| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| காளிதாசன் | கே.எஸ். சித்ரா | தேவா | கோட்டை மாரியம்மன் |
Sri Ranganatharukku Song Lyrics in Tamil
—BGM—
பெண் : ஸ்ரீ ரங்க நாதருக்கு தங்கச்சி அம்மா…
நீ தங்கச்சி அம்மா…
அந்த மாநகர் மதுரையின்…
மீனாட்சி அம்மா…
காஞ்சி காமாட்சி அம்மா…
—BGM—
பெண் : ஸ்ரீ ரங்க நாதருக்கு தங்கச்சி அம்மா…
நீ தங்கச்சி அம்மா…
அந்த மாநகர் மதுரையின்…
மீனாட்சி அம்மா…
காஞ்சி காமாட்சி அம்மா…
பெண் : நீ சிரித்தால்…
நீ சிரித்தால்…
முத்துக்களும் முல்லைகளும்…
சிந்துதே அம்மா…
பெண் : அடி அண்ணபூரணி…
உனக்கு அன்னம் ஊட்டவா…
உன்னை சின்ன குழந்தைபோல்…
கையால் துளி ஆட்டவா…
பெண் : ஸ்ரீ ரங்க நாதருக்கு தங்கச்சி அம்மா…
நீ தங்கச்சி அம்மா…
அந்த மாநகர் மதுரையின்…
மீனாட்சி அம்மா…
காஞ்சி காமாட்சி அம்மா…
—BGM—
பெண் : மருவத்தூர் ஓம் சக்தி…
சங்காலே பால் உத்தி…
நீ என்னை வளர்த்தாய் அம்மா…
பெண் : சமயபுரம் மகமாயி…
சேலையிலே தொட்டில் கட்டி…
தாலாட்டு படித்தாய் அம்மா…
பெண் : தில்லை சிவகாமி…
குங்குமம் வாங்கி வைத்தாயே…
திருக்கடவூர் அபிராமி…
பூவாலே ஜடை முடித்தாயே…
தேனான்டாள் கையாலே…
தாலி வாங்கி வருவாய் அம்மா…
பெண் : காஞ்சிபுரத்திலே…
எனக்கு புடவை வாங்கினாய்…
கருமாரியிடம்…
கழுத்து மணிகள் வாங்கினாய்…
—BGM—
பெண் : காசி விசாலாட்சி…
கோயிலிலே எனக்காக…
கால் கொலுசு நீ வாங்கினாய்…
பெண் : காலவஸ்தி ஞானாம்பாள்…
பாதத்திலே வைத்தெடுத்து…
கை வளையல் போட்டாய் அம்மா…
பெண் : கண்ணாத்தா கையாலே…
கம்மல் வாங்கி தந்தாயே…
மூக்குத்தி நான் போட…
மூகாம்பிகையை கேட்டாயே…
பன்னாரி அம்மனிடம்…
நீ பதக்கம் வாங்கி தந்தாய் அம்மா…
பெண் : பால சுந்தரி வடிவில்…
பாண்டி ஆடினாய்…
நான் பாட்டு பாடினேன்…
நீயோ பரதம் ஆடினாய்…
பெண் : ஸ்ரீ ரங்க நாதருக்கு தங்கச்சி அம்மா…
நீ தங்கச்சி அம்மா…
அந்த மாநகர் மதுரையின்…
மீனாட்சி அம்மா…
காஞ்சி காமாட்சி அம்மா…
பெண் : நீ சிரித்தால்…
நீ சிரித்தால்…
முத்துக்களும் முல்லைகளும்…
சிந்துதே அம்மா…
பெண் : அடி அண்ணபூரணி…
உனக்கு அன்னம் ஊட்டவா…
உன்னை சின்ன குழந்தைபோல்…
கையால் துளி ஆட்டவா…
பெண் : அடி அண்ணபூரணி…
உனக்கு அன்னம் ஊட்டவா…
உன்னை சின்ன குழந்தைபோல்…
கையால் துளி ஆட்டவா…
Notes : Sri Ranganatharukku Song Lyrics in Tamil. This Song from Kottai Mariamman (2001). Song Lyrics penned by Kalidasan. ஸ்ரீ ரங்க நாதருக்கு பாடல் வரிகள்.


