Category Archives: காதல் கவிதை

தத்தோம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அகத்தியன்சுவர்ணலதா & இலா அருண்இளையராஜாகாதல் கவிதை

Thathom Thakathimi Song Lyrics in Tamil


BGM

பெண் : தத்தோம் தகதிமி தோம் தோம்…
தக தகதிமி தகதிமி தோம் தோம்…
தத்தோம் தகதிமி தோம் தோம்…
தக தகதிமி தகதிமி தோம் தோம்…

பெண் : என்னைப் போலே இங்கே ஓர் பெண் உண்டா…
எங்கே நீ சொல்லு…
என்னைப் போலே இங்கே ஓர் பெண் உண்டா…
எங்கே நீ சொல்லு நான் வயாகரா…

பெண் : தத்தோம் தகதிமி தோம் தோம்…
தக தகதிமி தகதிமி தோம் தோம்…
தத்தோம் தகதிமி தோம் தோம்…
தக தகதிமி தகதிமி தோம் தோம்…

BGM

பெண் : யுத்தம் செய்யாத நேரம்…
நீ மோகம் கொண்டு போராடு…

BGM

பெண் : முத்தம் என்றாலே யாகம்…
வாய் நீரில் நீயும் நீராடு…

BGM

பெண் : எந்தப் பூவில் என்ன வாசம்…
மன்னன் போலே நீ தேடு…
கையில் கோப்பை பெண்ணை ஏந்து…
கண்ணதாசன் போல் பாடு…

பெண் : கோயில் சிற்பங்கள் சொன்ன கலை வீடு…
நீயும் என்னோடு தேடுவது நூறு…
வாவா வாவா வாரேவா…

பெண் : தத்தோம் தகதிமி தோம் தோம்…
தக தகதிமி தகதிமி தோம் தோம்…
தத்தோம் தகதிமி தோம் தோம்…
தக தகதிமி தகதிமி தோம் தோம்…

BGM

பெண் : செவ்வாய் மீதேறி நாமே…
அதை காதல் தேசம் செய்வோமே…

BGM

பெண் : பூமி உள்ளே போய் நாமே…
ஒரு ஆசை தீயாய் ஆவோமே…

BGM

பெண் : மேகம் ஆகி வானம் போவோம்…
மீண்டும் நீராய் நாம் மாற…
மண்ணின் மீது தூரல் ஆவோம்…
மீண்டும் ஆறாய் நாம் ஓட…

பெண் : காமன் சந்தோஷம் காண வேண்டும் ராஜா…
காற்றே தீயோடு மோதிக் கொள்ள…
வாவா வாவா வாரேவா…

பெண் : தத்தோம் தகதிமி தோம் தோம்…
தக தகதிமி தகதிமி தோம் தோம்…
தத்தோம் தகதிமி தோம் தோம்…
தக தகதிமி தகதிமி தோம் தோம்…

பெண் : ஹேய்… என்னைப் போலே இங்கே ஓர் பெண் உண்டா…
எங்கே நீ சொல்லு…
என்னைப் போலே இங்கே ஓர் பெண் உண்டா…
எங்கே நீ சொல்லு…

பெண் : தத்தோம் தகதிமி தோம் தோம்…
தக தகதிமி தகதிமி தோம் தோம்…
தத்தோம் தகதிமி தோம் தோம்…
தக தகதிமி தகதிமி தோம் தோம்…


Notes : Thathom Thakathimi Song Lyrics in Tamil. This Song from Kaadhal Kavithai (1998). Song Lyrics penned by Agathiyan. தத்தோம் பாடல் வரிகள்.


