Category Archives: என் ஆசை மச்சான்

Raasithan Kai Raasithan Song Lyrics in Tamil

ராசிதான் கை ராசிதான்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராதேவாஎன் ஆசை மச்சான்

Raasithan Kai Raasithan Song Lyrics in Tamil


பெண் : ராசிதான் கை ராசிதான்…
உன் முகமே ராசிதான்…

BGM

பெண் : ராசிதான் கை ராசிதான்…
உன் முகமே ராசிதான்…
ராசிதான் கை ராசிதான்…
உன் முகமே ராசிதான்…

பெண் : ஆத்தாடி உன் அருமையும் பெருமையும்…
அறிஞ்சவ இவதான் தெரியாதா…
பூச்சூடி உன் நெனப்புல மிதப்புல…
இருப்பவ இவதான் புரியாதா…

பெண் : எந்நாளுமே என் ஆசை மச்சானே…
உன் கூடதான் நான் இருப்பேன்…
உன் துணையாக நல்ல இணையாக…
என்றும் வாழப் பிறந்தேனே…

பெண் : ராசிதான் கை ராசிதான்…
உன் முகமே ராசிதான்…

ஆண் : ராசிதான் கை ராசிதான்…
உன் முகமே ராசிதான்…

BGM

பெண் : ஊர்சனம் வாழ்த்தும் ராசகுமரன்…
உனக்கு ஒரு குறையேது…
மாமன் இல்லாத பூமியின் மீது…
எனக்கு ஒரு துணை ஏது…

ஆண் : கண்டாங்கி புடவை கொண்டாடும் நிலாவ…
கையோடு அணைச்சேனே…
என் பேரை மறந்து உன் பேரைத்தானே…
எப்போதும் நினைச்சேனே…

பெண் : பனி பூப்போல் சிரிக்குது…
பால் போல் இருக்குது…
பாவை மனம்தானே…

ஆண் : ராசிதான் கை ராசிதான்…
உன் முகமே ராசிதான்…

பெண் : ராசிதான் கை ராசிதான்…
உன் முகமே ராசிதான்…

BGM

ஆண் : வீசுற காத்தும் வயல் வெளி நாத்தும்…
படிக்குது எசப் பாட்டு…
ஆண்கிளி மனசும் பூங்கிளி மனசும்…
துடிக்குது அதைக் கேட்டு…

பெண் : ஒன்னாக கலந்து சந்தோஷ உறவு…
எந்நாளும் விலகாது…
கண்ணாடி போலே கல்லால அடிச்சா…
தண்ணீரும் உடையாது…

ஆண் : பட்டு பாய போட்டது…
பன்னீர் தூவுது…
பூக்கள் நமக்காக…

பெண் : ராசிதான் கை ராசிதான்…
உன் முகமே ராசிதான்…

ஆண் : ராசிதான் கை ராசிதான்…
உன் முகமே ராசிதான்…

பெண் : ஆத்தாடி…
ஆண் : உன் அருமையும் பெருமையும் அறிஞ்சவன்…
இவன்தான் தெரியாதா…

பெண் : பூச்சூடி…
ஆண் : உன் நெனப்புல மிதப்புல இருப்பவன்…
இவன்தான் புரியாதா…

பெண் : எந்நாளுமே என் ஆசை மச்சானே…
ஆண் : ம்ம்ம்… ம்ம்ம்…
பெண் : உன் கூடத்தான் நான் இருப்பேன்…
உன் துணையாக நல்ல இணையாக…
என்றும் வாழப் பிறந்தேனே…

ஆண் & பெண் : ராசிதான் கை ராசிதான்…
உன் முகமே ராசிதான்…
ராசிதான் கை ராசிதான்…
உன் முகமே ராசிதான்…

BGM


Notes : Raasithan Kai Raasithan Song Lyrics in Tamil. This Song from En Aasai Machan (1994). Song Lyrics penned by Vaali. ராசிதான் கை ராசிதான் பாடல் வரிகள்.


