா…
தங்கநிற கண்ணாத்தா…
தாமரை பூ கண்ணாத்தா…
மின்சார கண்ணாத்தா…
மீன் போன்ற கண்ணாத்தா…
அம்மா…

BGM

பெண் : பாளையத்து கண்ணு ரெண்டால்…
பாவம் போக்கத்தான் வாடி அம்மா…
வேற்காட்டு கண்ணு ரெண்டால்…
தீர்ப்பை சொல்லத்தான் வாடி அம்மா…

BGM

பெண் : காஞ்சிபுரம் கண்ணு ரெண்டால்…
கவலை போக்கத்தான் வாடி அம்மா…
மாமதுரை கண்ணு ரெண்டால்…
மயக்கம் தீக்கத்தான் வாடி அம்மா…

பெண் : வா கலகலனு பலபலனு…
வெள்ளி கண்ணு சிரிக்க…
படபடனு துடுதுடுனு…
மின்னல் கண்ணு தெறிக்க…

பெண் : குளுகுளுனு சிலுசிலுனு…
மேக கண்ணு பொழிய…
தகதகனு பகபகனு…
நெருப்பு கண்ணு எரிய…

பெண் : கண்ணபுரம் கண்ணு ரெண்டும்…
கோபம் கொண்டால் தாங்காதம்மா…
நீரும் தீயா எரியும் அம்மா…

பெண் : வெள்ளி மலர் கண்ணாத்தா…
வேப்பம் பூ கண்ணாத்தா…
வேலரும்பு கண்ணாத்தா…
வீச்சருவா கண்ணாத்தா…
திரிசூல கண்ணாத்தா…

பெண் : திரிசங்கு கண்ணாத்தா…
தங்கநிற கண்ணாத்தா…
தாமரை பூ கண்ணாத்தா…
மின்சார கண்ணாத்தா…
மீன் போன்ற கண்ணாத்தா…

BGM

பெண் : சிங்கத்துல நான் ஏறி…
சீறி வருவேன்டா பகையறுக்க…
சொப்பணமா மாத்துவேண்டா…
பில்லிசூனியத்த மூச்சறுத்து…

BGM

பெண் : பாவிகளை அம்மன் நானே…
தேடி வந்து பழிதீர்ப்பேன்டா…
காடும் மேடும் இருண்டுபுட்டா…
ஏழு லோகமும் தாங்காதடா…

பெண் : அட ரத்தத்துல முகம் கழுவும்…
பத்ரகாளி நான்தான்…
நான் பத்தினிதான் உடும்புக்காரி…
பாத்துக்கடா நீதான்…

பெண் : நான் மண்டையோட்டு மாலை…
அணியும் மாயக்காரிதான்டா…
நான் வேப்பமரம் உள்ளிருக்கும்…
மருத்துவச்சி தான்டா…

பெண் : மயானம்தான் என் வீடுடா…
மருவத்தூரும் என் வீடுடா…
மண்ணும் மனசும் என் வீடுடா…

பெண் : வெள்ளி மலர் கண்ணாத்தா…
வேப்பம் பூ கண்ணாத்தா…
வேலரும்பு கண்ணாத்தா…
வீச்சருவா கண்ணாத்தா…
திரிசூல கண்ணாத்தா…

பெண் : திரிசங்கு கண்ணாத்தா…
தங்கநிற கண்ணாத்தா…
தாமரை பூ கண்ணாத்தா…
மின்சார கண்ணாத்தா…
மீன் போன்ற கண்ணாத்தா…
ஆத்தா…

பெண் : ஆத்தா கண்ணாத்தா…
என்னை நீ பாத்தா…
கவலை எல்லாம் தீர்ந்து விடும் ஆத்தா…

பெண் : பூவா பூவத்தா…
சிரிச்சா மழையாத்தா…
கருவிழியில் தீ எரியும் பாத்தா…

பெண் : எட்டு திசைகளில் நிற்பவளே…
எரிகின்ற நெருப்பினில் குளித்தவளே…
இடி மின்னல் புயல்போல சிரிப்பவளே…
இந்திரன் சபையினை ஆண்டவளே…

பெண் : விண்ணாத்தா மண்ணாத்தா…
நீ எங்கள் கண்ணாத்தா வா வா…

BGM


Notes : Velli Malar Kannatha Song Lyrics in Tamil. This Song from Kottai Mariamman (2001). Song Lyrics penned by Kalidasan. வெள்ளி மலர் கண்ணாத்தா பாடல் வரிகள்.


