Category Archives: கண்ணோடு காண்பதெல்லாம்

ஏ மோனா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மயில்எஸ்.பி. பாலசுப்ரமணியம் & சுஜாதா மோகன்தேவாகண்ணோடு காண்பதெல்லாம்

Hey Mona Song Lyrics in Tamil


ஆண் : என் சப்தஸ்வரம் நீ…
உன்னை நான் தேடினேன்…
ஓ மை லவ்…

BGM

ஆண் : ஏ மோனா ஏ மோனா…
என் மோனலிசாதானா…
உயிர் வரை வருவாளோ தானா…

பெண் : ஏ மோனா ஏ மோனா…
உன் மோனலிசா நானா…
உயிர் வரை வருவேனே தானா…

ஆண் : என் தொடு வானமே…
நீ எங்கே சென்றாய்…
உன் தொடர் வாக்கியம்…
அடி நானே என்றாய்…

ஆண் : உன் முந்தானை காற்றுக்கா…
மூச்சென்று பெயர் வைத்தாய்…

ஆண் : ஏ மோனா ஏ மோனா…
என் மோனலிசாதானா…
உயிர் வரை வருவாளோ தானா…

BGM

ஆண் : என் இதயம் கண்டு பிடித்தாய்…
நீ எடிசன் வீட்டு மகளா…
என்னை கவிதை ஆக்கி தந்தாய்…
நீ கம்பன் வீட்டு மகளா…

BGM

ஆண் : விழி ஈர்ப்பை கண்டு பிடித்தாய்…
நீ நியூட்டன் வீட்டு மகளா…
அடி என்னை சிறையில் அடைத்தாய்…
நீ ஹிட்லர் வீட்டு உறவா…

ஆண் : கோயில் குளம் போனால் தெய்வமாக நீ…
நூலகங்கள் போனால் நூல்கள் எல்லாம் நீ…

ஆண் : அடி நீ இன்றி நான் இல்லை…
நெஞ்சே நீ என் எல்லை…

BGM

ஆண் : ஹோ ஹோ ஹோ ஹோ…
ஏ மோனா ஏ மோனா…
என் மோனலிசாதானா…
உயிர் வரை வருவாளோ தானா…

BGM

ஆண் : அந்த காற்று கதவை தட்டும்…
அது நீயா என்று பார்ப்பேன்…
ஒரு கொலுசு ஓசை கேட்டால்…
நான் ஓடி சென்று பார்ப்பேன்…

ஆண் : ஆஅஆ… அட உணவு பிடிக்கவில்லை…
எந்த உறவும் பிடிக்கவில்லை…
அந்த நிலவும் பிடிக்கவில்லை…
என் நிஜமும் பிடிக்கவில்லை…

பெண் : வானவில்லின் வண்ணம் மாறிவிடுமா…
உன்னை சுற்றும் பூமி நின்றுவிடுமா…
ஏழேழு ஜென்மங்கள் உனக்காக பிறப்பேனே…

BGM

ஆண் : ஏ மோனா ஏ மோனா…
என் மோனலிசாதானா…
உயிர் வரை வருவாளோ தானா…

ஆண் : என் தொடு வானமே…
நீ எங்கே சென்றாய்…
உன் தொடர் வாக்கியம்…
அடி நானே என்றாய்…

ஆண் : உன் முந்தானை காற்றுக்கா…
மூச்சென்று பெயர் வைத்தாய்…

பெண் : மோனா ஏ மோனா…
உன் மோனலிசா நானா…
உயிர் வரை வருவேனே தானா…

BGM

ஆண் : என் சப்தஸ்வரம் நீ…
உன்னை நான் தேடினேன்…
ஓ மை லவ்…


Notes : Hey Mona Song Lyrics in Tamil. This Song from Kannodu Kanbathellam (1999). Song Lyrics penned by Mayil. ஏ மோனா பாடல் வரிகள்.


