Category Archives: உள்ளம் கொள்ளை போகுதே

கிங்குடா அன்பு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்மனோ, யுவன் ஷங்கர் ராஜா, பிரபுதேவாகார்த்திக் ராஜாஉள்ளம் கொள்ளை போகுதே

Kingu da Song Lyrics in Tamil


ஆண் : கிங்குடா அன்பு கிங்குடா…
கிங்குடா அண்ணன் கிங்குடா…

ஆண் : ஹே டர்நக்கும் இக்குநக்கும் இக்குநக்கும்…
திணனா தின்…
டர் நக்கும் இக்குநக்கும் இக்கு நக்கும் போடு…
டர் நக்கும் இக்குநக்கும் இக்குநக்கும்…

BGM

ஆண் : கிங்குடா அன்பு கிங்குடா…
கிங்குடா அண்ணன் கிங்குடா…
கிங்குடா இனிமே கிங்குடா…
கிங்குடா கிங்கோ கிங்குடா…

ஆண் : எக்கக்கோ எக்கக்கோ…
கிழிகிழின்னு கிழிச்சிக்கோ…
அப்பப்போ அப்பப்போ…
ஆண்டவனை நினைங்கப்போ…

ஆண் : கிங்குடா நான்தான் கிங்குடா…
கிங்குடா நண்பன் கிங்குடா…

ஆண் : யோவ் அது உன்துயா…
ஆடும் போது டிஸ்டர்ப் பண்ணாத…
போ அந்த பக்கம்…

BGM

ஆண் : மெரீனா பேச்சில் தூங்கும்…
நம்ம புரட்சி தலைவர் கிங்குடா…
அவரு பக்கத்தில் நானும்…
தூங்க சான்ஸ் கிடைச்சா கிங்குடா…
வாழ்க்க சூதாட்டம்தாண்டா…
அதில் ஜாக்பாட் அடிச்சா கிங்டா…

ஆண் : யே அள்ளிக்கோ அசத்திக்கோ…
எக்கக்கோ எக்கக்கோ…
உலக அழகிங்க நூறு பேர வர சொல்லி…
அதுல ஒருத்திய கட்டிக்கிட்டா கிங்குடா…

ஆண் : பேஜர்… ஓ சாரி மா…
மளிகை பாக்கி கொடுடா டேய்…
கேள்வி குறி… குமரிமுத்து… பொய்ன்…

ஆண் : கிங்குடா அன்பு கிங்குடா…
கிங்குடா தலைவன் கிங்குடா…
கிங்குடா நான்தான் கிங்குடா…
கிங்குடா நண்பன் கிங்குடா…

ஆண் : எக்கக்கோ எக்கக்கோ…
கிழிகிழின்னு கிழிச்சிக்கோ…
அப்பப்போ அப்பப்போ…
ஆண்டவனை நினைங்கப்போ…

BGM

ஆண் : கில கில கில கில கில கில…
கிச்சிலிக்கான் கிச்சிலிக்கான்…
ஆக்ஹான் ஆக்ஹான் ஆக்ஹஹஹான்…
எக்கக்கோ எக்கக்கோ அப்பப்போ அப்பப்போ…

ஆண் : சுக்கிரன் திசையும் தொட…
என்ன சுத்துற நேரமும் வருண்டா…
கரன்சி நோட்லதாண்டா…
நான் கோட்டைய கட்டுற கிங்குடா…

ஆண் : கடல் ஒன்னு வாங்கி…
அதில் கப்பல விடுற கிங்குடா…
யே அள்ளிக்கோ அசத்திக்கோ…
எக்கக்கோ எக்கக்கோ…

ஆண் : தங்கச்சிக்கு பக்கத்துல பிரதர் கிங்குடா…
சிங்கப்பூர் மாப்பிளை தேடிவரும் கிங்குடா…

ஆண் : ஒழுங்கா பில்ல கட்டு…
இல்ல பேஜர் கட்டு… பொய்ன்…

ஆண் : கிங்குடா அன்பு கிங்குடா…
கிங்குடா அண்ணன் கிங்குடா…
கிங்குடா இனிமே கிங்குடா…
கிங்குடா கிங்கோ கிங்குடா…

ஆண் : எக்கக்கோ எக்கக்கோ…
கிழிகிழின்னு கிழிச்சிக்கோ…
அப்பப்போ அப்பப்போ…
ஆண்டவனை நினைங்கப்போ…

ஆண் : கிங்குடா நான்தான் கிங்குடா…
கிங்குடா நண்பன் கிங்குடா…

BGM


Notes : Kingu da Song Lyrics in Tamil. This Song from Ullam Kollai Poguthae (2001). Song Lyrics penned by Pa Vijay. கிங்குடா அன்பு பாடல் வரிகள்.


