Category Archives: கருத்தம்மா

பச்சகிளி பாடும் ஊரு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஷாகுல் ஹமீது & மின்மினிஏ.ஆர்.ரகுமான்கருத்தம்மா

Pacha Kili Paadum Song Lyrics in Tamil


BGM

பெண் : பச்சகிளி பாடும் ஊரு…
பஞ்சு மெத்த புல்ல பாரு…
மஞ்சள் ஆறு பாயும் அந்த ஊரு…

பெண் : குட்டி போட்ட ஆட்டு கூட்டம்…
கொண்டை ஆட்டும் கோழி கூட்டம்…
சொந்தம் உள்ள சாதி சனம் பாரு…

குழு : பசு மாட்டுக்கு ஒரு பாட்டு…
வெளிநாட்டுக்கு அது விளையாட்டு…
பசு மாட்டுக்கு ஒரு பாட்டு…
வெளிநாட்டுக்கு அது விளையாட்டு…

பெண் : பச்சகிளி பாடும் ஊரு…
பஞ்சு மெத்த புல்லாக் பாரு…
மஞ்சள் ஆறு பாயும் அந்த ஊரு…

பெண் : குட்டி போட்ட ஆட்டு கூட்டம்…
கொண்டை ஆட்டும் கோழி கூட்டம்
சொந்தம் உள்ள சாதி சனம் பாரு…

BGM

ஆண் : தண்ணி குடம் கொண்ட பொம்பளைய போல…
ஊரு கதை பேசிகொண்டு நதி நடக்கும்…
பச்சகிளி மெள்ள பல்லவிய சொல்ல…
குயிள் வந்து சரனத்தில் குரல் கொடுக்கும்…

பெண் : கொண்டாட்டம் இங்கு தென்றலுக்கு தினம் தினம்…
தேரோட்டம் அட பட்டனத்தில் இல்லை இந்த…
காற்றோட்டம் அந்த நந்தவன பூவே…
நாகாலி அதில் அமர்வேன் வண்டாட்டம்…

பெண் : பச்சகிளி பாடும் ஊரு…
பஞ்சு மெத்த புல்லாக் பாரு…
மஞ்சள் ஆறு பாயும் அந்த ஊரு…

பெண் : குட்டி போட்ட ஆட்டு கூட்டம்…
கொண்டை ஆட்டும் கோழி கூட்டம்…
சொந்தம் உள்ள சாதி சனம் பாரு…

குழு : பசு மாட்டுக்கு ஒரு பாட்டு…
வெளிநாட்டுக்கு அது விளையாட்டு…
பசு மாட்டுக்கு ஒரு பாட்டு…
வெளிநாட்டுக்கு அது விளையாட்டு…

BGM

ஆண் : குட்டை காம தேவ கட்டி வச்சதம்மா…
கூந்தல் வரும் முன்னாலே குளிகட்டுமா…
ஒத்தையடி பாதை போகும் இடம் எங்கே…
ஒத்தையிலே நானாக நடகட்டுமா…

பெண் : சங்கீதம் இங்கே கோழி ஆடு கத்தும் சத்தம்…
சங்கீதம் கொஞ்சம் தள்ளி நின்னு ரசிப்பது…
சந்தோசம் எங்கள் ஜன்னல் பக்கம் எப்பொழுதும்…
பூ வாசம் அந்த சுகமோ பரவசம்…

பெண் : பச்சகிளி பாடும் ஊரு…
பஞ்சு மெத்த புல்லாக் பாரு…
மஞ்சள் ஆறு பாயும் அந்த ஊரு…

பெண் : குட்டி போட்ட ஆட்டு கூட்டம்…
கொண்டை ஆட்டும் கோழி கூட்டம்…
சொந்தம் உள்ள சாதி சனம் பாரு…

குழு : பசு மாட்டுக்கு ஒரு பாட்டு…
வெளிநாட்டுக்கு அது விளையாட்டு…
பசு மாட்டுக்கு ஒரு பாட்டு…
வெளிநாட்டுக்கு அது விளையாட்டு…


Notes : Pacha Kili Paadum Song Lyrics in Tamil. This Song from Karuthamma (1994). Song Lyrics penned by Vairamuthu. பச்சகிளி பாடும் ஊரு பாடல் வரிகள்.


thenmerku-paruvakaatru-song-lyrics-in-tamil

தென்மேற்கு பருவ காற்று

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துபி. உன்னிகிருஷ்ணன் & கே.எஸ். சித்ராஏ.ஆர்.ரகுமான்கருத்தம்மா

