Category Archives: கரிசக்காட்டு பூவே

குச்சனூரு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கஸ்தூரி ராஜாபுஷ்பவனம் குப்புசாமி & அனிதா குப்புசாமிஇளையராஜாகரிசக்காட்டு பூவே

Kuchanooru Song Lyrics in Tamil


BGM

பெண் : குச்சனூரு கோயிலுக்கு…
குமரி பொண்ணுங்க போகையில…
ஆண் : ஹான்…

பெண் : கூட்டமாக சைட் அடிக்க…
குறுக்க மறுக்க வாரதென்ன மச்சானே…
ஆண் : ஹ்ஹ்க்கான்…

குழு : குச்சனூரு கோயிலுக்கு…
குமரி பொண்ணுங்க போகையில…
கூட்டமாக சைட் அடிக்க…
குறுக்க மறுக்க வாரதென்ன மச்சானே…

பெண் : பாத்தா நடக்க முடியல…
வீட்டுக்கு போயி நினைச்சா படுக்க முடியல…
உங்க நினைபுலதான்…

குழு : பாத்தா நடக்க முடியல…
வீட்டுக்கு போயி நினைச்சா படுக்க முடியல…
ஹே மச்சான் மச்சான்…

ஆண் : அடியே கோயிலுக்கு குமரி பொண்ணுக…
தளுக்கி குலுக்கி மினுக்கி வந்தா…
கூட்டமாக சைட் அடிக்க…
வந்தது மட்டும் ஆம்பளை தப்பா ஆண்டாளு…

குழு : கோயிலுக்கு குமரி பொண்ணுக…
தளுக்கி குலுக்கி மினுக்கி வந்தா…
கூட்டமாக சைட் அடிக்க…
வந்தது மட்டும் ஆம்பளை தப்பா ஆண்டாளு…

ஆண் : பாத்தா பொறுக்க முடியல…
உன்னை நினைச்சு…
படுத்தா உறக்கம் பிடிக்கல…
அடி ஆண்டாளு ஆண்டாளு…

குழு : பாத்தா பொறுக்க முடியல…
உன்னை நினைச்சு…
படுத்தா உறக்கம் பிடிக்கல…
அடி ஆண்டாளு ஆண்டாளு…

BGM

பெண் : பொம்பளைய வளைச்சுபுட்டு…
ஆம்பளைய குத்தமும் சொல்லி ஏமாத்தலாமா…
குழு : நீங்க ஏமாத்தலாமா…

BGM

ஆண் : ஆசை காட்டி சிரிச்சுபுட்டு…
ஆம்பளைய பிந்தியில் விட்டு ஏமாத்தலாமா…
குழு : நீங்க ஏமாத்தலாமா…

பெண் : இடிச்சு உரசி நிக்கிறதும்…
அவ பார்த்துபுட்டா பல்ல காட்டுறதும்…
குழு : இது ஆம்பள புத்தி…

ஆண் : ஹேய்… புடிச்சா நெருங்கி ஒட்டுறதும்…
யாரும் பார்த்துபுட்டா சண்டைக்கு குத்துறதும்…
குழு : இது பொம்பள புத்தி…

குழு : குச்சனூரு கோயிலுக்கு…
குமரி பொண்ணுங்க போகையில…

குழு : ஹே கூட்டமாக சைட் அடிக்க…
வந்தது மட்டும் ஆம்பளை தப்பா ஆண்டாளு…

BGM

ஆண் : கண்ண கண்ண உருட்டுறதும்…
சேலை கட்ட ஒதுக்குறதும்…
ஆம்பள பாத்திடத்தான்…
குழு : ஒரு ஆம்பள பாத்திடத்தான்…

BGM

பெண் : வேட்டி கட்ட இறக்குறதும்…
காலரத்தான் தூக்குறது…
பொண்ண புடிச்சிறத்தான்…
குழு : ஒரு பொண்ண புடிச்சிறத்தான்…

ஆண் : சன்னலில ஒளிஞ்சு பாக்குறதும்…
அவன் பாக்குறப்ப கதவ சாத்துறதும்…
குழு : இது பொம்பள புத்தி…

பெண் : முக்குல முடங்கி நிக்கிறதும்…
அவ மொகத்த பார்த்தா…
ஸ்டைல்ல காட்டுறதும்…
குழு : இது ஆம்பள புத்தி…

