Category Archives: உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்

வானம்பாடி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிசுஜாதா மோகன்எஸ். ஏ. ராஜ்குமார்உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்

Vaanampadi Song Lyrics in Tamil


BGM

பெண் : வானம்பாடி என் வாழ்விலே சூர்யோதயம்…
வண்ண பூங்குயில் பாடினால் சந்திரோதயம்…

பெண் : ஒரு சிலையின் காதில் நான் பாட…
அது உயிரும் வந்து நடமாட…
ஒரு செடியின் காதில் நான் பாட…
அதில் ரோஜா பூக்கள் பூத்தாட…

பெண் : வானவில் வந்தது…
வசந்தமும் வந்தது…
பாட்டுக்கள் கேட்பதற்கு…

பெண் : வானவில் வந்தது…
வசந்தமும் வந்தது…
பாட்டுக்கள் கேட்பதற்கு…

பெண் : வானம் பாடி என் வாழ்விலே சூர்யோதயம்…
வண்ண பூங்குயில் பாடினால் சந்திரோதயம்…

BGM

பெண் : திரும்பும் எந்த திசையிலும்…
என் பாடல்கள் கேட்குமே…
விரும்பும் நேயர் வரிசையிலே…
குயில்களும் சேருமே…

பெண் : உதிர்ந்து விழும் இலைகள் எல்லாம்…
என் பாடல்கள் கேட்டபடி…
கிளைகளுக்கே திரும்புதடி…
அந்த இயற்கையும் வியக்குதடி…

பெண் : பாலைவனங்களில் என் பாடல்கள் சோலையடி…
மனசுக்கு மனசு பாலங்கள் போட பாட்டுக்கள் போதுமடி…

பெண் : வானம் பாடி என் வாழ்விலே சூர்யோதயம்…
வண்ண பூங்குயில் பாடினால் சந்திரோதயம்…

BGM

பெண் : வாசல் தேடி வந்ததடி…
சொர்கமே சொர்கமே…
வானம் கூட தொட்டு விடும்…
தூரமே தூரமே…

பெண் : கனவுகளின் பேரெழுதி…
ஒரு தேவதை வாங்கி கொண்டாள்…
நிமிடத்துக்கு ஒன்றுயென…
அந்த கனவுகள் பலிக்க வைத்தாள்…

பெண் : கோயில் மணிகளே என்னை…
வாழ்த்திட ஒலி கொடுங்கள்…
மெல்லிசை ராஜ்ஜியம் என் வசம் ஆனது…
பூமழை பொழிகிறது…

பெண் : வானம் பாடி என் வாழ்விலே சூர்யோதயம்…
வண்ண பூங்குயில் பாடினால் சந்திரோதயம்…

பெண் : ஒரு சிலையின் காதில் நான் பாட…
அது உயிரும் வந்து நடமாட…
ஒரு செடியின் காதில் நான் பாட…
அதில் ரோஜா பூக்கள் பூத்தாட…

பெண் : வானவில் வந்தது…
வசந்தமும் வந்தது…
பாட்டுக்கள் கேட்பதற்கு…

பெண் : வானவில் வந்தது…
வசந்தமும் வந்தது…
பாட்டுக்கள் கேட்பதற்கு…

BGM


Notes : Vaanampadi Song Lyrics in Tamil. This Song from Unnidathil Ennai Koduthen (1998). Song Lyrics penned by Pazhani Bharathi. வானம்பாடி பாடல் வரிகள்.


Malligai Poove Song Lyrics in Tamil

மல்லிகைப் பூவே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரை பி. உன்னிகிருஷ்ணன் & சுஜாதா மோகன்எஸ். ஏ. ராஜ்குமார்உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்

Malligai Poove Song Lyrics in Tamil


பெண் : மல்லிகைப் பூவே மல்லிகைப் பூவே பார்த்தாயா…
பொன் மாலை எங்கள் தோட்டத்தை பார்க்க பூத்தாயா…

BGM

பெண் : மல்லிகைப் பூவே மல்லிகைப் பூவே பார்த்தாயா…
பொன் மாலை எங்கள் தோட்டத்தை பார்க்க பூத்தாயா…
பொன் மாலை எங்கள் தோட்டத்தை பார்க்க பூத்தாயா…

பெண் : ஆயிரம் கோடிகள் செல்வம்…
அது யாருக்கு இங்கே வேண்டும்…
அரை நொடி என்றால் கூட…
இந்த ஆனந்தம் ஒன்றே போதும்…

பெண் : பூவே எங்கள் தோட்டத்தை பார்க்க பூத்தாயா…
வெண்பூவே எங்கள் தோட்டத்தை பார்க்க பூத்தாயா…

ஆண் : மல்லிகைப் பூவே மல்லிகைப் பூவே பார்த்தாயா…
பொன் மாலை எங்கள் தோட்டத்தை பார்க்க பூத்தாயா…

BGM

பெண் : சின்ன சின்ன கைகளிலே…
வண்ணம் சிந்தும் ரோஜாப்பூ…
சிரித்து பேசி விளையாடும்…
நெஞ்சம் எங்கும் மத்தாப்பூ…