ஆடியில சேதி சொல்லி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
காளிதாசன்கே.எஸ். சித்ராதேவாஎன் ஆசை மச்சான்

Aadiyila Sethi Solli Song Lyrics in Tamil


பெண் : ஆடியில சேதி சொல்லி ஆவணியில் தேதி வச்சு…
சேதி சொன்ன மன்னவருதான்…
எனக்கு சேதி சொன்ன மன்னவருதான்…
சொந்தம் சொல்லி நெத்தியில குங்குமத்த வச்ச…
என் மன்னவரு மன்னவருதான்…

BGM

பெண் : ஆடியில சேதி சொல்லி ஆவணியில் தேதி வச்சு…
சேதி சொன்ன மன்னவருதான்…
எனக்கு சேதி சொன்ன மன்னவருதான்…
சொந்தம் சொல்லி நெத்தியில குங்குமத்த வச்ச…
என் மன்னவரு மன்னவருதான்…
அழகு மன்னவரு மன்னவருதான்…

பெண் : ஆடியில சேதி சொல்லி ஆவணியில் தேதி வச்சு…
சேதி சொன்ன மன்னவருதான்…
எனக்கு சேதி சொன்ன மன்னவருதான்…
சொந்தம் சொல்லி நெத்தியில குங்குமத்த வச்ச…
என் மன்னவரு மன்னவருதான்…
அழகு மன்னவரு மன்னவருதான்…

பெண் : சேலை மேல சேலை வச்சு…
செவத்த பட்டு நூறு வச்சு…
ஊரு மெச்ச கைபிடிச்ச ஒரே ஒரு உத்தமரு…

பெண் : சேலை மேல சேலை வச்சு…
செவத்த பட்டு நூறு வச்சு…
ஊரு மெச்ச கைபிடிச்ச ஒரே ஒரு உத்தமரு…

பெண் : வீரபாண்டி தேரு போல…
பேரெடுத்த சிங்கம்தான்…
ராமா் என்ன தர்மரென்ன…
மாமன் மனசு தங்கம்தான்…
மாமாவே நீ வேணும் ஏழு ஏழு ஜென்மம்தான்…

பெண் : ஆடியில சேதி சொல்லி ஆவணியில் தேதி வச்சு…
சேதி சொன்ன மன்னவருதான்…
எனக்கு சேதி சொன்ன மன்னவருதான்…
சொந்தம் சொல்லி நெத்தியில குங்குமத்த வச்ச…
என் மன்னவரு மன்னவருதான்…
அழகு மன்னவரு மன்னவருதான்…

BGM

பெண் : பூவு கூட நாரு போல…
பூமி கூட நீரு போல…
மாமன் கூட சேர்ந்திருப்பேன்…
மதுரை வீரன் பொம்மி போலே…

பெண் : பூவு கூட நாரு போல…
பூமி கூட நீரு போல…
மாமன் கூட சேர்ந்திருப்பேன்…
மதுரை வீரன் பொம்மி போலே…

பெண் : சேலையோட நூல போல…
சேர்ந்திருக்கும் பந்தம்தான்…
திருமாலும் சொக்கரும் சேர்ந்து…
தேடித்தந்த சொந்தம்தான்…
மாமாவே நீ வேணும் ஏழு ஏழு ஜென்மம்தான்…

பெண் : ஆடியில சேதி சொல்லி ஆவணியில் தேதி வச்சு…
சேதி சொன்ன மன்னவருதான்…
எனக்கு சேதி சொன்ன மன்னவருதான்…
சொந்தம் சொல்லி நெத்தியில குங்குமத்த வச்ச…
என் மன்னவரு மன்னவரு தான்…
அழகு மன்னவரு மன்னவருதான்…
அழகு மன்னவரு மன்னவருதான்…
அழகு மன்னவரு மன்னவருதான்…


Notes : Aadiyila Sethi Solli Song Lyrics in Tamil. This Song from En Aasai Machan (1994). Song Lyrics penned by Kalidasan. ஆடியில சேதி சொல்லி பாடல் வரிகள்.