பெண் : குச்சனூரு கோயிலுக்கு…
குமரி பொண்ணுங்க போகையில…
கூட்டமாக சைட் அடிக்க…
குறுக்க மறுக்க வாரதென்ன மச்சானே…

குழு : குச்சனூரு கோயிலுக்கு…
குமரி பொண்ணுங்க போகையில…
கூட்டமாக சைட் அடிக்க…
குறுக்க மறுக்க வாரதென்ன மச்சானே…

பெண் : பாத்தா நடக்க முடியல…
வீட்டுக்கு போயி நினைச்சா படுக்க முடியல…
உங்க நினைபுலதான்…

குழு : பாத்தா நடக்க முடியல…
வீட்டுக்கு போயி நினைச்சா படுக்க முடியல…
ஹே மச்சான் மச்சான்…

ஆண் : அடியே கோயிலுக்கு குமரி பொண்ணுக…
தளுக்கி குலுக்கி மினுக்கி வந்தா…
கூட்டமாக சைட் அடிக்க…
வந்தது மட்டும் ஆம்பளை தப்பா ஆண்டாளு…

குழு : கோயிலுக்கு குமரி பொண்ணுக…
தளுக்கி குலுக்கி மினுக்கி வந்தா…
கூட்டமாக சைட் அடிக்க…
வந்தது மட்டும் ஆம்பளை தப்பா ஆண்டாளு…

ஆண் : பாத்தா பொறுக்க முடியல…
உன்னை நினைச்சு…
படுத்தா உறக்கம் பிடிக்கல…
அடி ஆண்டாளு ஆண்டாளு…

குழு : பாத்தா பொறுக்க முடியல…
உன்னை நினைச்சு…
படுத்தா உறக்கம் பிடிக்கல…
அடி ஆண்டாளு ஆண்டாளு…


Notes : Kuchanooru Song Lyrics in Tamil. This Song from Karisakattu Poove (2000). Song Lyrics penned by Kasthuri Raja. குச்சனூரு பாடல் வரிகள்.


மனசிருக்கா மனசிருக்கா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கஸ்தூரி ராஜாபுஷ்பவனம் குப்புசாமி & சுவர்ணலதாஇளையராஜாகரிசக்காட்டு பூவே

Manasirukka Song Lyrics in Tamil


BGM

ஆண் : மனசிருக்கா மனசிருக்கா அக்கா மகளே…
உன் மனசுக்குள்ள இடம் இருக்கா அக்கா மகளே…

பெண் : மனசிருக்கு மனசிருக்கு மாமன் மகனே…
என் மனசுக்குள்ள உக்காந்துக்க மாமன் மகனே…

ஆண் : ஆ… அவரை கொடி பூத்திடுச்சு அக்கா மகளே…
அந்த வெவரம் எல்லாம் புரிஞ்சிரிச்சா அக்கா மகளே…

பெண் : துவரைஞ் செடி வளந்திருச்சு மாமன் மகனே…
நாம மறஞ்சு பேச இடமிருக்கு மாமன் மகனே…

BGM

ஆண் : மனசிருக்கா மனசிருக்கா அக்கா மகளே…
உன் மனசுக்குள்ள இடம் இருக்கா அக்கா மகளே…

பெண் : மனசிருக்கு மனசிருக்கு மாமன் மகனே…
என் மனசுக்குள்ள உக்காந்துக்க மாமன் மகனே…

ஆண் : ஹ… அவரை கொடி பூத்திடுச்சு அக்கா மகளே…
அந்த வெவரம் எல்லாம் புரிஞ்சிரிச்சா அக்கா மகளே…

பெண் : துவரைஞ் செடி வளந்திருச்சு மாமன் மகனே…
நாம மறஞ்சு பேச இடமிருக்கு மாமன் மகனே…

BGM

ஆண் : அலசி போட்ட துணிய போல…
சுத்தமான மனச பாரு…
உன் முகம்தான் பதிஞ்சிருக்குது அக்கா மகளே…

BGM

பெண் : வெளஞ்சு வெடிச்ச பருத்தி போல…
தொறந்து கெடக்கும் மனச பாரு…
நுழைஞ்சு நீதான் குடியிருக்க மாமன் மகனே…