காதல் மீதில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அகத்தியன்ஹரிஹரன்இளையராஜாகாதல் கவிதை

Kadhal Meethu Song Lyrics in Tamil


BGM

ஆண் : வாசம் மிக்க மலர்களைக் கொண்டு…
வாசம் மிக்க இதயங்கள் பரிமாறிக் கொண்டோம்…
என் நெஞ்சில் வாசம் செய்பவள்…
எங்கும் வாசம் செய்கிறாள்…
எங்கோ வாசம் செய்கிறாள்…

BGM

ஆண் : காதல் மீதில் ஒரு காதல் காதல் கிளி எங்கே…
காதல் சொல்லித் தந்த பாடல் தந்த கிளி நீ எங்கே…
தேசம்தாண்டி காதல் வந்தது மானே மானே…
காதல் தேடி கவிதை சொன்னது பூக்கள்தானே…

ஆண் : பூக்கள் தோறும் தேடிப் பார்க்கிறேன் எங்கே எங்கே…
பூவைப் போல வாடிப் போகிறேன் அன்பே அன்பே…

ஆண் : காதல் மீதில் ஒரு காதல் காதல் கிளி எங்கே…
காதல் சொல்லித் தந்த பாடல் தந்த கிளி நீ எங்கே…

BGM

ஆண் : எண்ணங்கள் நீயில்லையா…
உன் எண்ணத்தில் நானில்லையா…
என் பாடல் உனதில்லையா…
அது உன் காதில் விழவில்லையா…

ஆண் : அன்னை மனம் கொண்ட பெண்ணே…
உன்னை தினம் காண மனம் ஏங்கும்…
என்னை ஒரு பிள்ளை என எண்ணி விடு…
எந்தன் மனம் தூங்கும்…

ஆண் : ஓ… நீயாக இதயத்தை தந்தாயே…
காணாமல் ஏனோ நீ சென்றாயே…
நானும் பாட…

ஆண் : காதல் மீதில் ஒரு காதல் காதல் கிளி எங்கே…
காதல் சொல்லித் தந்த பாடல் தந்த கிளி நீ எங்கே…
தேசம்தாண்டி காதல் வந்தது மானே மானே…
காதல் தேடி கவிதை சொன்னது பூக்கள்தானே…

BGM

ஆண் : நானாக நான் இல்லையே திருநாளில்லை நீ இல்லையேல்…
தேடாமல் தானில்லையே உன் ஊரில்லை பேரில்லையே…

ஆண் : நீ பறந்த பாதை தன்னை வானம் எங்கும்…
தேடும் வானம் பாடி…
நான் அலைந்த சேதி எல்லாம் காற்று வந்து…
சொல்லும் உன்னைத் தேடி…

ஆண் : நேராக நீ வந்து சொல்வாயா…
நீ இல்லை என்றேனும் சொல்வாயா…
நானும் வாழ…

ஆண் : காதல் மீதில் ஒரு காதல் காதல் கிளி எங்கே…
காதல் சொல்லித் தந்த பாடல் தந்த கிளி நீ எங்கே…
தேசம் தாண்டி காதல் வந்தது மானே மானே…
காதல் தேடி கவிதை சொன்னது பூக்கள் தானே…

ஆண் : பூக்கள் தோறும் தேடிப் பார்க்கிறேன் எங்கே எங்கே…
பூவைப் போல வாடிப் போகிறேன் அன்பே அன்பே…

ஆண் : காதல் மீதில் ஒரு காதல் காதல் கிளி எங்கே…
காதல் சொல்லித் தந்த பாடல் தந்த கிளி நீ எங்கே…


Notes : Kadhal Meethu Song Lyrics in Tamil. This Song from Kaadhal Kavithai (1998). Song Lyrics penned by Agathiyan. காதல் மீதில் பாடல் வரிகள்.


டையானா டையானா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அகத்தியன்ஹரிஹரன்இளையராஜாகாதல் கவிதை

Diana Diana Song Lyrics in Tamil


குழு : னானா னானா டையானா டையானா…
னானா னானா டையானா டையானா…

ஆண் : நீ தூங்கும் கோயிலில் ஒரு காதல் பிறந்தது…
நான் தேடும் பெண்மையை உன் தேசம் தந்தது…

குழு : னானா னானா டையானா டையானா…
னானா னானா டையானா டையானா…

ஆண் : இந்த உலகம் முழுதும் விரும்பும் காதலி…
எனது நெஞ்சம் வணங்கும் அன்னை நீ…
காதலான தாயே வாழ்கவே…