சோறு கொண்டு போறப்புள்ள

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்எஸ்.பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராதேவாஎன் ஆசை மச்சான்

Soru Kondu Porapulla Song Lyrics in Tamil


BGM

ஆண் : சோறு கொண்டு போறப்புள்ள…
அந்த சும்மாட இறக்கு…
சோறு தண்ணி சாப்பிடுல…
கொஞ்சம் ஊட்டி விடு எனக்கு…

ஆண் : சோறு கொண்டு போறப்புள்ள…
அந்த சும்மாட இறக்கு…

பெண் : வேணாங்க வேணாங்க…
இங்க வேணாம் வேணாங்க…

பெண் : ஆத்தங்கரை ஓரத்துல…
ஒரு அத்தி மரம் இருக்கு…
அந்த அத்திமர நிழலுலதான்…
சொத்து சுகம் இருக்கு…

பெண் : ஆத்தங்கரை ஓரத்துல…
ஒரு அத்தி மரம் இருக்கு…

BGM

ஆண் : சோலைக்குயில் பாடுதம்மா…
சொந்தங்களை சொல்லிச் சொல்லி…
வேலை வந்து விரட்டுதம்மா…
இந்த நெஞ்ச அள்ளி அள்ளி…

பெண் : சேலகட்டும் செவத்த பொண்ணு…
சின்னப்பொண்ணு செல்லக்கண்ணு…
மாலை போட வேணுமுன்னு…
மாமன்கிட்ட மயங்கும் நின்னு…

ஆண் : சித்திரை முடிஞ்சதுன்னா…
சேரும் அந்த வைகாசி…
அந்த நேரம் தெரியுமடி…
மச்சானோட கைராசி…

பெண் : காத்திருக்கேன் ராப்பகலா…
எப்பவரும் வைகாசி…

ஆண் : சோறு கொண்டு போறப்புள்ள…
அந்த சும்மாட இறக்கு… ஹையோ…
சோறு தண்ணி சாப்பிடுல…
கொஞ்சம் ஊட்டி விடு எனக்கு…

ஆண் : சோறு கொண்டு போறப்புள்ள…
அந்த சும்மாட இறக்கு…

BGM

ஆண் : ஆசைப்பட்டு நேசப்பட்டு…
ஊர் முழுக்கப் பேசப்பட்டு…
வாங்கித் தாரேன் கூரைப்பட்டு…
வாடி புள்ள வாக்கப்பட்டு…

பெண் : கன்னிபொண்ணு சின்னச்சிட்டு…
காத்திருக்கேன் இஷ்டப்பட்டு…
என்னைத்தொட்டு இழுத்துப்புட்டு…
இஷ்டம் போல அள்ளிக்கட்டு…

ஆண் : கிட்ட வந்து சிக்கிக்கிட்டு…
தொட்ட போது வெட்கப்பட்டு…
கட்டழக கட்டிக்கிட்டு…
கட்டிலிலே மல்லுகட்டு…

பெண் : கூச்சப்பட்டு பூத்த மொட்டு…
கும்புடுது காலத்தொட்டு…

ஆண் : சோறு கொண்டு போறப்புள்ள…
அந்த சும்மாட இறக்கு…
சோறு தண்ணி சாப்பிடுல…
கொஞ்சம் ஊட்டி விடு எனக்கு…

பெண் : ஆத்தங்கரை ஓரத்துல…
ஒரு அத்தி மரம் இருக்கு…
அந்த அத்திமர நிழலுல தான்…
சொத்து சுகம் இருக்கு…

பெண் : ஆத்தங்கரை ஓரத்துல…
ஒரு அத்தி மரம் இருக்கு…


Notes : Soru Kondu Porapulla Song Lyrics in Tamil. This Song from En Aasai Machan (1994). Song Lyrics penned by Gangai Amaran. சோறு கொண்டு போறப்புள்ள பாடல் வரிகள்.