BGM

ஆண் : அலசி போட்ட துணிய போல…
சுத்தமான மனச பாரு…
உன் முகம்தான் பதிஞ்சிருக்குது அக்கா மகளே…

பெண் : வெளஞ்சு வெடிச்ச பருத்தி போல…
தொறந்து கெடக்கும் மனச பாரு…
நுழைஞ்சு நீதான் குடியிருக்க மாமன் மகனே…

ஆண் : பொட்டு வச்சு போறவளே அக்கா மகளே…
உன் போட்ட போல ஒட்டிக்கணும் அக்கா மகளே…

பெண் : கட்டுபட்டு வாரவரு மாமன் மகனே…
உங்க திட்டமும் நடக்குமுங்க மாமன் மகனே…

ஆண் : மனசிருக்கா மனசிருக்கா அக்கா மகளே…
உன் மனசுக்குள்ள இடம் இருக்கா அக்கா மகளே…

பெண் : மனசிருக்கு மனசிருக்கு மாமன் மகனே…
என் மனசுக்குள்ள உக்காந்துக்க மாமன் மகனே…

ஆண் : ஆஹான்…

BGM

ஆண் : சீவலபேரி சந்தையில வளைவி வாங்கி…
கொண்டு வந்தேன்…
கைய கொடு போட்டு விடுறேன் அக்கா மகளே…

BGM

பெண் : வளைவி போட்டு குளுக்குறப்போ…
கலகலன்னு கேட்க்கும் சத்தம்…
காதுக்குள்ள இனிக்குதுங்க மாமன் மகனே…

BGM

ஆண் : சங்கரன் கோயில் கடை தெருவுல…
கடை கடையா ஏறி உனக்கு…
கொலுசு வாங்கி கொண்டு வந்தேன் அக்கா மகளே…

பெண் : கொலுசு வாங்கி போட்டுகிட்டு…
நடக்குறப்போ கேட்க்கும் சத்தம்…
உங்க பெற சொல்லுதுங்க மாமன் மகனே…

ஆண் : நான் வாங்கி கொடுத்த…
சீலைய கட்டி அக்கா மகளே…
லவுக்கையும்தான் போட்டுகடி அக்கா மகளே…

பெண் : சீலை லவுக்க கொலுசு…
வலைவி போட்டுகிட்டாச்சு…
தாலி மிஞ்சி போட்டு விடுங்க மாமன் மகனே…

ஆண் : மனசிருக்கா மனசிருக்கா அக்கா மகளே…
உன் மனசுக்குள்ள இடம் இருக்கா அக்கா மகளே…

பெண் : மனசிருக்கு மனசிருக்கு மாமன் மகனே…
என் மனசுக்குள்ள உக்காந்துக்க மாமன் மகனே…

ஆண் : ஆ… அவரை கொடி பூத்திடுச்சு அக்கா மகளே…
அந்த வெவரம் எல்லாம் புரிஞ்சிரிச்சா அக்கா மகளே…

பெண் : துவரைஞ் செடி வளந்திருச்சு மாமன் மகனே…
நாம மறஞ்சு பேச இடமிருக்கு மாமன் மகனே…

ஆண் : மனசிருக்கா மனசிருக்கா அக்கா மகளே…
உன் மனசுக்குள்ள இடம் இருக்கா அக்கா மகளே…

பெண் : மனசிருக்கு மனசிருக்கு மாமன் மகனே…
என் மனசுக்குள்ள உக்காந்துக்க மாமன் மகனே…


Notes : Manasirukka Song Lyrics in Tamil. This Song from Karisakattu Poove (2000). Song Lyrics penned by Kasthuri Raja. மனசிருக்கா மனசிருக்கா பாடல் வரிகள்.


