Category Archives: கோகுலம்

அந்த வானம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிகே.எஸ். சித்ராசிற்பிகோகுலம்

Andha Vaanam Enthan Kaiyil Song Lyrics in Tamil


BGM

பெண் : அந்த வானம் எந்தன் கையில் வந்து சேரும்…
புது சொர்க்கம் ஒன்று லாலி சொல்லி பாடும்…

பெண் : விளக்கேற்றுதே கவி ராத்திரி…
மனம் ஓடுதே நதி மாதிரி…
சுக சந்தம் அள்ளி தந்ததிந்த பூங்கொடி…

பெண் : அந்த வானம் எந்தன் கையில் வந்து சேரும்…
புது சொர்க்கம் ஒன்று லாலி சொல்லி பாடும்…

BGM

பெண் : சோலை பூக்கள் மாலை ஆகும் நேரம்…
நான் போகும் பாதை யாவும் ஆகும் பிருந்தாவனம்…
வாழும் தனிமை காலம் விலகி போகும்…
இனி ஆசை கிளிகள் கூடும் இன்ப சரணாலயம்…

பெண் : வார்த்தைகள் கொடி ஏற்றுமே…
வான் நிலா முடி சூட்டுமே…
நான் பாடும் பாடல் கீதை போல வாழுமே…

பெண் : அந்த வானம் எந்தன் கையில் வந்து சேரும்…
புது சொர்க்கம் ஒன்று லாலி சொல்லி பாடும்…

BGM

பெண் : தானத் தந்தன தாளம் தந்தது தென்றல்…
அதை கேட்டு மூங்கில் ஆனதிங்கு புல்லாங்குழல்…
வீசும் மல்லிகை வாசம் தந்தது கீதம்…
அதை பாடும் போது நெஞ்சம் தேடும் சிறகாயிரம்…

பெண் : ஆடிடும் வெறும் காகிதம்…
ஆகுமே ஒரு காவியம்…
ஒளி மின்னல் வந்து தோரணங்கள் சூடிடும்…

பெண் : அந்த வானம் எந்தன் கையில் வந்து சேரும்…
புது சொர்க்கம் ஒன்று லாலி சொல்லி பாடும்…

பெண் : விளக்கேற்றுதே கவி ராத்திரி…
மனம் ஓடுதே நதி மாதிரி…
சுக சந்தம் அள்ளி தந்ததிந்த பூங்கொடி…

பெண் : அந்த வானம் எந்தன் கையில் வந்து சேரும்…
புது சொர்க்கம் ஒன்று லாலி சொல்லி பாடும்…

BGM


Notes : Andha Vaanam Enthan Kaiyil Song Lyrics in Tamil. This Song from Gokulam (1993). Song Lyrics penned by Pazhani Bharathi. அந்த வானம் பாடல் வரிகள்.


Puthuroja Poothirukku Song Lyrics in Tamil

புது ரோஜா பூத்திருக்கு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிமனோ & சுவர்ணலதாசிற்பிகோகுலம்

Puthuroja Poothirukku Song Lyrics in Tamil


BGM

ஆண் : புது ரோஜா பூத்திருக்கு இளம் மாலையிலே… ஏஏ…
வான் மேகம் பூ தூவும் பனி வாடையிலே… ஹோய்…

பெண் : புது ரோஜா பூத்திருக்கு இளம் மாலையிலே… ஏஏ…
வான் மேகம் பூ தூவும் பனி வாடையிலே… ஹோய்…

BGM

ஆண் : பூவைப் பார்க்க வந்த தென்றல்…
உன்னைப் பார்த்ததே…
உன்னைப் பார்த்து நின்றதாலே…
கன்னம் வேர்த்ததிங்கே…

பெண் : இது பருவ மழையின் காலம்…
என் இளமை என்னவாகும்…

குழு : இது பருவ மழையின் காலம்…
உன் இளமை என்ன ஆகும்…

ஆண் : விழி புருவங்கள் நனைந்திட…
ஆசைகள் கனிந்திட நாணம் பூத்ததோ…

பெண் : புது ரோஜா பூத்திருக்கு இளம் மாலையிலே… ஏஏ…
ஆண் : வான் மேகம் பூ தூவும் பனி வாடையிலே… ஹோய்…

BGM

ஆண் : அன்பே உந்தன் கூந்தல் ஓரம்…
ஏங்கும் ராத்திரி…
துள்ளும் மின்னல் கண்களாலே…
தீபம் ஏற்ற வா நீ…

பெண் : இனி வானம் பூமி ஆகும்…
இந்த பூமி வானம் ஆகும்…

குழு : இனி வானம் பூமி ஆகும்…
இந்த பூமி வானம் ஆகும்…

பெண் : இனி தனிமைகள் விடை பெரும்…
தலையணை சுகம் தரும் காலம் வந்ததோ…

ஆண் : புது ரோஜா பூத்திருக்கு இளம் மாலையிலே… ஏஏ…
பெண் : வான் மேகம் பூ தூவும் பனி வாடையிலே… ஹோய்…

பெண் : புது ரோஜா பூத்திருக்கு இளம் மாலையிலே… ஏஏ…
ஆண்: வான் மேகம் பூ தூவும் பனி வாடையிலே… ஹோய்…


Notes : Puthuroja Poothirukku Song Lyrics in Tamil. This Song from Gokulam (1993). Song Lyrics penned by Pazhani Bharathi. புது ரோஜா பூத்திருக்கு பாடல் வரிகள்.