வலை விரிக்கிறேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
காளிதாசன்எஸ். பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராதேவாஎன் ஆசை மச்சான்

Valai Virikkiran Song Lyrics in Tamil


BGM

ஆண் : வலை விரிக்கிறேன்…
வலை விரிக்கிறேன் வள்ளியம்மா…
நான் விரிச்ச வலையில்…
சீக்கிரம் வந்து சிக்கிக்கம்மா…

ஆண் : பழகிக்கத்தான் பச்சைக்கொடி கட்டட்டுமா…
அட நெரிங்கி வந்தா…
படகு ரெண்டும் முட்டிக்கிமா…

ஆண் : அடி போடடி போடடி துடுப்பு…
ஓன் பொடவை ரொம்ப எடுப்பு…
அடி போடடி போடடி துடுப்பு…
ஓன் பொடவை ரொம்ப எடுப்பு…

ஆண் : வலை விரிக்கிறேன்…
வலை விரிக்கிறேன் வள்ளியம்மா…
நான் விரிச்ச வலையில்…
சீக்கிரம் வந்து சிக்கிக்கம்மா…

குழு : வலை விரிக்கிறோம்…
வலை விரிக்கிறோம் வள்ளியம்மா…
அண்ணன் விரிச்ச வலையில்…
சீக்கிரம் வந்து சிக்கிக்கம்மா…

BGM

ஆண் : தென்னமரத்திலதான் தேங்கி நிற்கும்…
தண்ணியத்தான்…
கன்னி மனசு வச்சா…
தண்ணி தாகம் தீரும்மப்பா…

BGM

பெண் : சூடு கொறையனுன்னா…
சொறனை கொஞ்சம் வேணுமப்பா…
சுழுக்கு சுண்ணாம்பத்தான்…
சும்மா ஒரசி பாக்காதப்பா…

ஆண் : ஆத்து தண்ணி மேலே…
சின்ன காத்து படும் போது…
ஆடுதம்மா படகு…
ஏன் ஆசை மனம் போல…

ஆண் : முக்குளிக்க எனக்கு இப்போ…
நீ சொல்ல வேணும்…
நான் முழுகிட வேணும்…
பெண் : அக்கான்…

ஆண் : வலை விரிக்கிறேன்…
வலை விரிக்கிறேன் வள்ளியம்மா…
நான் விரிச்ச வலையில்…
சீக்கிரம் வந்து சிக்கிக்கம்மா…

குழு : வலை விரிக்கிறோம்…
வலை விரிக்கிறோம் வள்ளியம்மா…
அண்ணன் விரிச்ச வலையில்…
சீக்கிரம் வந்து சிக்கிக்கம்மா…

BGM

குழு : தந்தானே தானேனன்னா…
தந்தானே தானேனன்னா…
தந்தானே தானேனன்னா…
தந்தானே தானேனன்னா…

BGM

ஆண் : எட்டாத எடத்துலதான்…
என்னனமோ தெறியுதப்பா…
தொட்டாலும் குத்தமில்லை…
ஏன் மனசு சொல்லுதப்பா…

BGM

பெண் : பட்டாளம் வந்தாலுமே…
பட்டா போட்ட நெலத்துலதான்…
கிட்டாத எடத்த நீயும்…
கிட்ட வந்து கேக்காதப்பா…

ஆண் : மாலை ஒன்னு தருவேன்…
கெட்டி மேளத்தோட வருவேன்…
மாலை ஒன்னு தருவேன்…
கெட்டி மேளத்தோட வருவேன்…

ஆண் : அடி அக்ரிமெண்ட் எனக்கு இருக்கு…
நீயும் தெரிஞ்சுக்கோ…
தெரிஞ்சு புரிஞ்சு நடந்துக்கோ…
பெண் : அய்யே…

ஆண் : வலை விரிக்கிறேன்…
வலைவிரிக்கிறேன் வள்ளியம்மா…
பெண் : ஆ…

ஆண் : விரிச்ச வலையில்…
சீக்கிரம் வந்து சிக்கிக்கம்மா…
பெண் : ஆசை…

ஆண் : பழகிக்கத்தான் பச்சைக்கொடி கட்டட்டுமா…
பெண் :சீ… போ…

ஆண் : நெரிங்கி வந்தா…
படகு ரெண்டும் முட்டிக்கிமா…

ஆண் : அடி போடடி போடடி துடுப்பு…
ஓன் பொடவை ரொம்ப எடுப்பு…

குழு : அடி போடடி போடடி துடுப்பு…
ஓன் பொடவை ரொம்ப எடுப்பு…
வலை விரிக்கிறோம்…
வலை விரிக்கிறோம் வள்ளியம்மா…