முரண்டு பிடிக்காத

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
காளிதாசன்தேவாதேவாகோட்டை மாரியம்மன்

Murandu pudikkatha Song Lyrics in Tamil


BGM

ஆண் : முரண்டு பிடிக்காத…
முண்டகக்கண்ணி அம்மா…
மொறைச்சு பாக்காத…
பாளையத்து அம்மா… யம்மா…

ஆண் : கண்ண கண்ண உருட்டாத…
கருமாரி அம்மா…
கத்திய நீ காட்டாத…
காளிதேவி அம்மா…

ஆண் : அவ ஆக்கி வச்ச சோத்த…
நீ மூக்கு முட்ட புடிச்ச…
அவ ஊத்தி வச்ச கூழை…
உன் நாக்கு ருசிக்க குடிச்ச…

ஆண் : அடி சங்கரியே பைரவியே…
பட்டுனு வரத்தான் எக்குறியே…
பாரேன்டி பாரேன்…
அவ தவிப்பத…
மானம் மாற கொஞ்சம் மாற…
நீ கொதிப்பத…

ஆண் : முரண்டு பிடிக்காத…
முண்டகக்கண்ணி அம்மா…
மொறைச்சு பாக்காத…
பாளையத்து அம்மா…

ஆண் : கண்ண கண்ண உருட்டாத…
கருமாரி அம்மா…
கத்திய நீ காட்டாத…
காளிதேவி அம்மா…

BGM

ஆண் : வேப்பில்லைய இடுப்புல சுத்தி…
எங்க இடுப்ப சுத்தி…
வேண்டி வேண்டி கோவிலை சுத்தி…
உன் கோவில சுத்தி…
கன்னத்துல அழகுவேல் குத்தி…
அம்மா அழகு குத்தி…

ஆண் : பால் குடங்கள் எடுத்த…
அந்த பாலகி முகத்தை…
பாரேன் பாரேன் யம்மாடி…

ஆண் : முட்டை பாலும் உனக்கு தந்தா…
சுட்ட மீனும் படையல் வச்சா…
கட்டு கழுத்து தாளிய நீ…
காவு கேட்டு நிக்குறியே…

ஆண் : யம்மா… பத்தினிங்க விரதத்துக்கு…
சக்தி ஒன்னு இருக்குதுனா…
பெத்தவளே மனம் இறங்கு…
பாசத்துக்குள் நீ அடங்கு…

ஆண் : அம்மா கடல் நீயே கொதிச்சிபுட்டா…
சூடாத்த நீரேது…
காளி நீ மீனாட்சியா மாறம்மா…

ஆண் : அம்மா கற்பூர தீபமேந்தி…
கைவிளக்கு போட்ட அந்த…
கற்பரசி வாழ்வை எண்ணி பாரம்மா…

ஆண் : அடி பெண்ணினம்தான்…
அது என்றும் உன்னினம்தான்…
வேண்டுவதும் உன்னிடம்தான்…
அடி சத்தியம் பண்ணு சத்தியம் பண்ணு…
பக்தரை காக்க என்னிடம் வந்து…
சத்தியம் பண்ணு… யம்மா…

ஆண் : முரண்டு பிடிக்காத…
முண்டகக்கண்ணி அம்மா…
மொறைச்சு பாக்காத…
பாளையத்து அம்மா… யம்மா…

ஆண் : கண்ண கண்ண உருட்டாத…
கருமாரி அம்மா…
கத்திய நீ காட்டாத…
காளிதேவி அம்மா…

BGM

ஆண் : கொம்பு மஞ்சள் அரைச்சு எடுத்து…
அம்மா அரைச்சு எடுத்து…
பூசி பூசி குளிக்கவும் வச்சு…
உன்ன குளிக்க வச்சு…

ஆண் : உச்சி மல்லி மாலையும் கட்டி…
உன் கழுத்தில் போட்டு…
கும்பிட்டவ வாழ்வை காக்க…
வாடி வாடி வாடி வாடி வாடியம்மா…

ஆண் : பூப்பதையும் காய்ப்பதையும்…
காப்பவளே அம்மா நீ…
காப்பவளே கொலை செஞ்சா…
கடவுளும் பொய்யாகி… அம்மா…

ஆண் : குங்குமத்தை கொடுத்த கையால்…
மங்கலத்தை பறிக்கலாமா…
கொலைவிழி அம்மா நீ…
கோரபலி கேக்கலாமா…

ஆண் : அம்மா புருஷன் வரம் கேட்டு இங்கே…
ஒரு காலில் தவம் இருந்த…
மாங்காட்டு காமாட்சி வாடியம்மா…

ஆண் : அம்மா குடிசை முதல் மாடி வரை…
குடும்பத்து பெண்களுக்கு…
தாலியில்லா வாழ்க்கை…
இங்கே கேளியம்மா…

ஆண் : அடி வந்துவிடு…
கோபம் விட்டு வந்துவிடு…
பூவும் போட்டும் தந்துவிடு…
அடி வந்திடு வந்திடு…
நம்பிடும் பக்தரை காத்திட்ட…
இங்கே வந்திடம்மா வந்திடம்மா…

ஆண் : முரண்டு பிடிக்காத…
முண்டகக்கண்ணி அம்மா…
மொறைச்சு பாக்காத…
பாளையத்து அம்மா… யம்மா…

ஆண் : கண்ண கண்ண உருட்டாத…
கருமாரி அம்மா…
கத்திய நீ காட்டாத…
காளிதேவி அம்மா…

ஆண் : அவ ஆக்கி வச்ச சோத்த…
நீ மூக்கு முட்ட புடிச்ச…
அவ ஊத்தி வச்ச கூழை…
உன் நாக்கு ருசிக்க குடிச்ச…

ஆண் : அடி சங்கரியே பைரவியே…
பட்டுனு வரத்தான் எக்குறியே…
பாரேன்டி பாரேன்…
அவ தவிப்பத…
மானம் மாற கொஞ்சம் மாற…
நீ கொதிப்பத…

BGM


Notes : Murandu pudikkatha Song Lyrics in Tamil. This Song from Kottai Mariamman (2001). Song Lyrics penned by Kalidasan. முரண்டு பிடிக்காத பாடல் வரிகள்.


