Category Archives: உயிரே

Ennuyire Ennuyire Song Lyrics in Tamil

என்னுயிரே என்னுயிரே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஸ்ரீனிவாஸ் & சுஜாதா மோகன்ஏ.ஆர்.ரகுமான்உயிரே

Ennuyire Ennuyire Song Lyrics in Tamil


BGM

ஆண் : என்னுயிரே என்னுயிரே என் ஆருயிரே…
என்னுயிரே என்னுயிரே என் ஓருயிரே…

BGM

ஆண் : கண்கள் தாண்டி போகாதே என் ஆருயிரே…
என் ஓருயிரே…
ஒரு காதலிலே மொத்தம் ஏழு நிலை…
இது எந்த நிலை என்று தோன்றவில்லை…
என் ஆறறிவில் ரெண்டு காணவில்லை…
என் ஆருயிரே…
என் ஓருயிரே…

ஆண் : வந்து சேர்ந்து விடு…
என்னை சேர விடு…
இல்லை சாக விடு…

பெண் : சூரியன் சந்திரன் வீழ்ந்தழிந்து போய் விடினும்…
நம் காதலிலே வரும் ஜோதியிலே…
இந்த பூமியிலே ஒளி கூட்டிடுவோம்…
காதலர் கண்களே சந்திரன் சூரியன் ஆகாதோ…

ஆண் : கைகள் நான்கும் தீண்டும் முன்னே…
கண்கள் நான்கும் தீண்டிடுமே…
மோகம் கொஞ்சம் முளைவிடுமே…
கண் பார்வை முதல் நிலையே…

ஆண் : ஆருயிரே என்னுயிரே…
உள்ளம் கொண்டது ஓர் மயக்கம்…
என்னுயிரே காதலில்…
இரண்டாம் நிலைதான் பால் மயக்கம்…

ஆண் : மெய் தீண்டும் நேசம் தொடங்கியதோ…
இது காதலின் மூன்றாம் படி நிலையோ…
என் உடல் வழி அமிர்தம் வழிகிறதோ…
என் உயிர் மட்டும் புது வித வழி கண்டதோ…

BGM

ஆண் : என்னுயிரே என்னுயிரே…
உன்னை கொஞ்சம் தீண்டுவேன்…
ஏழ்வகை காதலை எப்போதிங்கே தாண்டுவேன்…

ஆண் : இதில் நான்காம் நிலையை அறிந்துவிட்டேன்…
என் நருமலரே உன்னை தொழுதுவிட்டேன்…
என் சுய நிலை என்பதை இழந்துவிட்டேன்…
அந்த சூரியன் எழும் திசை மறந்துவிட்டேன்…

BGM

ஆண் : கண்கள் தாண்டி போகாதே என் ஆருயிரே…
என் ஓருயிரே…
ஒரு காதலிலே மொத்தம் ஏழு நிலை…
நாம் இது வரை கண்டது நான்கு நிலை…
இனி என்ன நிலை என்று தோன்றவில்லை…
என் ஆருயிரே…

BGM

ஆண் : என் உடல் பொருள் தந்தேன் சரண் புகுந்தேன்…
என் உயிரை உனக்குள் ஊற்றிவிட்டேன்…
இதுதான் காதலின் ஐந்து நிலை…
நான் உன் கையில் நீா்த்திவலை…

ஆண் : என் உடல் பொருள் தந்தேன் சரண் புகுந்தேன்…
என் உயிரை உனக்குள் ஊற்றிவிட்டேன்…
இதுதான் காதலின் ஐந்து நிலை…
நான் உன் கையில் நீா்த்திவலை…

ஆண் : ஒரு மோகத்தினால் வரும் பித்து நிலை…
இது மோசமில்லை ஒரு முக்தி நிலை…

BGM

ஆண் : ஒரு மோகத்தினால் வரும் பித்து நிலை…
இது மோசமில்லை ஒரு முக்தி நிலை…
நம் காதலிலே இது ஆறு நிலை…

BGM

ஆண் : என்னுயிரே என்னுயிரே என் ஆருயிரே…
என்னுயிரே என்னுயிரே என் ஓருயிரே…

BGM

பெண் : சூரியன் சந்திரன் வீழ்ந்தழிந்து போய் விடினும்…
நம் காதலிலே வரும் ஜோதியிலே…
இந்த பூமியிலே ஒளி கூட்டிடுவோம்…
காதலர் கண்களே சந்திரன் சூரியன் ஆகாதோ…


Notes : Ennuyire Ennuyire Song Lyrics in Tamil. This Song from Uyire (1998). Song Lyrics penned by Vairamuthu. என்னுயிரே என்னுயிரே பாடல் வரிகள்.