செவ்வந்தி பூவெடுத்தேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிஉன்னி மேனன் & பி. சுசீலாசிற்பிகோகுலம்

Sevanthi Pooveduthen Song Lyrics in Tamil


பெண் : செவ்வந்தி பூவெடுத்தேன்…
அதில் உன் முகம் பார்த்திருந்தேன்…

BGM

பெண் : செவ்வந்தி பூவெடுத்தேன்…
அதில் உன் முகம் பார்த்திருந்தேன்…
செவ்வந்தி பூவெடுத்தேன்…
அதில் உன் முகம் பார்த்திருந்தேன்…

பெண் : நீ வரும் நேரம் வானவில் கோலம்…
வாசல் வந்ததே ஒரு பாடல் தந்ததே…

பெண் : செவ்வந்தி பூவெடுத்தேன்…
அதில் உன் முகம் பார்த்திருந்தேன்…

BGM

ஆண் : ரோஜாவின் மின்னல்கள்…
உனதழகினைப் படம் வரைந்திட…

பெண் : தாலாட்டும் உன் கண்கள்…
மனம் முழுவதும் மழைப் பொழிந்திட…

ஆண் : ரோஜாவின் மின்னல்கள்…
உனதழகினைப் படம் வரைந்திட…

பெண் : தாலாட்டும் உன் கண்கள்…
மனம் முழுவதும் மழைப் பொழிந்திட…

ஆண் : அலை நீரில் நதி ரெண்டு சேரும்…

பெண் : நிலவினை ரசித்தபடி…
பனியினில் நனைந்தபடி…
நிலவினை ரசித்தபடி…
பனியினில் நனைந்தபடி…
நாணத்தில் தீ கொஞ்சம் மூட்டும்…

ஆண் : நாணத்தில் தீ கொஞ்சம் மூட்டும்…

பெண் : செவ்வந்தி பூவெடுத்தேன்…
அதில் உன் முகம் பார்த்திருந்தேன்…
செவ்வந்தி பூவெடுத்தேன்…
அதில் உன் முகம் பார்த்திருந்தேன்…

பெண் : நீ வரும் நேரம் வானவில் கோலம்…
வாசல் வந்ததே ஒரு பாடல் தந்ததே…

பெண் : செவ்வந்தி பூவெடுத்தேன்…
அதில் உன் முகம் பார்த்திருந்தேன்…

BGM

ஆண் : கல்யாண ராகங்கள்…
துள்ளும் மழை இசையில் வர…

பெண் : சங்கீத சிலம்போடு…
இரு பறவைகள் மனம் இணைந்திட…

ஆண் : கல்யாண ராகங்கள்…
துள்ளும் மழை இசையில் வர…

பெண் : சங்கீத சிலம்போடு…
இரு பறவைகள் மனம் இணைந்திட…

ஆண் : செவ்வாலைத் தோட்டங்கள் வாழ்த்தும்…

பெண் : சந்தன பூங்கிலையில்…
அன்பினைப் பாடும் குயில்…
சந்தனப் பூங்கிலையில்…
அன்பினைப் பாடும் குயில்…
வானத்தை விலையாகக் கேட்கும்…

ஆண் : வானத்தை விலையாகக் கேட்கும்…

பெண் : செவ்வந்தி பூவெடுத்தேன்…
அதில் உன் முகம் பார்த்திருந்தேன்…
செவ்வந்தி பூவெடுத்தேன்…
அதில் உன் முகம் பார்த்திருந்தேன்…

பெண் : நீ வரும் நேரம் வானவில் கோலம்…
வாசல் வந்ததே ஒரு பாடல் தந்ததே…

ஆண் : செவ்வந்தி பூவெடுத்தேன்…
அதில் உன் முகம் பார்த்திருந்தேன்…
செவ்வந்தி பூவெடுத்தேன்…
அதில் உன் முகம் பார்த்திருந்தேன்…

ஆண் : நீ வரும் நேரம் வானவில் கோலம்…
வாசல் வந்ததே ஒரு பாடல் தந்ததே…

BGM


Notes : Sevanthi Pooveduthen Song Lyrics in Tamil. This Song from Gokulam (1993). Song Lyrics penned by Pazhani Bharathi. செவ்வந்தி பூவெடுத்தேன் பாடல் வரிகள்.