உன் கெண்டக்காலு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கஸ்தூரி ராஜாமனோ & சுவர்ணலதாஇளையராஜாகரிசக்காட்டு பூவே

Un Kendakkalu Song Lyrics in Tamil


BGM

ஆண் : உன் கெண்டக்காலு தெரியுதடி…
சீல கட்ட இறக்கு…
உன் சீல கட்ட இறக்கு…

ஆண் : அத சுண்டி சுண்டி எட்டு வச்சா…
மனசுக்குள்ள சுளுக்கு…
என் மனசுக்குள்ள சுளுக்கு…

பெண் : உன் நெத்தியில சுருண்ட முடி…
மேல கொஞ்சம் ஒதுக்கு…
அட மேல கொஞ்சம் ஒதுக்கு…

பெண் : அது சுத்தி சுத்தி பொரண்டு பொரண்டு…
புடிக்க வைக்குது கிறுக்கு…
மெல்ல புடிக்க வைக்குது கிறுக்கு…

ஆண் : நீ வளைஞ்ச கேப்பதாளு…
அடி புளிச்ச கம்பங் கூழு…

பெண் : நான் இனிச்ச வேரு கரும்பு…
என்ன கடிச்சு பாத்து விரும்பு…

ஆண் : நீ வளைஞ்ச கேப்பதாளு…
அடி புளிச்ச கம்மங் கூழு…

பெண் : நான் இனிச்ச வேரு கரும்பு…
என்ன கடிச்சு பாத்து விரும்பு…

ஆண் : உன் கெண்டக்காலு தெரியுதடி…
சீல கட்ட இறக்கு…
உன் சீல கட்ட இறக்கு…

பெண் : உன் நெத்தியில சுருண்ட முடி…
மேல கொஞ்சம் ஒதுக்கு…
அட மேல கொஞ்சம் ஒதுக்கு…

BGM

பெண் : ஊசி குள்ள நுலைஞ்சிகிட்ட…
நூல போல மாட்டிகிட்டேன்…
ஆசையில அறிவுகெட்டு அகபட்டுட்டேன்…

ஆண் : நான் நிமித்தி காட்டுறேன் தோளு…
உன் வயசுக்கு ஏத்துறேன் பாலு…

பெண் : நீ முறுக்கி சுத்தின நூலு…
என்ன வளைச்சி கட்டுற ஆளு…

ஆண் : பாசி புடிச்ச பழைய தண்ணிய…
பதுக்கிவைக்கிற கொளத்துலதான்…
தாமரைப்பூ வளர்ந்திருக்கு தெரிஞ்சுக்கடி…

பெண் : நீ வரிஞ்சு கட்டுற வேட்டி…
உன் ஆம்பளதனத்த காட்டி…

ஆண் : நான் நெனப்பு தட்டுறேன் கூட்டி…
அது பறக்குது கொடி காட்டி…

பெண் : தெனமும் நாராக நாராக ஏங்கல…
மனசும் நாளாக நாளாக தூங்கல…

ஆண் : எனக்கும் பைத்தியம்தான் புடிச்சிருக்கு…
பெண் : ஹையோ…
ஆண் : உனக்கு வைத்தியம்தான் தெரிஞ்சிருக்கு…

பெண் : நான் அரச்ச சந்தன கொழம்பு…
என்ன வாசனை புடிச்சு பொழங்கு…

ஆண் : நான் இறுக்கி புடிச்ச உடும்பு…
என் அணைப்புக்குள்ள நீ அடங்கு…

பெண் : உன் நெத்தியில சுருண்ட முடி…
மேல கொஞ்சம் ஒதுக்கு…
ஆண் : யம்மா…
பெண் : அட மேல கொஞ்சம் ஒதுக்கு…

ஆண் : உன் கெண்டக்காலு தெரியுதடி…
சீல கட்ட இறக்கு…
உன் சீல கட்ட இறக்கு…

BGM

பெண் : வேரு முத்தி வெளஞ்ச கடலை…
நெலத்துக்குள்ள மறஞ்சிருக்கு…
ஆசை முத்தி மனசுக்குள்ள நெறஞ்சிருக்கு…

ஆண் : நீ பழுத்த வாழ தாரு…
உன்ன பழுக்க வச்சது யாரு…

பெண் : நீ வடிச்ச நெல்லு சோறு…
உன்ன கொலைய வச்சது யாரு…

ஆண் : தோலு முத்தி பழுத்த பழம்…
ரகசியமா கனிஞ்சிருக்கும்…
வாசனைதான் வெளிய வந்து ஆள வளைக்கும்…