புயலே புயலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்உதித் நாராயன்கார்த்திக் ராஜாஉள்ளம் கொள்ளை போகுதே

Puyaley Puyaley Song Lyrics in Tamil


ஆண் : ஹையோ ஹய்யையோ…
ஹையோ ஹய்யையோ…

ஆண் : புயலே புயலே சுத்தி வரும் புயலே…
பதினெட்டு வயசு புயலே…
அலையே அலையே வாலிப அலையே…
அணுக்களை மிரட்டும் அலையே…

ஆண் : புயலே புயலே சுத்தி வரும் புயலே…
பதினெட்டு வயசு புயலே…
அலையே அலையே வாலிப அலையே…
அணுக்களை மிரட்டும் அலையே…

ஆண் : ஹையோ ஹய்யையோ…
ஹையோ ஹய்யையோ…
ஹையோ ஹய்யையோ…

ஆண் : புயலே புயலே சுத்தி வரும் புயலே…
பதினெட்டு வயசு புயலே…
அலையே அலையே வாலிப அலையே…
அணுக்களை மிரட்டும் அலையே…

BGM

{ ஆண் : உன் உடல் உன் உடல்…
வெயில் பட்டு வெயில் பட்டு…
வேர்ப்பதை வேர்ப்பதை பார்த்தேன்…
குழு : பார்த்தேன்…

ஆண் : ஆயிரம் ஆயிரம் விசிறிகள் விசிறிகள்…
வானத்தில் மாட்டிட நினைத்தேன்…
குழு : நினைத்தேன்… } * (2)

ஆண் : தபால் காரன் கூட…
உந்தன் பேரை சொன்னால்…
எந்தன் நெஞ்சுக்குள்ளே…
கோபம் தோன்றும் தன்னாலே…

ஆண் : ஹையோ ஹய்யையோ…
ஹையோ ஹய்யையோ…
ஹையோ ஹய்யையோ…

ஆண் : புயலே புயலே சுத்தி வரும் புயலே…
பதினெட்டு வயசு புயலே…
அலையே அலையே வாலிப அலையே…
அணுக்களை மிரட்டும் அலையே…

BGM

{ ஆண் : உன் பெயர் உன் பெயர்…
சொல்லி சொல்லி சொல்லி சொல்லி…
துடிக்கிற இதயம் வேண்டும்…
குழு : வேண்டும்…

ஆண் : எனக்குள்ளே எனக்குள்ளே அப்படி ஓர் இதயத்தை…
டாக்டர்கள் பொருத்திட வேண்டும்…
குழு : வேண்டும்… } * (2)

ஆண் : சைன வாலின் நீளம்…
காதல் கடிதம் எழுதி…
உந்தன் கையில் நானும்…
சேர்ப்பேன் இதுவும் உறுதி…

ஆண் : ஹையோ ஹய்யையோ…
ஹையோ ஹய்யையோ…
ஹையோ ஹய்யையோ…

ஆண் : புயலே புயலே சுத்தி வரும் புயலே…
பதினெட்டு வயசு புயலே…
அலையே அலையே வாலிப அலையே…
அணுக்களை மிரட்டும் அலையே…

ஆண் : ஹையோ ஹய்யையோ…
ஹையோ ஹய்யையோ…
ஹையோ ஹய்யையோ…
ஹையோ ஹய்யையோ…

ஆண் : புயலே புயலே சுத்தி வரும் புயலே…
பதினெட்டு வயசு புயலே…
அலையே அலையே வாலிப அலையே…
அணுக்களை மிரட்டும் அலையே…

BGM


Notes : Puyaley Puyaley Song Lyrics in Tamil. This Song from Ullam Kollai Poguthae (2001). Song Lyrics penned by Pa Vijay. புயலே புயலே பாடல் வரிகள்.