ஆண் : இன்னும் அந்தி வானில்…
பச்சைக்கிளி கூட்டம்…
என்ன சொல்லி பறக்கிறது…

பெண் : நம்மை கண்டு நானி…
இன்னும் கொஞ்ச தூரம்…
தள்ளி தள்ளி போகிறது…

BGM

ஆண் : எங்களின் கதை கேட்டு தலையாட்டுது தாமரைப்பூ…
பெண் : மயிலே நாம் ஆடிய கதையை நீ பேசு…

ஆண் : மல்லிகைப் பூவே மல்லிகைப் பூவே பார்த்தாயா…
பெண் : பொன் மாலை எங்கள் தோட்டத்தை பார்க்க பூத்தாயா…

BGM

ஆண் : அலைகள் வந்து மோதாமல்…
கடலின் கரைகள் கிடையாது…
எந்த அலைகள் வந்தாலும்…
எங்கள் சொந்தம் உடையாது…

பெண் : சுற்றி சுற்றி வருதே…
பட்டு தென்றல் காற்று…
இங்கு என்ன பார்க்கிறது…

ஆண் : மொட்டு விடும் மலரை…
காஞ்சி பட்டு நூலில்…
கட்டி தர கேட்கிறது…

BGM

பெண் : வேலிகள் கிடையாது…
எந்த வெள்ளமும் நெருங்காது…

ஆண் : நிலவே இது கொஞ்சும் கிளிகளின் இசைப்பாட்டு…

பெண் : மல்லிகைப் பூவே மல்லிகைப் பூவே பார்த்தாயா…
பொன் மாலை எங்கள் தோட்டத்தை பார்க்க பூத்தாயா…

ஆண் : பொன் மாலை எங்கள் தோட்டத்தை பார்க்க பூத்தாயா…

பெண் : ஆயிரம் கோடிகள் செல்வம்…
அது யாருக்கு இங்கே வேண்டும்…

ஆண் : அரை நொடி என்றால் கூட…
இந்த ஆனந்தம் ஒன்றே போதும்…

ஆண் : பூவே எங்கள் தோட்டத்தை பார்க்க பூத்தாயா…
பெண் : வெண்பூவே எங்கள் தோட்டத்தை பார்க்க பூத்தாயா…

BGM


Notes : Malligai Poove Song Lyrics in Tamil. This Song from Unnidathil Ennai Koduthen (1998). Song Lyrics penned by Thamarai. மல்லிகைப் பூவே பாடல் வரிகள்.


ஏதோ ஒரு பாட்டு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கலை குமார்ஹரிஹரன்எஸ். ஏ. ராஜ்குமார்உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்

Eatho Oru Pattu Song Lyrics in Tamil


ஆண் : ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்…
கேட்கும் போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும்…
ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்…
கேட்கும் போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும்…

ஆண் : என் கண்களின் இமைகளிலே…
உன் ஞாபகம் சிறகடிக்கும்…
நான் சுவாசிக்கும் மூச்சினிலே…
உன் ஞாபகம் கலந்திருக்கும்…

ஆண் : ஞாபகங்கள் மழையாகும்…
ஞாபகங்கள் குடையாகும்…
ஞாபகங்கள் தீமூட்டும்…
ஞாபகங்கள் நீரூற்றும்…

ஆண் : ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்…
கேட்கும் போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும்…

BGM

ஆண் : கவிதை என்றாலே உன் பெயரின் ஞாபகமே…
கேட்கும் இசையெல்லாம் நீ பேசும் ஞாபகமே…
பூக்களின் மேலே பனித்துளி பார்த்தால் முகப்பரு ஞாபகமே…

ஆண் : அதிர்ஷ்டம் என்றதும் உந்தன் மச்சம் ஞாபகம்…
அழகு என்றதும் உந்தன் மொத்தம் ஞாபகம்…

ஆண் : ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்…
கேட்கும் போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும்…

BGM

ஆண் : தென்றல் என்றாலே உன் வாசல் ஞாபகமே…
வசந்தம் என்றாலே உன் வருகை ஞாபகமே…
தொட்டால் சுருங்கி பார்த்தால்…
உந்தன் வெட்கம் ஞாபகமே…

ஆண் : அலைகள் போலவே மோதும் உந்தன் ஞாபகம்…
மறந்துபோனதே எனக்கு எந்தன் ஞாபகம்…

ஆண் : ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்…
கேட்கும் போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும்…

ஆண் : என் கண்களின் இமைகளிலே…
உன் ஞாபகம் சிறகடிக்கும்…
நான் சுவாசிக்கும் மூச்சினிலே…
உன் ஞாபகம் கலந்திருக்கும்…

ஆண் : ஞாபகங்கள் மழையாகும்…
ஞாபகங்கள் குடையாகும்…
ஞாபகங்கள் தீமூட்டும்…
ஞாபகங்கள் நீரூற்றும்…

ஆண் : ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்…
கேட்கும் போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும்…

BGM


Notes : Eatho Oru Pattu Song Lyrics in Tamil. This Song from Unnidathil Ennai Koduthen (1998). Song Lyrics penned by Kalaikumar. ஏதோ ஒரு பாட்டு பாடல் வரிகள்.