பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
காளிதாசன் | சுவர்ணலதா | தேவா | கோட்டை மாரியம்மன் |
Velli Malar Kannatha Song Lyrics in Tamil
—BGM—
பெண் : வெள்ளி மலர் கண்ணாத்தா…
வேப்பம் பூ கண்ணாத்தா…
வேலரும்பு கண்ணாத்தா…
வீச்சருவா கண்ணாத்தா…
திரிசூல கண்ணாத்தா…
பெண் : திரிசங்கு கண்ணாத்தா…
தங்கநிற கண்ணாத்தா…
தாமரை பூ கண்ணாத்தா…
மின்சார கண்ணாத்தா…
மீன் போன்ற கண்ணாத்தா…
ஆத்தா…
பெண் : ஆத்தா கண்ணாத்தா…
என்னை நீ பாத்தா…
கவலை எல்லாம் தீர்ந்து விடும் ஆத்தா…
பெண் : பூவா பூவத்தா…
சிரிச்சா மழையாத்தா…
கருவிழியில் தீ எரியும் பாத்தா…
பெண் : எட்டு திசைகளில் நிற்பவளே…
எரிகின்ற நெருப்பினில் குளித்தவளே…
இடி மின்னல் புயல்போல சிரிப்பவளே…
இந்திரன் சபையினை ஆண்டவளே…
பெண் : விண்ணாத்தா மண்ணாத்தா…
நீ எங்கள் கண்ணாத்தா வா வா…
பெண் : வெள்ளி மலர் கண்ணாத்தா…
வேப்பம் பூ கண்ணாத்தா…
வேலரும்பு கண்ணாத்தா…
வீச்சருவா கண்ணாத்தா…
திரிசூல கண்ணாத்தா…
பெண் : திரிசங்கு கண்ணாத்தா…
தங்கநிற கண்ணாத்தா…
தாமரை பூ கண்ணாத்தா…
மின்சார கண்ணாத்தா…
மீன் போன்ற கண்ணாத்தா…
அம்மா…
—BGM—
பெண் : பாளையத்து கண்ணு ரெண்டால்…
பாவம் போக்கத்தான் வாடி அம்மா…
வேற்காட்டு கண்ணு ரெண்டால்…
தீர்ப்பை சொல்லத்தான் வாடி அம்மா…
—BGM—
பெண் : காஞ்சிபுரம் கண்ணு ரெண்டால்…
கவலை போக்கத்தான் வாடி அம்மா…
மாமதுரை கண்ணு ரெண்டால்…
மயக்கம் தீக்கத்தான் வாடி அம்மா…
பெண் : வா கலகலனு பலபலனு…
வெள்ளி கண்ணு சிரிக்க…
படபடனு துடுதுடுனு…
மின்னல் கண்ணு தெறிக்க…
பெண் : குளுகுளுனு சிலுசிலுனு…
மேக கண்ணு பொழிய…
தகதகனு பகபகனு…
நெருப்பு கண்ணு எரிய…
பெண் : கண்ணபுரம் கண்ணு ரெண்டும்…
கோபம் கொண்டால் தாங்காதம்மா…
நீரும் தீயா எரியும் அம்மா…
பெண் : வெள்ளி மலர் கண்ணாத்தா…
வேப்பம் பூ கண்ணாத்தா…
வேலரும்பு கண்ணாத்தா…
வீச்சருவா கண்ணாத்தா…
திரிசூல கண்ணாத்தா…
பெண் : திரிசங்கு கண்ணாத்தா…
தங்கநிற கண்ணாத்தா…
தாமரை பூ கண்ணாத்தா…
மின்சார கண்ணாத்தா…
மீன் போன்ற கண்ணாத்தா…
—BGM—
பெண் : சிங்கத்துல நான் ஏறி…
சீறி வருவேன்டா பகையறுக்க…
சொப்பணமா மாத்துவேண்டா…
பில்லிசூனியத்த மூச்சறுத்து…
—BGM—
பெண் : பாவிகளை அம்மன் நானே…
தேடி வந்து பழிதீர்ப்பேன்டா…
காடும் மேடும் இருண்டுபுட்டா…
ஏழு லோகமும் தாங்காதடா…
பெண் : அட ரத்தத்துல முகம் கழுவும்…
பத்ரகாளி நான்தான்…
நான் பத்தினிதான் உடும்புக்காரி…
பாத்துக்கடா நீதான்…
பெண் : நான் மண்டையோட்டு மாலை…
அணியும் மாயக்காரிதான்டா…
நான் வேப்பமரம் உள்ளிருக்கும்…
மருத்துவச்சி தான்டா…
பெண் : மயானம்தான் என் வீடுடா…
மருவத்தூரும் என் வீடுடா…
மண்ணும் மனசும் என் வீடுடா…
பெண் : வெள்ளி மலர் கண்ணாத்தா…
வேப்பம் பூ கண்ணாத்தா…
வேலரும்பு கண்ணாத்தா…
வீச்சருவா கண்ணாத்தா…
திரிசூல கண்ணாத்தா…
பெண் : திரிசங்கு கண்ணாத்தா…
தங்கநிற கண்ணாத்தா…
தாமரை பூ கண்ணாத்தா…
மின்சார கண்ணாத்தா…
மீன் போன்ற கண்ணாத்தா…
ஆத்தா…
பெண் : ஆத்தா கண்ணாத்தா…
என்னை நீ பாத்தா…
கவலை எல்லாம் தீர்ந்து விடும் ஆத்தா…
பெண் : பூவா பூவத்தா…
சிரிச்சா மழையாத்தா…
கருவிழியில் தீ எரியும் பாத்தா…
பெண் : எட்டு திசைகளில் நிற்பவளே…
எரிகின்ற நெருப்பினில் குளித்தவளே…
இடி மின்னல் புயல்போல சிரிப்பவளே…
இந்திரன் சபையினை ஆண்டவளே…
பெண் : விண்ணாத்தா மண்ணாத்தா…
நீ எங்கள் கண்ணாத்தா வா வா…
—BGM—
Notes : Velli Malar Kannatha Song Lyrics in Tamil. This Song from Kottai Mariamman (2001). Song Lyrics penned by Kalidasan. வெள்ளி மலர் கண்ணாத்தா பாடல் வரிகள்.