தைய தையா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துசுக்விந்தர் சிங், மால்குடி சுபா & பாலக்காடு ஸ்ரீராம்ஏ.ஆர்.ரகுமான்உயிரே

Thaiya Thaiya Song Lyrics in Tamil


பெண் : காட்டு வழியே ஹு கரிச்சான் குருவிகளா…
பாதகத்தி காத்திருக்கா மனச அறிவீர்களா…
காட்டு வழியே ஹு கரிச்சான் குருவிகளா…

ஆண் : தக்க தைய தைய தையா தையா…
தக்க தைய தைய தையா தையா…
தைய தைய தையா தையா…
தக்க தைய தைய தையா தையா…

ஆண் : தக்க தைய தைய தையா தையா…
தக்க தைய தைய தையா தையா…
தைய தைய தையா தையா…
தக்க தைய தைய தையா தையா…

ஆண் : நெஞ்சு உச்சு கொட்டித் தவிக்குது…
தைய தையா…
உயிர் தத்துகெட்டு தவிக்குது தையா…

ஆண் : ஒரு பச்சைகுயில் பறந்தது…
தையா தையா…
நெஞ்சில் அச்சம் கெட்டு தவிக்குது தையா…

ஆண் & பெண் : தக்க தைய தைய தையா தையா…
தக்க தைய தைய தையா தையா…
தக்க தைய தைய தையா தையா…
தக்க தைய தைய தையா தையா…

BGM

குழு : அவள் கண்களோடு இருநூறாண்டு…
மூக்கின் அழகோடு முன்நூறாண்டு…
அவள் அழகின் கதகதப்பில் ஆண்டு ஐநூறு…

ஆண் : வாழ வேண்டும் தையா தையா…

ஆண் & பெண் : தக்க தைய தைய தையா தையா…
தக்க தைய தைய தையா தையா…
தக்க தைய தைய தையா தையா…
தக்க தைய தைய தையா தையா…

BGM

ஆண் : ஒரு பார்வையிலே என்னை உறைய வைத்தாய்…
சிறு புன்னகையால் என்னை உருக வைத்தாய்…

BGM

ஆண் : ஒரு பார்வையிலே என்னை உறைய வைத்தாய்…
சிறு புன்னகையால் என்னை உருக வைத்தாய்…

ஆண் : அட நான் என்ற ஆணவம் அழிய வைத்தாய்…
உன் பார்வையிலே என்னை பணிய வைத்தாய்…

BGM

ஆண் : என் ஆறடி உயரத்தை அபகரித்தாய்…
உன் காலடியில் என்னை கனிய வைத்தாய்…
என் ஆறடி உயரத்தை அபகரித்தாய்…
உன் காலடியில் என்னை கனிய வைத்தாய்…

பெண் : மழை பூமிக்கு வருமுன்பு மறைந்ததை போல்…
அந்த மாய மகள் இன்று மறைந்து விட்டால்…

ஆண் : நான் பார்த்துவிட்டால் ஒரு வீழ்ச்சி வரும்…
நீ பார்த்துவிட்டால் ஒரு மோட்சம் வரும்…
எந்தன் முதலும் முதலும் நீ முடிவும் முடிவும் நீ…

ஆண் & பெண் : முதலும் முதலும் நீ…
முடிவும் முடிவும் நீ…
முதலும் முதலும் நீ…
முடிவும் முடிவும் நீ…

ஆண் : ஒரு மலையில் நான் கண்ட மாணிக்கமா…
என்மனதில் உந்தன் ஆதிக்கமா…
இது ஒருநாள் இருநாள் நீடிக்குமா…
இல்லை உயிரின் மூலத்தைப் பாதிக்குமா…

ஆண் : நெஞ்சு உச்சு கொட்டித் தவிக்குது…
தைய தையா…
உயிர் தத்துகெட்டு தவிக்குது தையா…