குழு : னானா னானா டையானா டையானா…
னானா னானா டையானா டையானா…

BGM

ஆண் : மாலை பொழுதுகள் சொல்லும் கவிதைகள் நீ…
குழு : லல்லல்லலா லலலலா…

ஆண் : நானே எனக்குள்ளே பாடும் இசை ஒலி நீ…
குழு : லல்லல்லலா லலலலா…

ஆண் : காணும் காட்சி யாவும் காதல் சொல்லுதே…
வானம் பூமி காதல் வாசம் வீசுதே…
காலத்தை வெல்கின்ற காதல்கள் வாழட்டும்…
வா வெண்ணிலா…

BGM

ஆண் : வானில் மின்னும் மீனே காட்சித் தருவாயே…
குழு : லல்லல்லலா லலலலா…

ஆண் : காணும் கண்களுக்குள் பார்வை ஆகிவிடுவாயே…
குழு : லல்லல்லலா லலலலா…

ஆண் : பார்வை இன்றி பார்வை கண்ணில் ஏதடி…
பாவை இன்றி காதல் வாழ்வில் ஏதடி…
தேடல்கள் இல்லாத காதல் ஓர் தெய்வீகம்…
வா வெண்ணிலா…

குழு : னானா னானா டையானா டையானா…
னானா னானா டையானா டையானா…

ஆண் : நீ தூங்கும் கோயிலில் ஒரு காதல் பிறந்தது…
நான் தேடும் பெண்மையை உன் தேசம் தந்தது…
இந்த உலகம் முழுதும் விரும்பும் காதலி…
எனது நெஞ்சம் வணங்கும் அன்னை நீ…
காதலான தாயே வாழ்கவே…

குழு : னானா னானா டையானா டையானா…
னானா னானா டையானா டையானா…


Notes : Diana Diana Song Lyrics in Tamil. This Song from Kaadhal Kavithai (1998). Song Lyrics penned by Agathiyan. ஆளான நாள் முதலா பாடல் வரிகள்.


aalana-naal-mudhala-song-lyrics-in-tamil

ஆளான நாள் முதலா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அகத்தியன்புஷ்பவனம் குப்புசாமி & சௌம்யா ராவ்இளையராஜாகாதல் கவிதை

Aalana Naal Mudhala Song Lyrics in Tamil


BGM

பெண் : மச்சான்… ஆளான நாள் முதலா…
யாரையும் நெனச்சதில்ல…
மாமா நான் உங்களுக்கே…
வாக்கப்பட ஆச பட்டேன்…

பெண் : வேணான்னு சொல்லுறீகளே…
சும்மா வெறும் வாய மெல்லுறீகளே…
ஆடியில கட்டிகிட்டா…
சித்திரைக்கு புள்ள வரும்…

பெண் : ஆகாது ஆகாது மச்சானே…
இது தோதான தை மாசம் மச்சானே…
ஆகாது ஆகாது மச்சானே…
இது தோதான தை மாசம் மச்சானே…

ஆண் : உன்ன நான் கட்டிக் கொள்ள…
எப்பவும் நெனச்சதில்ல…
கல்லக் கட்டி தண்ணிக்குள்ள…
முங்குறவன் யாரும் இல்ல…

ஆண் : வேணான்டி விட்டு விடடி…
நான் தவிச்சாக்கா தண்ணி குடுடி…
தாலி கட்டி கூடிகிட்டா…
சாமி குத்தம் ஆகுமுன்னு…
மேலூரு குறிகாரன் சொன்னான்டி…

ஆண் : அடி கன்னாலம் நமக்குள்ள வேணான்டி…
மேலூரு குறிகாரன் சொன்னான்டி…
அடி கன்னாலம் நமக்குள்ள வேணான்டி…

பெண் : ஆளான நாள் முதலா…
யாரையும் நெனச்சதில்ல…
மாமா நான் உங்களுக்கே…
வாக்கப்பட ஆசபட்டேன்…