Thenmerku Paruvakaatru Song Lyrics in Tamil


BGM

பெண் : தென்மேற்குப் பருவக்காற்று…
தேனீப்பக்கம் வீசும்போது…
சாரல் இன்பச்சாரல்…

பெண் : தெம்மாங்கு பாடிக்கொண்டு…
சிலுசிலுவென்று சிந்துதம்மா…
தூறல் முத்துத்தூறல்…

பெண் : வெங்காட்டு பக்கக்கள்ளி…
சட்டென்று மொட்டுவிட…
செங்காட்டு சில்லிச்செடி…
சில்லென்று பூவெடுக்க…

ஆண் : தென்மேற்குப் பருவக்காற்று…
தேனீப்பக்கம் வீசும்போது…
சாரல் இன்பச்சாரல்…

ஆண் : தெம்மாங்கு பாடிக்கொண்டு…
சிலுசிலுவென்று சிந்துதம்மா…
தூறல் முத்துத்தூறல்…

ஆண் : வெங்காட்டு பக்கக்கள்ளி…
சட்டென்று மொட்டுவிட…
செங்காட்டு சில்லிச்செடி…
சில்லென்று பூவெடுக்க…

பெண் : தென்மேற்குப் பருவக்காற்று…
தேனீப்பக்கம் வீசும்போது…
சாரல் இன்பச்சாரல்…

BGM

ஆண் : வானோடும் மண்ணோடும்…
இல்லாத வண்ணங்கள்…
பெண்ணோடும் கண்ணோடும்…
நான் காண்கிறேன்…

பெண் : தாலாட்டில் இல்லாத…
சங்கீத ஸ்வரங்கள்…
பாராட்டும் உன் பாட்டில்…
நான் கேட்கிறேன்…

ஆண் : மழைத்துளி என்ன…
தவம்தான் செய்ததோ…
மலர் கொண்ட மார்போடு தொட்டாடுதே…

பெண் : மழைத்துளி தொட்ட இடம்…
நீ தீண்டவோ…
நினைக்கையில் உள்ளூறக் கள்ளூறுதே…

பெண் : தென்மேற்குப் பருவக்காற்று…
தேனீப்பக்கம் வீசும்போது…
சாரல் இன்பச்சாரல்…

பெண் : தெம்மாங்கு பாடிக்கொண்டு…
சிலுசிலுவென்று சிந்துதம்மா…
தூறல் முத்துத்தூறல்…

பெண் : வெங்காட்டு பக்கக்கள்ளி…
சட்டென்று மொட்டுவிட…
செங்காட்டு சில்லிச்செடி…
சில்லென்று பூவெடுக்க…

ஆண் : தென்மேற்குப் பருவக்காற்று…
தேனீப்பக்கம் வீசும்போது…
சாரல் இன்பச்சாரல்…

ஆண் : தெம்மாங்கு பாடிக்கொண்டு…
சிலுசிலுவென்று சிந்துதம்மா…
தூறல் முத்துத்தூறல்…

BGM

பெண் : நீ என்றும் நான் என்றும்…
இரு வார்த்தை ஒன்றாகி…
நாம் என்ற ஓர் வார்த்தை உண்டானதே…

ஆண் : ஆணென்றும் பெண்ணென்றும்…
இரு வார்த்தை ஒன்றாகி…
ஆள் என்ற ஓர் வார்த்தை உண்டானதே…

பெண் : காதல் என்ற மந்திரத்தின் மாயமென்ன…
கல்லும் முள்ளும் இப்போது பூவானதே…

ஆண் : வானவில்லின் துண்டொன்று…
மண்ணில் வந்து…
யாருக்கும் சொல்லாமல் பெண்ணானதே…

பெண் : தென்மேற்குப் பருவக்காற்று…
தேனீப்பக்கம் வீசும்போது…
சாரல் இன்பச்சாரல்…

பெண் : தெம்மாங்கு பாடிக்கொண்டு…
சிலுசிலுவென்று சிந்துதம்மா…
தூறல் முத்துத்தூறல்…

பெண் : வெங்காட்டு பக்கக்கள்ளி…
சட்டென்று மொட்டுவிட…
செங்காட்டு சில்லிச்செடி…
சில்லென்று பூவெடுக்க…

BGM


Notes : Thenmerku Paruvakaatru Song Lyrics in Tamil. This Song from Karuthamma (1994). Song Lyrics penned by Vairamuthu. தென்மேற்கு பருவ காற்று பாடல் வரிகள்.