ஸ்ரீ ரங்க நாதருக்கு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
காளிதாசன்கே.எஸ். சித்ராதேவாகோட்டை மாரியம்மன்

Sri Ranganatharukku Song Lyrics in Tamil


BGM

பெண் : ஸ்ரீ ரங்க நாதருக்கு தங்கச்சி அம்மா…
நீ தங்கச்சி அம்மா…
அந்த மாநகர் மதுரையின்…
மீனாட்சி அம்மா…
காஞ்சி காமாட்சி அம்மா…

BGM

பெண் : ஸ்ரீ ரங்க நாதருக்கு தங்கச்சி அம்மா…
நீ தங்கச்சி அம்மா…
அந்த மாநகர் மதுரையின்…
மீனாட்சி அம்மா…
காஞ்சி காமாட்சி அம்மா…

பெண் : நீ சிரித்தால்…
நீ சிரித்தால்…
முத்துக்களும் முல்லைகளும்…
சிந்துதே அம்மா…

பெண் : அடி அண்ணபூரணி…
உனக்கு அன்னம் ஊட்டவா…
உன்னை சின்ன குழந்தைபோல்…
கையால் துளி ஆட்டவா…

பெண் : ஸ்ரீ ரங்க நாதருக்கு தங்கச்சி அம்மா…
நீ தங்கச்சி அம்மா…
அந்த மாநகர் மதுரையின்…
மீனாட்சி அம்மா…
காஞ்சி காமாட்சி அம்மா…

BGM

பெண் : மருவத்தூர் ஓம் சக்தி…
சங்காலே பால் உத்தி…
நீ என்னை வளர்த்தாய் அம்மா…

பெண் : சமயபுரம் மகமாயி…
சேலையிலே தொட்டில் கட்டி…
தாலாட்டு படித்தாய் அம்மா…

பெண் : தில்லை சிவகாமி…
குங்குமம் வாங்கி வைத்தாயே…
திருக்கடவூர் அபிராமி…
பூவாலே ஜடை முடித்தாயே…
தேனான்டாள் கையாலே…
தாலி வாங்கி வருவாய் அம்மா…

பெண் : காஞ்சிபுரத்திலே…
எனக்கு புடவை வாங்கினாய்…
கருமாரியிடம்…
கழுத்து மணிகள் வாங்கினாய்…

BGM

பெண் : காசி விசாலாட்சி…
கோயிலிலே எனக்காக…
கால் கொலுசு நீ வாங்கினாய்…

பெண் : காலவஸ்தி ஞானாம்பாள்…
பாதத்திலே வைத்தெடுத்து…
கை வளையல் போட்டாய் அம்மா…

பெண் : கண்ணாத்தா கையாலே…
கம்மல் வாங்கி தந்தாயே…
மூக்குத்தி நான் போட…
மூகாம்பிகையை கேட்டாயே…
பன்னாரி அம்மனிடம்…
நீ பதக்கம் வாங்கி தந்தாய் அம்மா…

பெண் : பால சுந்தரி வடிவில்…
பாண்டி ஆடினாய்…
நான் பாட்டு பாடினேன்…
நீயோ பரதம் ஆடினாய்…

பெண் : ஸ்ரீ ரங்க நாதருக்கு தங்கச்சி அம்மா…
நீ தங்கச்சி அம்மா…
அந்த மாநகர் மதுரையின்…
மீனாட்சி அம்மா…
காஞ்சி காமாட்சி அம்மா…

பெண் : நீ சிரித்தால்…
நீ சிரித்தால்…
முத்துக்களும் முல்லைகளும்…
சிந்துதே அம்மா…

பெண் : அடி அண்ணபூரணி…
உனக்கு அன்னம் ஊட்டவா…
உன்னை சின்ன குழந்தைபோல்…
கையால் துளி ஆட்டவா…

பெண் : அடி அண்ணபூரணி…
உனக்கு அன்னம் ஊட்டவா…
உன்னை சின்ன குழந்தைபோல்…
கையால் துளி ஆட்டவா…


Notes : Sri Ranganatharukku Song Lyrics in Tamil. This Song from Kottai Mariamman (2001). Song Lyrics penned by Kalidasan. ஸ்ரீ ரங்க நாதருக்கு பாடல் வரிகள்.