அன்பே அன்பே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்பி. உன்னிகிருஷ்ணன்கார்த்திக் ராஜாஉள்ளம் கொள்ளை போகுதே

Anbey Anbey Song Lyrics in Tamil


ஆண் : அன்பே அன்பே…
என் கண்ணே நீதானே…
மூச்சு காற்றாய் நான் வந்து…
வெளியே சென்றேன் சரிதானே…

ஆண் : அன்பே அன்பே…
என் கண்ணே நீதானே…
மூச்சு காற்றாய் நான் வந்து…
வெளியே சென்றேன் சரிதானே…

ஆண் : காதல் ஒரு பரீட்சைதானே…
எழுதிடவே நானும் வந்தேன்…
இன்னொருவர் பேரில்தானே…
தேர்வெழுதி சென்றேனே…

ஆண் : ரயில் பயணம்தானே காதல்…
நானும் அதில் பயணம் செய்தேன்…
இறங்க சொல்லி காதல் கேட்க…
நான் இறங்கி சென்றேனே…

ஆண் : அன்பே அன்பே…
என் கண்ணே நீதானே…
மூச்சு காற்றாய் நான் வந்து…
வெளியே சென்றேன் சரிதானே…

ஆண் : அன்பே அன்பே…
என் கண்ணே நீதானே…
மூச்சு காற்றாய் நான் வந்து…
வெளியே சென்றேன் சரிதானே…

BGM

ஆண் : சிலுவை சுமந்தானே…
அவன் இந்த காதலில் விழுந்திருந்தால்…
சிலுவை வலியென்று…
வார்த்தையில் வாய் வழி சொல்வானா…

ஆண் : இதயம் ஒருநாள் இரண்டாக உடையும்…
அன்று வந்து பார் உன் பிம்பம் தெரியும்…
கண்ணீரிலே கடல் செய்து வைத்தேன்…
நீ வந்துதான் நீராடி போ…

ஆண் : அன்பே அன்பே…
என் கண்ணே நீதானே…
மூச்சு காற்றாய் நான் வந்து…
வெளியே சென்றேன் சரிதானே…

ஆண் : அன்பே அன்பே…
என் கண்ணே நீதானே…
மூச்சு காற்றாய் நான் வந்து…
வெளியே சென்றேன் சரிதானே…

BGM

ஆண் : முள்ளாய் நீ வந்தால்…
கண்களை திறந்து காத்திருப்பேன்…
தீயாய் நீ வந்தால்…
என்னையும் திரியாய் நான் தருவேன்…

ஆண் : கொஞ்சம் கொஞ்சமாய்…
ஏன் என்னை கொன்றாய்…
கருணை கொலைதான்…
செய்யாமல் சென்றாய்…

ஆண் : மலர்மாலையாய் மாறிடவே நினைத்தேன்…
மலர்வலயமாய் நான் மாறினேன்…

ஆண் : அன்பே அன்பே…
என் கண்ணே நீதானே…
மூச்சு காற்றாய் நான் வந்து…
வெளியே சென்றேன் சரிதானே…

ஆண் : அன்பே அன்பே…
என் கண்ணே நீதானே…
மூச்சு காற்றாய் நான் வந்து…
வெளியே சென்றேன் சரிதானே…

ஆண் : காதல் ஒரு பரீட்சைதானே…
எழுதிடவே நானும் வந்தேன்…
இன்னொருவர் பேரில்தானே…
தேர்வெழுதி சென்றேனே…

ஆண் : ரயில் பயணம்தானே காதல்…
நானும் அதில் பயணம் செய்தேன்…
இறங்க சொல்லி காதல் கேட்க…
நான் இறங்கி சென்றேனே…

ஆண் : அன்பே அன்பே…
என் கண்ணே நீதானே…
மூச்சு காற்றாய் நான் வந்து…
வெளியே சென்றேன் சரிதானே…

ஆண் : அன்பே அன்பே…
என் கண்ணே நீதானே…
மூச்சு காற்றாய் நான் வந்து…
வெளியே சென்றேன் சரிதானே…


Notes : Anbey Anbey Song Lyrics in Tamil. This Song from Ullam Kollai Poguthae (2001). Song Lyrics penned by Pa Vijay. அன்பே அன்பே பாடல் வரிகள்.