ஆண் : வள்ளியம்மா…

குழு : அண்ணன் விரிச்ச வலையில்…
சீக்கிரம் வந்து சிக்கிக்கம்மா…

ஆண் : சிக்கிக்கம்மா…


Notes : Valai Virikkiran Song Lyrics in Tamil. This Song from En Aasai Machan (1994). Song Lyrics penned by Kalidasan. வலை விரிக்கிறேன் பாடல் வரிகள்.


கருப்பு நிலா

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
காளிதாசன்கே.எஸ். சித்ராதேவாஎன் ஆசை மச்சான்

Karuppu Nila Song Lyrics in Tamil


பெண் : கருப்பு நிலா… கருப்பு நிலா…

பெண் : கருப்பு நிலா நீதான் கலங்குவது ஏன்…
துளி துளியாய் கண்ணீர் விழுவது ஏன்…
கருப்பு நிலா நீதான் கலங்குவது ஏன்…
துளி துளியாய் கண்ணீர் விழுவது ஏன்…

பெண் : சின்ன மானே மாங்குயிலே…
உன் மனசுல என்ன குறை…
பெத்த ஆத்தா போல் இருப்பேன்…
இந்த பூமியில் வாழும் வர…

பெண் : எட்டு திசை யாவும்…
கட்டி அரசாள…
வந்த ராசா நீதானே…

பெண் : கருப்பு நிலா நீதான் கலங்குவது ஏன்…
துளி துளியாய் கண்ணீர் விழுவது ஏன்…

BGM

பெண் : பத்து மாசம் மடியேந்தி…
பெத்தெடுத்த மகராசி…
பச்ச புள்ள உன்ன விட்டு…
போனதென்னி அழுதாயா…

பெண் : மாமன் வந்து என்னை காக்க…
நானும் வந்து உன்னை தாக்க…
நாம் விரும்பும் இன்பம் எல்லாம்…
நாளை வரும் நமக்காக…

பெண் : காலம் உள்ள காலம்…
வாழும் இந்த பாசம்…
பூ விழி இமை மூடியே…
சின்ன பூவே கண்ணுறங்கு…

பெண் : கருப்பு நிலா நீதான் கலங்குவது ஏன்…
துளி துளியாய் கண்ணீர் விழுவது ஏன்…

BGM

பெண் : வண்ண வண்ண முகம்காட்டி…
வானவில்லின் நிறம்காட்டி…
சின்ன சின்ன மழலை பேசி…
சித்திரம் போல் மகனே வா…

பெண் : செம்பருத்தி மலர் போலே…
சொக்க வெள்ளி மணி போலே…
கன்னம் ரெண்டும் மின்ன மின்ன…
கண்மணியே மடிமேல் வா…

பெண் : பாட்டு தமிழ் பாட்டு…
பாட அத கேட்டு…
ஆடிடும் விளையாடிடும்…
தங்க தேரே நீதானே…

பெண் : கருப்பு நிலா நீதான் கலங்குவது ஏன்…
துளி துளியாய் கண்ணீர் விழுவது ஏன்…
கருப்பு நிலா நீதான் கலங்குவது ஏன்…
துளி துளியாய் கண்ணீர் விழுவது ஏன்…

பெண் : ஏ… மானே மாங்குயிலே…
உன் மனசுல என்ன குறை…
பெத்த ஆத்தா போல் இருப்பேன்…
இந்த பூமியில் வாழும் வர…

பெண் : எட்டு திசை யாவும்…
கட்டி அரசாள…
வந்த ராசா நீதானே…

பெண் : கருப்பு நிலா நீதான் கலங்குவது ஏன்…
துளி துளியாய் கண்ணீர் விழுவது ஏன்…


Notes : Karuppu Nila Song Lyrics in Tamil. This Song from En Aasai Machan (1994). Song Lyrics penned by Kalidasan. கருப்பு நிலா பாடல் வரிகள்.