ஆண் : ஒரு பச்சைகுயில் பறந்தது…
தையா தையா…
நெஞ்சில் அச்சம் கெட்டு தவிக்குதுதையா…

ஆண் & பெண் : தக்க தைய தைய தையா தையா…
தக்க தைய தைய தையா தையா…
தக்க தைய தைய தையா தையா…
தக்க தைய தைய தையா தையா…

BGM

ஆண் : ஒரு வானவில் இரு முறை வருவதில்லை…
அது வந்து போன ஒரு சுவடும் இல்லை…
ஒரு தண்டவாள ரயில் தாண்டி போன குயில்…
பாடி போன குரல் குறைவதில்லை…

பெண் : அது பாடி போன குரல் குறைவதில்லை…

BGM

ஆண் : உன்னால் என் மனம் அடைந்தது பாதி…
உன்னால் என் மனம் இழந்தது பாதி…
உன்னால் என் மனம் அடைந்தது பாதி…
உன்னால் என் மனம் இழந்தது பாதி…

ஆண் : காதல் ஜோதியே…
வாழ்வின் மீதியே…
தேவதை நீ மெய்யா பொய்யா…

பெண் : தக்க தைய தைய தையா தையா…
தக்க தைய தைய தையா தையா…
தக்க தைய தைய தையா தையா…
தக்க தைய தைய தையா தையா…

ஆண் : நெஞ்சு உச்சு கொட்டித் தவிக்குது…
தைய தையா…
உயிர் தத்துகெட்டு தவிக்குது தையா…

ஆண் : ஒரு பச்சைகுயில் பறந்தது…
தையா தையா…
நெஞ்சில் அச்சம் கெட்டு தவிக்குது தையா…

ஆண் & பெண் : தக்க தைய தைய தையா தையா…
தக்க தைய தைய தையா தையா…
தக்க தைய தைய தையா தையா…
தக்க தைய தைய தையா தையா…

குழு : அவள் கண்களோடு இருநூறாண்டு…
மூக்கின் அழகோடு முன்நூறாண்டு…
அவள் அழகின் கதகதப்பில் ஆண்டு ஐநூறு…

ஆண் : வாழவேண்டும் தையா தையா…

ஆண் : தக்க தைய தைய தையா தையா…
தக்க தைய தைய தையா தையா…
தக்க தைய தைய தையா தையா…
தக்க தைய தைய தையா தையா…

ஆண் & பெண் : தக்க தைய தைய தையா தையா…
தக்க தைய தைய தையா தையா…
தக்க தைய தைய தையா தையா…
தக்க தைய தைய தையா தையா…


Notes : Thaiya Thaiya Song Lyrics in Tamil. This Song from Uyire (1998). Song Lyrics penned by Vairamuthu. தைய தையா பாடல் வரிகள்.


சந்தோஷ கண்ணீரே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஏ.ஆர்.ரகுமான் & ஃபெபி மணிஏ.ஆர்.ரகுமான்உயிரே

Sandhosha Kanneere Song Lyrics in Tamil


BGM

ஆண் : ம்ம்ம்… இரு பூக்கள் கிளை மேலே…
ஒரு புயலோ மலை மேலே…
உயிர் ஆடும் திகிலாலே…
என் வாழ்வின் ஓரம் வந்தாயே…
செந்தேனே…

BGM

ஆண் : இரு பூக்கள் கிளை மேலே…
ஒரு புயலோ மலை மேலே…
உயிர் ஆடும் திகிலாலே…
என் வாழ்வின் ஓரம் வந்தாயே…
செந்தேனே…

BGM

ஆண் : கண்ணீரே கண்ணீரே…
சந்தோஷக் கண்ணீரே…
கண்ணீரே…
தேடித் தேடித் தேய்ந்தேனே…
மீண்டும் கண்முன் கண்டேனே…
பெண்ணே பெண்ணே…
பெண்ணே பெண்ணே பேசாய் பெண்ணே…
கண்ணே கண்ணே காணாய் கண்ணே…
கண்ணீரே…

ஆண் : கண்ணீரே கண்ணீரே…
சந்தோஷக் கண்ணீரே…
கண்ணீரே…
தேடித் தேடித் தேய்ந்தேனே…
மீண்டும் கண்முன் கண்டேனே…
பெண்ணே பெண்ணே…
பெண்ணே பெண்ணே பேசாய் பெண்ணே…
கண்ணே கண்ணே காணாய் கண்ணே…
கண்ணீரே…