இருவது வயது வரை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கலை குமார்ஹரிஹரன் & எஸ். ஜானகிதேவாகண்ணோடு காண்பதெல்லாம்

Iruvathu Vayathu Varai Song Lyrics in Tamil


BGM

பெண் : இருவது வயது வரை…
என் பெற்றோரின் வசம் இருந்தேன்…
இருபது நிமிடத்திலே…
நான் உன் வசம் ஆகிவிட்டேன்…

ஆண் : உன் கண்ணில் என்ன காந்தமோ…
நான் அறியேன் நான் அறியேன்…
காதல் செய்த மாயமோ…
நான் அறியேன் நான் அறியேன்…
என்னில் வந்த மாற்றம் என்னவோ…

பெண் : பார்வைகளும் மோதியதே…
கோடி மின்னல் தோன்றுதே…

ஆண் : இதயம் இடம் மாறியதே…
இரு உயிரும் சேர்ந்ததே…

ஆண் : இருவது வயது வரை…
என் பெற்றோரின் வசம் இருந்தேன்…
இருபது நிமிடத்திலே…
நான் உன் வசம் ஆகிவிட்டேன்…

BGM

பெண் : அன்னையின் அரவணைப்பை மறந்தேனே…
தந்தையின் அறிவுரையை மறந்தேனே…
கண்களை இமைப்பதற்கு மறந்தேன் மறந்தேன்…
வீட்டின் முகவரியும் மறந்தேனே…

ஆண் : நம் உள்ளம் ரெண்டும் பட்டமாகவே மாறலாம்…
அதை காதல் நூலில் கட்டி வானிலே பறக்கலாம்…

பெண் : நாம் தூங்கும் நேரம் காதல் நினைவு…
கிச்சு கிச்சு மூட்டும் போதும்…
வெட்கம் வந்து கொஞ்சம் சிரிப்போமே…

ஆண் : இருவது வயது வரை…
என் பெற்றோரின் வசம் இருந்தேன்…
இருபது நிமிடத்திலே…
நான் உன் வசம் ஆகிவிட்டேன்…

BGM

ஆண் : முத்தத்தை கவிதை என ரசிப்போமே…
கன்னத்தில் எழுதிவிட துடித்தோமே…
கடலில் கரை மணலில் சேர்ந்தே நடந்து…
பாத சுவடுகளை இணைப்போமே…

பெண் : நம் முத்த சத்தம் தாளமாகவே மாறலாம்…
நம் மூச்சில் காதல் ராகம் கேட்கவே ரசிக்கலாம்…

ஆண் : வரும் காலம் எல்லாம் காதல் என்றால்…
நம்மை பற்றி உலகம் சொல்ல…
அன்பே அன்பே நாமும் இணைப்போமே…

ஆண் : இருவது வயது வரை…
என் பெற்றோரின் வசம் இருந்தேன்…
இருபது நிமிடத்திலே…
நான் உன் வசம் ஆகிவிட்டேன்…

பெண் : உன் கண்ணில் என்ன காந்தமோ…
நான் அறியேன் நான் அறியேன்…
காதல் செய்த மாயமோ…
நான் அறியேன் நான் அறியேன்…
என்னில் வந்த மாற்றம் என்னவோ…

ஆண் : பார்வைகளும் மோதியதே…
கோடி மின்னல் தோன்றுதே…

பெண் : இதயம் இடம் மாறியதே…
இரு உயிரும் சேர்ந்ததே…

ஆண் : இருவது வயது வரை…
என் பெற்றோரின் வசம் இருந்தேன்…
இருபது நிமிடத்திலே…
நான் உன் வசம் ஆகிவிட்டேன்…

BGM


Notes : Iruvathu Vayathu Varai Song Lyrics in Tamil. This Song from Kannodu Kanbathellam (1999). Song Lyrics penned by Kalai Kumar. இருவது வயது வரை பாடல் வரிகள்.


tajmahal-ondru-song-lyrics-in-tamil

தாஜ்மகால் ஒன்று

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கலை குமார்ஹரிஹரன்தேவாகண்ணோடு காண்பதெல்லாம்