kavithaigal-sollava-song-lyrics-in-tamil

கவிதைகள் சொல்லவா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்எஸ். பி. பாலசுப்ரமணியம் & சுஜாதா மோகன்கார்த்திக் ராஜாஉள்ளம் கொள்ளை போகுதே

Kavithaigal Sollava Song Lyrics in Tamil


BGM

ஆண் : கவிதைகள் சொல்லவா…
உன் பெயர் சொல்லவா…
இரண்டுமே ஒன்றுதான்… ஓஹோ…

ஆண் : ஓவியம் வரையவா…
உன் கால் தடம் வரையவா…
இரண்டுமே ஒன்றுதான்… ஓஹோ…

ஆண் : யார் அந்த ரோஜாபூ…
என் கனவில் மெதுவாக…
பூ வீசி போனால்…
அவள் யாரோ… ஓஹோ…

ஆண் : உள்ளம் கொள்ளை போகுதே…
உன்னை கண்ட நாள் முதல்…
உள்ளம் கொள்ளை போகுதே…
அன்பே என் அன்பே…

ஆண் : உள்ளம் கொள்ளை போகுதே…
உன்னை கண்ட நாள் முதல்…
உள்ளம் கொள்ளை போகுதே…
அன்பே என் அன்பே…

BGM

பெண் : புல்வெளி மீது நடக்காதே…
ஹே… பறவைகள் இருக்கு பூங்காவில்…
அதைதான் படித்திட காற்றுக்கு…
ஓ… தெரியாதே தெரியாதே…

ஆண் : பூக்களை பூக்களை தீண்டாதே…
மலர் காட்சியில் சொல்கிற சொற்கள் இது…
அதைதான் வண்டுகள் எப்பவும்தான்…
கேட்காதே கேட்காதே…

பெண் : எல்லை கோடுகள் தாண்டாதே…
உலக தேசங்கள் சொல்லும்…

ஆண் : பறவை கூட்டங்கள் கேட்காதே…
பறக்கும் பறக்கும் நம்மை போல்…

ஆண் : ஹோஹோ… ஹோஹோ…
ஹோஹோ… ஹோஹோ…

பெண் : ஹோஹோ… ஹோஹோ…
ஹோஹோ…

ஆண் : கவிதைகள் சொல்லவா…
உன் பெயர் சொல்லவா…
இரண்டுமே ஒன்றுதான்… ஓஹோ…

BGM

பெண் : காற்றென காற்றென நான் மாறி…
உன் சுவாசத்தை நானும் கடன் வாங்கி…
ரகசியமாய் நான் சுவாசிக்கவா…
ஓ… சுவாசிக்கவா சுவாசிக்கவா…

ஆண் : மேகங்கள் மேகங்கள் நானாகி…
உன் கூந்தலின் வண்ணத்தை கடன் வாங்கி…
வனத்தின் இரவுக்கு கொடுத்திடவா…
ஓ… கொடுத்திடவா கொடுத்திடவா…

பெண் : கடலின் அலையாக நான் மாறி…
உனது பேர் சொல்லி வரவா…

ஆண் : உந்தன் கைக்குட்டை கடன் வாங்கி…
நிலவின் களங்கம் துடைக்கவா…

ஆண் : ஹோஹோ… ஹோஹோ…
ஹோஹோ… ஹோஹோ…
ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்…

பெண் : கவிதைகள் சொல்லவா…
உன் பெயர் சொல்லவா…
இரண்டுமே ஒன்றுதான்… ஓஹோ…

ஆண் : ஓவியம் வரையவா…
உன் கால் தடம் வரையவா…
இரண்டுமே ஒன்றுதான்… ஓஹோ…

ஆண் & பெண் : உள்ளம் கொள்ளை போகுதே…
உன்னை கண்ட நாள் முதல்…
உள்ளம் கொள்ளை போகுதே…
அன்பே என் அன்பே…

ஆண் & பெண் : கவிதைகள் சொல்லவா…
உன் பெயர் சொல்லவா…
இரண்டுமே ஒன்றுதான்… ஓஹோ…


Notes : Kavithaigal Sollava Song Lyrics in Tamil. This Song from Ullam Kollai Poguthae (2001). Song Lyrics penned by Pa Vijay. கவிதைகள் சொல்லவா பாடல் வரிகள்.