BGM

ஆண் : ம்ம்ம்… உன் பார்வை பொய்தானா…
பெண்ணென்றால் திரைதானா…
பெண் நெஞ்சே சிறைதானா…
சரிதானா…

ஆண் : பெண் நெஞ்சில் மோகம் உண்டு…
அதில் பருவத்தாபம் உண்டு…
பேராசைத்தீயும் உண்டு…
ஏன் உன்னை ஒளித்தாய் இன்று…

ஆண் : புதிர் போட்ட பெண்ணே நில் நில்…
பதில் தோன்றவில்லை சொல் சொல்…

ஆண் : கல்லொன்று தடை செய்த போதும்…
புல்லொன்று புதுவேர்கள் போடும்…
நம் காதல் அது போல மீறும்…

ஆண் : கல்லொன்று தடைசெய்த போதும்…
புல்லொன்று புதுவேர்கள் போடும்…
நம் காதல் அது போல மீறும்…
கண்ணில் கண்ணில் கண்ணீர்…
இன்பக் கண்ணீரே…

ஆண் : தேடித் தேடித் தேய்ந்தேனே…
மீண்டும் கண்முன் கண்டேனே…
பெண்ணே பெண்ணே…
பெண்ணே பெண்ணே பேசாய் பெண்ணே…
கண்ணே கண்ணே காணாய் கண்ணே…
கண்ணீரே…

BGM

ஆண் : ம்ம்ம்… பால் நதியே நீ எங்கே…
வரும் வழியில் மறைந்தாயோ…
பல தடைகள் கடந்தாயோ…
சொல் கண்ணே…

ஆண் : பேரன்பே உந்தன் நினைவு…
என் கண்ணைச் சுற்றும் கனவு…
இது உயிரைத் திருடும் உறவு…
உன் துன்பம் என்பது வரவு…

ஆண் : ஏ… மர்ம ராணி நில் நில்…
ஒரு மௌன வார்த்தை சொல் சொல்…

ஆண் : உன்னோடு நான் கண்ட பந்தம்…
மண்ணோடு மழை கொண்ட சொந்தம்…
காய்ந்தாலும் அடி ஈரம் எஞ்சும்…

ஆண் : உன்னோடு நான் கண்ட பந்தம்…
மண்ணோடு மழை கொண்ட சொந்தம்…
காய்ந்தாலும் அடி ஈரம் எஞ்சும்…
கண்ணில் கண்ணில் கண்ணீர்…
இன்பக் கண்ணீரே…

ஆண் & குழு (பெண்கள்) : சந்தோஷக் கண்ணீரே…
சந்தோஷக் கண்ணீரே…
சந்தோஷக் கண்ணீரே…
சந்தோஷக் கண்ணீரே…

ஆண் : தேடித் தேடித் தேய்ந்தேனே…
மீண்டும் கண்முன் கண்டேனே…
பெண்ணே பெண்ணே…

குழு (பெண்கள்) : தேடித் தேடித் தேய்ந்தேனே…
மீண்டும் கண்முன் கண்டேனே…
பெண்ணே பெண்ணே…

ஆண் : பெண்ணே பெண்ணே…
பேசாய் பெண்ணே…

குழு (பெண்கள்) : பெண்ணே பெண்ணே…
பேசாய் பெண்ணே…

ஆண் : கண்ணே கண்ணே…
காணாய் கண்ணே…

குழு (பெண்கள்) : கண்ணே கண்ணே…
காணாய் கண்ணே…

ஆண் : கண்ணீரே…

குழு (பெண்கள்) : கண்ணீரே…

ஆண் : கண்ணீரே கண்ணீரே…
சந்தோஷக் கண்ணீரே…
கண்ணீரே…

BGM


Notes : Sandhosha Kanneere Song Lyrics in Tamil. This Song from Uyire (1998). Song Lyrics penned by Vairamuthu. சந்தோஷ கண்ணீரே பாடல் வரிகள்.