பெண் : நான் அவிச்சு கொட்டுன கெழங்கு…
அட ஆறி போயிடும் முழுங்கு…

ஆண் : நான் வெளஞ்சு முத்தின கருது…
உன் நெனைப்பு என் பக்கம் வருது…

பெண் : மெதுவா பாவாடை காத்தோட போகுது…
ஆண் : ஆத்தி…
பெண் : எசவா உன் பார்வை என் மேல தாவுது…

ஆண் : உனக்கும் ஆசை வந்து மோதி நின்னுகிச்சு…
எனக்கும் காதல் வந்து சேர்ந்து பத்திகிச்சு…

பெண் : நீ இறுக்கி சுத்துற கயிறு…
அட கலங்கி போகுது உசுரு…

ஆண் : நீ மொளைச்சு நிக்கிற பயிறு…
நல்ல இழுத்து கடைஞ்ச தயிரு…

பெண் : உன் நெத்தியில சுருண்ட முடி…
மேல கொஞ்சம் ஒதுக்கு…
அட மேல கொஞ்சம் ஒதுக்கு…

பெண் : அது சுத்தி சுத்தி பொரண்டு பொரண்டு…
புடிக்க வைக்குது கிறுக்கு…
மெல்ல புடிக்க வைக்குது கிறுக்கு…

ஆண் : உன் கெண்டக்காலு தெரியுதடி…
சீல கட்ட இறக்கு…
உன் சீல கட்ட இறக்கு…

ஆண் : அத சுண்டி சுண்டி எட்டு வச்சா…
மனசுக்குள்ள சுளுக்கு…
என் மனசுக்குள்ள சுளுக்கு…

பெண் : நான் இனிச்ச வேரு கரும்பு…
என்ன கடிச்சு பாத்து விரும்பு…

ஆண் : நீ வளைஞ்ச கேப்பதாளு…
அடி புளிச்ச கம்மங் கூழு…

BGM


Notes : Un Kendakkalu Song Lyrics in Tamil. This Song from Karisakattu Poove (2000). Song Lyrics penned by Kasthuri Raja. உன் கெண்டக்காலு பாடல் வரிகள்.


மாமரத்துல ஊஞ்சல்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கஸ்தூரி ராஜாபி. உன்னிகிருஷ்ணன் & பவதாரிணிஇளையராஜாகரிசக்காட்டு பூவே

Maamarathula Oonjal Song Lyrics in Tamil


BGM

ஆண் : மாமரத்துல ஊஞ்சல் கட்டணும் மாமர கிளியே…
ஊஞ்சலில் ஒரு ஆட்டம் போடணும் மாமர கிளியே…

பெண் : மாமரத்துல ஊஞ்சல் கட்டணும் மாமர கிளியே…
ஊஞ்சலில் ஒரு ஆட்டம் போடணும் மாமர கிளியே…

ஆண் : ஆத்து மண்ணை சேத்து வச்சு வீடாக்கலாம்…
பெண் : அந்த வீட்டுக்குள்ளே கூட்டாஞ்சோறு நாம் ஆக்கலாம்…

ஆண் : அட ஒய்யாரமாக ரெண்டு கை கோர்த்து…
ஆடி பாடலாம் மாலை நேரத்துல…

ஆண் : மாமரத்துல ஊஞ்சல் கட்டணும் மாமர கிளியே…
பெண் : ஊஞ்சலில் ஒரு ஆட்டம் போடணும் மாமர கிளியே…

BGM

பெண் : கத்தாழை பழம் தின்னும் ஆசை கொண்டேன்…
ஆண் : கை எல்லாம் முள்ளாகும் தாங்கி கொள்வேன்…

பெண் : அழகான பொன்வண்டு எனக்கும் வேணும்…
ஆண் : வண்டோடு நான் பறந்து கொண்டு வருவேன்…

பெண் : முத்தின மாம்பழம் எத்தனை தொங்குது…
எச்சில் ஊறுதே…

ஆண் : மொய்த்திடும் எறும்புகள் கடித்திடும்…
அப்பவும் அச்சம் இல்லையே…

பெண் : வேலி மேல் ஒரு வாசனை பூ…
வேண்டும் என்று தோன்றுதே…

ஆண் : வாசனை பூ நீ ரசிக்க நான் பறித்து சூடிட…
நீ சிரிக்கையில் பூ சிரிக்குதடி என் உள்ளம் துள்ளுது…