Tajmahal Ondru Song Lyrics in Tamil


BGM

ஆண் : தாஜ்மகால் ஒன்று…
வந்து காதல் சொல்லியதே…

குழு : தரா ரரா தரா ரரா…

ஆண் : தங்க நிலா ஒன்று…
என் மனதை கிள்ளியதே…

குழு : தரா ரரா தரா ரரா…

ஆண் : தாஜ்மகால் ஒன்று…
வந்து காதல் சொல்லியதே…
தங்க நிலா ஒன்று…
என் மனதை கிள்ளியதே…

ஆண் : அந்த ஓசோன் தாண்டி வந்து…
ஒரு ஒலி துளி பேசியதே…
இனி எல்லாம் காதல் மயம்…
எனை கொன்றாய் இந்த யுகம்…

ஆண் : சித்திரை மாதம் மார்கழி ஆனது…
வா நீ வா…
என் அதிசய பூவே வா…
நீ வா நீ வா…
என் அழகிய தீவே வா…

ஆண் : தாஜ்மகால் ஒன்று…
வந்து காதல் சொல்லியதே…
தங்க நிலா ஒன்று…
என் மனதை கிள்ளியதே…

BGM

ஆண் : வீசி வரும் தென்றலை கிழித்து…
ஆடைகள் நெய்து தருவேனே…
பூத்து நிற்கும் பூக்களை செதுக்கி…
காலடி செய்து தருவேனே…

ஆண் : வானவில்லின் ஒரு நிறம் பிரித்து…
உதட்டுக்கு சாயம் தருவானே…
மின்னல் தரும் ஒளியினை உருக்கி…
வளையலும் செய்து தருவேனே…

ஆண் : என் இதயம் சிறகாச்சு…
என் இளமை நிஜமாச்சு…
என் இதயம் சிறகாச்சு…
என் இளமை நிஜமாச்சு…

ஆண் : நீ வா நீ வா…
என் அதிசய பூவே வா…
நீ வா நீ வா…
என் அழகிய தீவே வா…

ஆண் : தாஜ்மகால் ஒன்று…
வந்து காதல் சொல்லியதே…
தங்க நிலா ஒன்று…
என் மனதை கிள்ளியதே…

BGM

ஆண் : காற்றை பிடித்து வானத்தில் ஏறி…
நிலவை திறந்தேன் நீ தெரிந்தாய்…
மேகம் உடைத்து மெதுவாய் பார்த்தேன்…
துளியாய் அதிலே நீ தெரிந்தாய்…

ஆண் : புல்லை எரித்து சாம்பல் விதைத்தேன்…
பூவாய் அதிலே நீ முளைத்தாய்…
கடலை பிடித்து அலைகள் வடித்தேன்…
நுரைகள் முழுதும் நீ தெரிந்தாய்…

ஆண் : நீ கேட்டால் போதுமடி…
என் உயிரை பரிசளிப்பேன்…
நீ கேட்டால் போதுமடி…
என் உயிரை பரிசளிப்பேன்…

ஆண் : நீ வா நீ வா…
என் அதிசய பூவே வா…
நீ வா நீ வா…
என் அழகிய தீவே வா…

ஆண் : தாஜ்மகால் ஒன்று…
வந்து காதல் சொல்லியதே…
தங்க நிலா ஒன்று…
என் மனதை கிள்ளியதே…

ஆண் : அந்த ஓசோன் தாண்டி வந்து…
ஒரு ஒலி துளி பேசியதே…
இனி எல்லாம் காதல் மயம்…
எனை கொன்றாய் இந்த யுகம்…

ஆண் : சித்திரை மாதம் மார்கழி ஆனது…
வா நீ வா…
என் அதிசய பூவே வா…
நீ வா நீ வா…
என் அழகிய தீவே வா…

ஆண் : தாஜ்மகால் ஒன்று…
வந்து காதல் சொல்லியதே…
தங்க நிலா ஒன்று…
என் மனதை கிள்ளியதே…

BGM


Notes : Tajmahal Ondru Song Lyrics in Tamil. This Song from Kannodu Kanbathellam (1999). Song Lyrics penned by Kalai Kumar. தாஜ்மகால் ஒன்று பாடல் வரிகள்.