நெஞ்சினிலே நெஞ்சினிலே

பாடலாசிரியர்கள்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்து & கிரீஷ் புத்தஞ்சேரிஎம்.ஜி.ஸ்ரீகுமார் & எஸ் .ஜானகிஏ.ஆர்.ரகுமான்உயிரே

Nenjinile Nenjinile Song Lyrics in Tamil


பெண் : நெஞ்சினிலே நெஞ்சினிலே…
நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே…
நாணங்கள் என் கண்ணிலே…

குழு (ஆண்கள்) : கொஞ்சிரி தஞ்சிக் கொஞ்சிக்கோ…
முந்திரி முத்தொளி சிந்திக்கோ…
மஞ்சளி வர்ணச் சுந்தரி வாவே…
தாங்கின்னக்கத் தகதிமியாடும் தங்க நிலாவே… ஹோய்…

குழு (ஆண்கள்) : கொஞ்சிரி தஞ்சிக் கொஞ்சிக்கோ…
முந்திரி முத்தொளி சிந்திக்கோ…
மஞ்சளி வர்ணச் சுந்தரி வாவே…
தாங்கின்னக்கத் தகதிமியாடும் தங்க நிலாவே… ஹோய்…

குழு (பெண்கள்) : தங்கக் கொலுசல்லி…
கொலுங் குயில்லல்லி…
மாரன மயில்லல்லி…

குழு (பெண்கள்) : தங்கக் கொலுசல்லி…
கொலுங் குயில்லல்லி…
மாரன மயில்லல்லி… ஹோய்…

BGM

பெண் : நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே…
நாணங்கள் என் கண்ணிலே…
சிவந்ததே என் மஞ்சளே…
கல்யாணக் கல்யாணக் கனவு என் உள்ளே…

பெண் : நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே…
நாணங்கள் என் கண்ணிலே…
சிவந்ததே என் மஞ்சளே…
கல்யாணக் கல்யாணக் கனவு என் உள்ளே…
நெஞ்சினிலே… ஊஞ்சலே…

BGM

பெண் : ஓரப் பார்வை வீசுவான்…
உயிரின் கயிறில் அவிழ்குமே…
ஓரப் பார்வை வீசுவான்…
உயிரின் கயிறில் அவிழ்குமே…

பெண் : செவ்விதழ் வருடும்போது தேகத்தங்கம் உருகுமே…
உலகின் ஓசை அடங்கும்போது…
உயிரின் ஓசை தொடங்குமே…
வான் நிலா நாணுமே…
முகில் இழுத்துக் கண் மூடுமே…

பெண் : நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே…
நாணங்கள் என் கண்ணிலே…
சிவந்ததே என் மஞ்சளே…
கல்யாணக் கல்யாணக் கனவு என் உள்ளே…

பெண் : நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே…
நாணங்கள் என் கண்ணிலே…
சிவந்ததே என் மஞ்சளே…
கல்யாணக் கல்யாணக் கனவு என் உள்ளே…
நெஞ்சினிலே ஊஞ்சலே…

குழு (ஆண்கள்) : ஹேய்… குருவாரி கிளியே… குருவாரி கிளியே…
குக்குரு குக்குரு கூவிக் குருகிக் குன்னிமனத்தை…
ஊயல் ஆடிக் கூடுவகுக்கிக் கூட்டு விழிக்கின்னே…
மாறன் நின்னைக் கூகிக் குருகிக் கூட்டு விழிக்கின்னே…

குழு (ஆண்கள்) : குக்குரு குக்குரு கூவிக் குருகிக் குன்னிமனத்தை…
ஊயல் ஆடிக் கூடுவகுக்கிக் கூட்டு விழிக்கின்னே…
மாறன் நின்னைக் கூகிக் குருகிக் கூட்டு விழிக்கின்னே…

குழு (பெண்கள்) : தங்கக் கொலுசல்லி…
கொலுங் குயில்லல்லி…
மாரன மயில்லல்லி… ஹோய்…

குழு (பெண்கள்) : தங்கக் கொலுசல்லி…
கொலுங் குயில்லல்லி…
மாரன மயில்லல்லி…

பெண் : குங்குமம் ஏன் சூடினேன்…
கோலமுத்தத்தில் கலையத்தான்…
கூறைப்பட்டு ஏன் உடுத்தினேன்…
கூடல் பொழுதில் கசங்கத்தான்…

பெண் : மங்கைக் கூந்தல் மலர்கள் எதற்கு…
கட்டில்மேலே நசுங்கத்தான்…
தீபங்கள் அணைப்பதே…
புதிய பொருள் நாம் தேடத்தான்…

குழு (பெண்கள்) : நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே…
நாணங்கள் என் கண்ணிலே…
சிவந்ததே என் மஞ்சளே…
கல்யாணக் கல்யாணக் கனவு என் உள்ளே…

குழு (பெண்கள்) : நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே…
நாணங்கள் என் கண்ணிலே…
சிவந்ததே என் மஞ்சளே…
கல்யாணக் கல்யாணக் கனவு என் உள்ளே…
நெஞ்சினிலே ஊஞ்சலே…
ஊஞ்சலே…


Notes : Nenjinile Nenjinile Song Lyrics in Tamil. This Song from Uyire (1998). Song Lyrics penned by Vairamuthu & Gireesh Puthenchery. நெஞ்சினிலே நெஞ்சினிலே பாடல் வரிகள்.