BGM

பெண் : புல்லறுக்கப் போகையிலே…
புல்லநுனி தண்ணியில…
ஒம் முகத்த பாத்துபுட்டே…
வூடு வந்து சேந்து புட்டேன்…
ஏம் பாசம் தெரியாது மாமா…
ஆண் : ஆஹா…

பெண் : இது அனுமாரு நெஞ்சில்ல ராமா…
ஆண் : ஆஹா…

பெண் : எம் பாசம் தெரியாது மாமா…
இது அனுமாரு நெஞ்சில்ல ராமா…

ஆண் : கொல்லையிலே மாங்கா மரம்…
கொத்து கொத்து காச்சிருக்கு…
காவக்காரன் தூங்கையிலே…
கைய எட்டி மாம்பழத்த…
அறியாம பறிச்சாத்தான் இனிக்கும்…

ஆண் : அடி அனில் பிள்ள கடிச்சாதான் ருசிக்கும்…
அறியாம பறிச்சாத்தான் இனிக்கும்…
அடி அனில் பிள்ள கடிச்சாதான் ருசிக்கும்…

பெண் : பூவெடுத்து மால கட்டி ராசா…
நான் கூடு கட்டி குடியிருக்கேன் ராசா…
உன்ன நெனச்சே பொறந்தேன்… வளந்தேன்…
ராசா… என் ராசா…

ஆண் : யம்மா… உன்ன நான் கட்டிக் கொள்ள…
எப்பவும் நெனச்சதில்ல…
கல்லக் கட்டி தண்ணிக்குள்ள…
முங்குறவன் யாரும் இல்ல…

BGM

ஆண் : காளக் கண்ணு வாங்கிக் கட்டி…
பால் கறக்க ஆசபட்டேன்…
கோழிக் குஞ்சு குட்டி போட…
கோயிலுக்கு நேந்துகிட்டேன்…

ஆண் : முட்டாளா இருக்கேடி மானே…
அடி ஒட்டாதே என் வாழ்க்கதானே…
ரொம்ப முட்டாளா இருக்கேடி மானே…
அடி ஒட்டாதே என் வாழ்க்கதானே…

பெண் : ஆஹா… ஒத்தைக்கொத்த சண்டையின்னா…
ஓடிப் போற ஆம்பள நீ…
செத்துப் போன பாம்ப பாத்தே…
சத்தம் போட்ட வீரனும் நீ…
ஆண் : ஏய்…

பெண் : நீ மட்டும் சரி தானா மாமா…
ஆண் : ஆ…

பெண் : என் நெனப்பத்தான் நீ பாரு மாமா…
ஆண் : க்கும்ம் ஏ…

பெண் : நீ மட்டும் சரி தானா மாமா…
என் நெனப்பத்தான் நீ பாரு மாமா…

ஆண் : ஒன் வாயக் கொஞ்சம் மூடிக்கடி வாரேன்…
நான் ஆம்பளதான் வீரத்த நீ பாரேன்…
நான் நெனச்சா மலைய வளைப்பேன்…
வாரேன்… நான் வாரேன்…

பெண் : மச்சான்… ஆளான நாள் முதலா…
யாரையும் நெனச்சதில்ல…

ஆண் : உன்ன நான் கட்டிக் கொள்ள…
எப்பவும் நெனச்சதில்ல…

பெண் : வேணான்னு சொல்லுறீகளே…

ஆண் : அடி வேணான்டி விட்டு விடடி…
தாலி கட்டி கூடிகிட்டா…
சாமி குத்தம் ஆகுமடி…

பெண் : ஆகாது ஆகாது மச்சானே…

ஆண் : அடி கன்னாலம் நமக்குள்ள வேணான்டி…

பெண் : ஆகாது ஆகாது மச்சானே…

ஆண் : அடி கன்னாலம் நமக்குள்ள வேணான்டி…


Notes : Aalana Naal Mudhala Song Lyrics in Tamil. This Song from Kaadhal Kavithai (1998). Song Lyrics penned by Agathiyan. ஆளான நாள் முதலா பாடல் வரிகள்.