ஆண் : மாமரத்துல ஊஞ்சல் கட்டணும் மாமர கிளியே…
ஊஞ்சலில் ஒரு ஆட்டம் போடணும் மாமர கிளியே…

பெண் : மாமரத்துல ஊஞ்சல் கட்டணும் மாமர கிளியே…
ஊஞ்சலில் ஒரு ஆட்டம் போடணும் மாமர கிளியே…

BGM

பெண் : வெயிலான மணல் மேலே காலும் சுடுதே…
ஆண் : செடி எல்லாம் மெத்தை போல் போட்டு தருவேன்…

பெண் : மழை என்றால் எப்போதும் எனக்கு பயமே…
ஆண் : குடை போல என் சட்டை கழற்றி பிடிப்பேன்…

பெண் : கணக்கில மார்க் இல்ல…
வாத்தியார் அடிச்சிட கை ஓங்கிட…

ஆண் : உனக்கடி விழும் முன்பு…
எனக்கது வலித்திடும் நான் வாங்குவேன்…

பெண் : ராத்திரிக்கு நான் முழிச்சேன்…
நீ முழிக்கிற தாங்கல…

ஆண் : நான் உறங்கிட பாட்டு சொல்லுற…
நான் முழிக்கிறேன் தூங்கல…
தூக்கம் இங்கு காத்திருக்குதடி…
பெண் : விடியும் நேரத்துல…

பெண் : மாமரத்துல ஊஞ்சல் கட்டணும் மாமர கிளியே…
ஊஞ்சலில் ஒரு ஆட்டம் போடணும் மாமர கிளியே…

ஆண் : ஆத்து மண்ணை சேத்து வச்சு வீடாக்கலாம்…
பெண் : அந்த வீட்டுக்குள்ளே கூட்டாஞ்சோறு நாம் ஆக்கலாம்…

ஆண் : அட ஒய்யாரமாக ரெண்டு கை கோர்த்து…
ஆடி பாடலாம் மாலை நேரத்துல…

ஆண் : மாமரத்துல ஊஞ்சல் கட்டணும் மாமர கிளியே…
பெண் : ஊஞ்சலில் ஒரு ஆட்டம் போடணும் மாமர கிளியே…

ஆண் : மாமரத்துல ஊஞ்சல் கட்டணும் மாமர கிளியே…
பெண் : ஊஞ்சலில் ஒரு ஆட்டம் போடணும் மாமர கிளியே…


Notes : Maamarathula Oonjal Song Lyrics in Tamil. This Song from Karisakattu Poove (2000). Song Lyrics penned by Kasthuri Raja. மாமரத்துல ஊஞ்சல் பாடல் வரிகள்.


ஆயிரம் கோடி சூரியன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கஸ்தூரி ராஜாஹரிஹரன்இளையராஜாகரிசக்காட்டு பூவே

Aayiram Kodi Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஆயிரம் கோடி சூரியன் போலே…
மலர்ந்த காதல் பூவே…

BGM

ஆண் : ஆசைகள் கோடி மனதினில் வளர்த்தாய்…
கரிசகாட்டு பூவே…

BGM

ஆண் : வானவில்லை போலே… ஏ…
வானவில்லை போலே நீ பார்க்கும் இடமெல்லாம்…
வரும் பூவே பூவே பூவே வா…

ஆண் : ஆயிரம் கோடி சூரியன் போலே…
மலர்ந்த காதல் பூவே…

BGM

ஆண் : நானாக நான் இல்லையே…
நீயாக நான் ஆகிறேன்…

BGM

ஆண் : நீராக நீரூற்றினால் வேறாக நானாகிறேன்…

BGM

ஆண் : கொடியாக நான் ஆகிறேன்…
கிளையாய் நீ ஊன்று…
செடியாக நானகிறேன்…
நிலமாய் நீ தாங்கு…

ஆண் : வானத்து நிலவே வாசலில் இறங்கு…
வாசனை மலர்கள் உனக்கென விரித்தேன்…
கரிசகாட்டு பூவே…

ஆண் : ஆயிரம் கோடி சூரியன் போலே…
மலர்ந்த காதல் பூவே…
ஆசைகள் கோடி மனதினில் வளர்த்தாய்…
கரிசகாட்டு பூவே…