பூங்காற்றிலே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஉன்னி மேனன் & சுவர்ணலதாஏ.ஆர்.ரகுமான்உயிரே

Poongkaatrilae Song Lyrics in Tamil


BGM

பெண் : ஓ… கண்ணில் ஒரு வலியிருந்தால்…
கனவுகள் வருவதில்லை…
கண்ணில் ஒரு வலியிருந்தால்…
கனவுகள் வருவதில்லை…
கண்ணில் ஒரு வலியிருந்தால்…
கனவுகள் வருவதில்லை…

ஆண் : பூங்காற்றிலே உன் சுவாசத்தை…
தனியாக தேடி பார்த்தேன்…
கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே…
அதைத் தேடி தேடி பார்த்தேன்…

ஆண் : உயிரின் துளி காயும் முன்னே…
என் விழி உனை காணும் கண்ணே…
என் ஜீவன் ஓயும் முன்னே ஓடோடி வா…

ஆண் : பூங்காற்றிலே உன் சுவாசத்தை…
தனியாக தேடி பார்த்தேன்…
கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே…
அதைத் தேடி தேடி பார்த்தேன்…

BGM

ஆண் : காற்றின் அலை வரிசை கேட்கின்றதா…
கேட்கும் பாட்டில் ஒரு உயிர் விடும் கண்ணீர் வழிகின்றதா…
நெஞ்சு நனைகின்றதா…

ஆண் : இதயம் கருகும் ஒரு வாசம் வருகிறதா…
காற்றில் கண்ணீரை ஏற்றி…
கவிதை செந்தேனை ஊற்றி…
கண்ணே உன் வாசல் சேர்த்தேன்…
ஓயும் ஜீவன் ஒடும் முன்னே ஓடோடி வா…

ஆண் : பூங்காற்றிலே உன் சுவாசத்தை…
தனியாக தேடி பார்த்தேன்…
கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே…
அதைத் தேடி தேடி பார்த்தேன்…

ஆண் : உயிரின் துளி காயும் முன்னே…
என் விழி உனை காணும் கண்ணே…
என் ஜீவன் ஓயும் முன்னே ஓடோடி வா…

ஆண் : பூங்காற்றிலே உன் சுவாசத்தை…
தனியாக தேடி பார்த்தேன்…

பெண் : ஓ… கண்ணில் ஒரு வலியிருந்தால்…
கனவுகள் வருவதில்லை…
கண்ணில் ஒரு வலியிருந்தால்…
கனவுகள் வருவதில்லை…

ஆண் : வானம் எங்கும் உன் பிம்பம்…
ஆனால் கையில் சேரவில்லை…
காற்றில் எங்கும் உன் வாசம்…
வெறும் வாசம் வாழ்க்கையில்லை…

ஆண் : உயிரை வேரோடு கிள்ளி…
என்னைச் செந்தீயில் தள்ளி…
எங்கே சென்றாயோ கள்ளி…
ஓயும் ஜீவன் ஓடும் முன்னே ஓடோடி வா…

ஆண் : பூங்காற்றிலே உன் சுவாசத்தை…
தனியாக தேடி பார்த்தேன்…
கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே…
அதைத் தேடி தேடி பார்த்தேன்…

ஆண் : உயிரின் துளி காயும் முன்னே…
என் விழி உனை காணும் கண்ணே…
என் ஜீவன் ஓயும் முன்னே ஓடோடி வா…

ஆண் : பூங்காற்றிலே உன் சுவாசத்தை…
தனியாக தேடி பார்த்தேன்…
கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே…
அதைத் தேடி தேடி பார்த்தேன்…


Notes : Poongkaatrilae Song Lyrics in Tamil. This Song from Uyire (1998). Song Lyrics penned by Vairamuthu. பூங்காற்றிலே பாடல் வரிகள்.