போறாளே பொன்னுத்தாயி (சோகம்)

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துசுவர்ணலதாஏ.ஆர்.ரகுமான்கருத்தம்மா

Poraley Ponnuthai (Sad) Song Lyrics in Tamil


பெண் : ஓஓஓஓ… ஓஓ… ஓஓஓஓ…
ஓஓ… ஓஓ… ஓஓ… ஓஓ… ஓஓ… ஓஓ…

பெண் : போறாளே பொன்னுத்தாயி…
பொல பொலவென்று கண்ணீர் விட்டு…
தண்ணீரும் சோரும் தந்த மண்ணை விட்டு…

பெண் : பால் பீச்சும் மாட்ட விட்டு…
பஞ்சாரத்துக் கோழியை விட்டு…
போறாளே பொட்டப்புள்ள ஊரை விட்டு…

பெண் : சாமந்திப் பூவா…
ஊமத்தம் பூவா…
கருத்தம்மா எந்தப் பூவம்மா…

பெண் : அஞ்சாறு சீம…
உள்ளூரில் ஏங்க…
பொதி மாட்டு வண்டி மேலே…
போட்டு வச்ச மூட்டை போல…

பெண் : போறாளே பொன்னுத்தாயி…
பொல பொலவென்று கண்ணீர் விட்டு…
தண்ணீரும் சோரும் தந்த மண்ணை விட்டு…

பெண் : பால் பீச்சும் மாட்ட விட்டு…
பஞ்சாரத்துக் கோழியை விட்டு…
போறாளே பொட்டப்புள்ள ஊரை விட்டு…

BGM

பெண் : நீ வச்ச பாசம்…
நீ சொன்ன நேசம்…
கடைசியில் ஊமையும் ஊமையும்…
பேசிய பாஷையடி…

பெண் : தெக்கத்தி காத்து…
திசை மாறி வீச…
ஒன்னொன்னா மேகம்…
ஓடுதடி ஓடுதடி…

பெண் : உசுருள்ள நாத்து ஒன்னு…
வாடுதடி வாடுதடி…
கடைசியில் சாமிக்கு நேர்ந்தது…
சாதிக்கு ஆனதடி…

பெண் : போறாளே பொன்னுத்தாயி…
பொல பொலவென்று கண்ணீர் விட்டு…
தண்ணீரும் சோரும் தந்த மண்ணை விட்டு…

பெண் : பால் பீச்சும் மாட்ட விட்டு…
பஞ்சாரத்துக் கோழியை விட்டு…
போறாளே பொட்டப்புள்ள ஊரை விட்டு…

பெண் : ஓஓஓஓ… ஓஓ… ஓஓஓஓ…
ஓஓ… ஓஓ… ஓஓ… ஓஓ…

பெண் : நெஞ்சுக்குழி காஞ்சு…
நெடுங்காலம் ஆச்சு…
ஒரு உயிர் வீட்டுக்கும் காட்டுக்கும்…
கூட்டுக்குள் இழுக்குதும்மா…

பெண் : சேமிச்ச காசு…
செல்லாமப் போச்சு…
சொல்லாத சொல்லு…
பாரம் அம்மா பாரம் அம்மா…
சோத்துக்கும் சொந்தத்துக்கும்…
தூரமம்மா தூரமம்மா…

பெண் : பொறு பொறு ஏழைக்கும் வாழைக்கும்…
நாளைக்கு நன்மையம்மா…

பெண் : போறாளே பொன்னுத்தாயி…
பொல பொலவென்று கண்ணீர் விட்டு…
தண்ணீரும் சோரும் தந்த மண்ணை விட்டு…

பெண் : பால் பீச்சும் மாட்ட விட்டு…
பஞ்சாரத்துக் கோழியை விட்டு…
போறாளே பொட்டப்புள்ள ஊரை விட்டு…

பெண் : சாமந்திப் பூவா…
ஊமத்தம் பூவா…
கருத்தம்மா எந்தப் பூவம்மா…

பெண் : அஞ்சாறு சீம…
உள்ளூரில் ஏங்க…
பொதி மாட்டு வண்டி மேலே…
போட்டு வச்ச மூட்டை போல…

பெண் : போறாளே பொன்னுத்தாயி…
பொல பொலவென்று கண்ணீர் விட்டு…
தண்ணீரும் சோரும் தந்த மண்ணை விட்டு…

பெண் : பால் பீச்சும் மாட்ட விட்டு…
பஞ்சாரத்துக் கோழியை விட்டு…
போறாளே பொட்டப்புள்ள ஊரை விட்டு…

BGM


Notes : Poraley Ponnuthai (Sad) Song Lyrics in Tamil. This Song from Karuthamma (1994). Song Lyrics penned by Vairamuthu. போறாளே பொன்னுத்தாயி (சோகம்) பாடல் வரிகள்.