BGM

ஆண் : உன்னை நான் கேட்காமலே…
உன்னோடு நான் வாழ்கிறேன்…

BGM

ஆண் : என்னை நீ சேராமலே…
என்னோடு நீ வாழ்கிறாய்…

BGM

ஆண் : என் மூச்சில் எப்போதுமே…
உன் காற்றை வாங்கினேன்…
உன் காட்சி எப்போதுமே…
என் கண்ணால் பார்க்கிறேன்…

ஆண் : எனக்குள் நீயும் உனக்குள் நானும்…
இருப்பதுனாலே இனி என்ன வேண்டும்…
கரிசகாட்டு பூவே…

ஆண் : ஆயிரம் கோடி சூரியன் போலே…
மலர்ந்த காதல் பூவே…
ஆசைகள் கோடி மனதினில் வளர்த்தாய்…
கரிசகாட்டு பூவே…

ஆண் : வானவில்லை போலே… ஏ…
வானவில்லை போலே நீ பார்க்கும் இடமெல்லாம்…
வரும் பூவே பூவே பூவே வா…

ஆண் : ஆயிரம் கோடி சூரியன் போலே…
மலர்ந்த காதல் பூவே…
ஆசைகள் கோடி மனதினில் வளர்த்தாய்…
கரிசகாட்டு பூவே…


Notes : Aayiram Kodi Song Lyrics in Tamil. This Song from Karisakattu Poove (2000). Song Lyrics penned by Kasthuri Raja. ஆயிரம் கோடி சூரியன் பாடல் வரிகள்.


ethanai-manikku-song-lyrics-in-tamil

எத்தனை மணிக்கு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கஸ்தூரி ராஜாஅருண்மொழி & அனுராதா ஸ்ரீராம்இளையராஜாகரிசக்காட்டு பூவே

Ethanai Manikku Song Lyrics in Tamil


BGM

ஆண் : எத்தனை மணிக்கு என்ன வர சொன்னடி…
இப்ப எத்தனை மணிக்கு நீ வந்திருக்கடி…
எத்தனை மணிக்கு என்ன வர சொன்னடி…
இப்ப எத்தனை மணிக்கு நீ வந்திருக்கடி…

ஆண் : கொஞ்ச நேரம் உன்ன பார்க்க…
ரொம்ப நேரமா…
இந்த ஒத்தையடி பாதையில…
காத்திருக்கேன்டி…

ஆண் : கொஞ்ச நேரம் உன்ன பார்க்க…
ரொம்ப நேரமா…
இந்த ஒத்தையடி பாதையில…
காத்திருக்கேன்டி…

பெண் : உன்னைபோல பொம்பளைக்கி…
யசவு இருக்குதா…
நீ நினைச்சதுமே வாரதுக்கு…
வழி இருக்குதா…

பெண் : உன்னைபோல பொம்பளைக்கி…
யசவு இருக்குதா…
நீ நினைச்சதுமே வாரதுக்கு…
வழி இருக்குதா…

பெண் : கொஞ்சம் நேரம்…
காத்திருக்க கோவிக்கலாமா…
நீங்க கோவப்பட்டா…
நாம்ம ஒன்னு சேர முடியுமா…

பெண் : கொஞ்சம் நேரம்…
காத்திருக்க கோவிக்கலாமா…
நீங்க கோவப்பட்டா…
நாம்ம ஒன்னு சேர முடியுமா…

ஆண் : போடு தன்னானே தானனன்னே…
தன்னானன்னே தன்னே தன்னானே…
தன்னன்னே நான்னன்னே…

பெண் : தன்னானனே நானனன்னே…
தன்னானன்னே தன்னே தன்னானே…
நானனன்னே தன்னானன்னே…

BGM

ஆண் : புல்லுக்கட்டு தூக்கிகிட்டு…
போற பொம்பள…
ஒரு ரெண்டு நாளா என்னை…
நீ எட்டி பாக்கல…

ஆண் : ஹ… புல்லுக்கட்டு தூக்கிகிட்டு…
போற பொம்பள…
ஒரு ரெண்டு நாளா என்னை…
நீ எட்டி பாக்கல…

ஆண் : அட காத்துகிட்டு நிக்கிறேன்டி…
தென்னம் தோப்புல…
என்ன கண்டுக்காம போறியே…
நீ அந்தவாக்குல…

ஆண் : அட காத்துகிட்டு நிக்கிறேன்டி…
தென்னம் தோப்புல…
என்ன கண்டுக்காம போறியே…
நீ அந்தவாக்குல…

பெண் : மல்லுகட்டும் நோக்கத்துல…
வந்த மாப்புள…
இப்ப சுத்தி சுத்தி ஆள் இருக்கு…
இந்த தோப்புல…

பெண் : மல்லுகட்டும் நோக்கத்துல…
வந்த மாப்புள…
இப்ப சுத்தி சுத்தி ஆள் இருக்கு…
இந்த தோப்புல…

பெண் : வம்பு பண்ண வாரிகளே…
இந்த சாக்குல…
உங்க கொம்பு சுத்தும்…
வேலைக்கெல்லாம் நானு ஆள் இல்ல…

ஆண் : போடு… தன்னானே நானனன்னே…
தன்னானன்னே தன்னே தன்னானே…
தன்னன்னே நான்னன்னே…

பெண் : தன்னானனே நானனன்னே…
தன்னானன்னே தன்னே தன்னானே…
நானனன்னே தன்னானன்னே… ஹே…

BGM

ஆண் : தெற்குதிக்க கரட்டு பக்கம்…
இருட்டு கட்டுது…
அங்க கும்மரிச்சம் போட்டுக்கிட்டு…
மழையும் கொட்டுது…

BGM

ஆண் : ஹே… தெற்குதிக்க கரட்டு பக்கம்…
இருட்டு கட்டுது…
அங்க கும்மரிச்சம் போட்டுக்கிட்டு…
மழையும் கொட்டுது…

ஆண் : குச்சிக்குள்ள வந்துருடி…
கொஞ்சம் ஒதுங்கி
மழை விட்டுதுமே போயிறலாம்…
ஊர நெருங்கி…

பெண் : ஆசை தோசை…

ஆண் : ஆ… குச்சிக்குள்ள வந்துருடி…
கொஞ்சம் ஒதுங்கி…
மழை விட்டுதுமே போயிறலாம்…
ஊர நெருங்கி…

பெண் : தட்டு வண்டி கட்டிக்கிட்டு…
போற மாப்புள…
என்ன ஏத்திக்கொண்டு விட்டுருங்க…
எங்க வீட்டுல…

பெண் : தட்டு வண்டி கட்டிக்கிட்டு…
போற மாப்புள…
என்ன ஏத்திக்கொண்டு விட்டுருங்க…
எங்க வீட்டுல…

பெண் : ஒத்தையில போகமாட்டேன்…
இந்த காட்டுல…
இனி நம்பிக்கையும் வைக்கமட்டேன்…
உங்க பேச்சில…

ஆண் : எத்தனை மணிக்கு என்ன வர சொன்னடி…
இப்ப எத்தனை மணிக்கு நீ வந்திருக்கடி…

ஆண் : கொஞ்ச நேரம் உன்ன பார்க்க…
ரொம்ப நேரமா…
இந்த ஒத்தையடி பாதையில…
காத்திருக்கேன்டி…

பெண் : உன்னைபோல பொம்பளைக்கி…
யசவு இருக்குதா…
நீங்க நினைச்சதுமே வாரதுக்கு…
வழி இருக்குதா…

பெண் : கொஞ்சம் நேரம்…
காத்திருக்க கோவிக்கலாமா…
நீங்க கோவப்பட்டா…
நாம்ம ஒன்னு சேர முடியுமா…

ஆண் : ஹேய்… தன்னானே நானனன்னே…
தன்னானனே தன்னே தன்னானே…
பெண் : யோவ்…

ஆண் : தன்னன்னே நான்னன்னே…
தன்னானனே நானனன்னே…
பெண் : ஆஹா…

ஆண் : தன்னானன்னே தன்னே தன்னானே…
நானனன்னே தன்னானன்னே…
பெண் : ஹஹஹா… யோவ்… யோவ்வ்வ்…


Notes : Ethanai Manikku Song Lyrics in Tamil. This Song from Karisakattu Poove (2000). Song Lyrics penned by Kasthuri Raja. எத்தனை மணிக்கு பாடல் வரிகள்.