Category Archives: அரண்மனை கிளி

வான்மதியே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். ஜானகிஇளையராஜாஅரண்மனை கிளி

Vanmathiye Song Lyrics in Tamil


பெண் : வான்மதியே வான்மதியே…
தூது செல்லு வான்மதியே…

BGM

பெண் : வான்மதியே ஓ வான்மதியே…
தூது செல்லு வான்மதியே…

பெண் : மாளிகை பொன் மாடம்…
மல்லிகை பூ மஞ்சம்…
யாவுமே இந்நேரம்…
ஏற்குமோ என் நெஞ்சம்…

பெண் : காதலன் வாசல் வர வேண்டும்…
நீயும் என் சேதி சொல்ல வேண்டும்…

பெண் : வான்மதியே ஓ வான்மதியே…
தூது செல்லு வான்மதியே…

BGM

பெண் : வைகை வந்து கை அணைக்க…
வெள்ளி அலை மெய் அணைக்க…
வாடி நின்ற தென் மதுரை நான்தானோ…

பெண் : தென்றலுக்கு ஆசை இல்லை…
தேம்பிடுதே வாச முல்லை…
அம்மம்மா அன்புத் தொல்லை ஏன்தானோ…

பெண் : வண்ணப்பூவும் என்னைக் கண்டு…
வாய் இதழை மூடிக் கொண்டு…
புன்னகைக்க மாட்டேன் என்று போராடுது…

பெண் : அந்தி மாலை வரும் நோய் கொண்டு…
தன்னந்தனி நான் என்று…
பாவை நிதம் வாடும் விதம் பாராய்…

பெண் : வான்மதியே ஓ வான்மதியே…
தூது செல்லு வான்மதியே…

BGM

பெண் : நெஞ்சுக்குள்ளே கொட்டி வைத்து…
நித்தம் நித்தம் நான் அளக்கும்…
என்னுடைய ஆசைகளை கூறாயோ…

பெண் : உன்னைப்போல நானும் மெல்ல…
தேய்வதிங்கு நியாயம் அல்ல…
வெண்ணிலவே தூது செல்ல வாராயோ…

பெண் : எத்தனையோ சொல்லி வைத்தேன்…
எண்ணங்களை அள்ளிவிட்டேன்…
இன்னும் அந்த மன்னன் மனம் மாறாதது ஏன்…

பெண் : உயிர்க் காதல் துணை வராமல்…
கண்ணை இமை சேராமல்…
பாவை நித்தம் வாடும் விதம் பாராய்…

பெண் : வான்மதியே ஓ வான்மதியே…
தூது செல்லு வான்மதியே…

பெண் : மாளிகை பொன் மாடம்…
மல்லிகை பூ மஞ்சம்…
யாவுமே இந்நேரம்…
ஏற்குமோ என் நெஞ்சம்…

பெண் : காதலன் வாசல் வர வேண்டும்…
நீயும் என் சேதி சொல்ல வேண்டும்…

பெண் : வான்மதியே ஓ வான்மதியே…
தூது செல்லு வான்மதியே…


Notes : Vanmathiye Song Lyrics in Tamil. This Song from Aranmanai Kili (1993). Song Lyrics penned by Vaali. வான்மதியே பாடல் வரிகள்.


ராத்திரியில் பாடும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமலேசியா வாசுதேவன், மனோ & மின்மினிஇளையராஜாஅரண்மனை கிளி

Rathiriyil Paadum Song Lyrics in Tamil


BGM

ஆண் : ராத்திரியில் பாடும் பாட்டு…
கேட்க கேட்க ஆசையாச்சு…

பெண் : ஆத்தங்கரை ஈரக்காத்து…
மேலே பட்டு மோகம் ஆச்சு…

ஆண் : போடு நிலாச் சோறு…
என் பொன்னுமணி தேரு…

பெண் : கூட வந்து சேரு…
நான் சொட்டும் கனிச் சாறு…

ஆண் : ஹே ராத்திரியில் பாடும் பாட்டு…
கேட்க கேட்க ஆசையாச்சு…

பெண் : ஆத்தங்கரை ஈரக்காத்து…
மேலே பட்டு மோகம் ஆச்சு…

BGM

ஆண் : கள்ளழகர் வைகை ஆற்றில்…
கால வைக்கும் நல்ல நாளில்…
எட்டு பட்டி ஊரு சனம்…
கட்டுச் சோறு கட்டி வரும்…

பெண் : சொக்கனுக்கு மீனாள் போலே…
தக்க துணை வாச்சதாலே…
சின்னஞ்சிறு ஜோடி எல்லாம்…
சித்திரையில் இங்கு வரும்…

ஆண் : உன் மேலதான் ஆச வச்சேன்…
வேறெதுக்கு மீசை வச்சேன்…

பெண் : என் புருஷன் நீயாகத்தான்…
போன சென்மம் பூச வச்சேன்…

ஆண் : உன்னோடுதான் நானும் கூட…
என்னோடு தான் நீ கூட…
போடு முந்தானை… ஹே…

பெண் : ஆத்தங்கரை ஈரக்காத்து…
மேலே பட்டு மோகம் ஆச்சு…

ஆண் : ராத்திரியில் பாடும் பாட்டு…
கேட்க கேட்க ஆசையாச்சு…

பெண் : கூட வந்து சேரு…
நான் சொட்டும் கனிச் சாறு…

ஆண் : ஆ… போடு நிலாச் சோறு…
என் பொன்னுமணி தேரு…

BGM

ஆண் : எல்லோருக்கும் எழுதி வச்சான்…
எங்களைத்தான் கட்டி வச்சான்…
பொன்ஜாதியோ பூன்தோரணம்…
நானோ ரொம்ப சாதாரணம்…

ஆண் : வெண்ணிலவ மேகம் போல…
என்ன அவ மூடி வைப்பா…
மத்தவங்க கண்ணுபட்டா…
தத்தளிப்பா தான் தவிப்பா…

ஆண் : ஊருக்கவ ராணி போல…
எனக்கு அவ அம்மன் போல…
சொல்ல போனா என்ன போல…
பாக்யவான் யாரும் இல்லை…

ஆண் : தாரம் கூட தாயைப் போல…
ஈடு சொல்ல யாரும் இல்லை…
எல்லாம் என் யோகம்…

ஆண் : ராத்திரியில் பாடும் பாட்டு…
கேட்க கேட்க ஆசையாச்சு…
ஆத்தங்கரை ஈரக்காத்து…
மேலே பட்டு மோகம் ஆச்சு…

ஆண் : போடு நிலாச் சோறு…
என் பொன்னுமணி தேரு…
கூட வந்து சேரு…
நான் சொட்டும் கனிச் சாறு…

ஆண் : ஹே ராத்திரியில் பாடும் பாட்டு…
கேட்க கேட்க ஆசையாச்சு…
ஆத்தங்கரை ஈரக்காத்து…
மேலே பட்டு மோகம் ஆச்சு…


Notes : Rathiriyil Paadum Song Lyrics in Tamil. This Song from Aranmanai Kili (1993). Song Lyrics penned by Vaali. ராத்திரியில் பாடும் பாடல் வரிகள்.


அடி பூங்குயிலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமனோ & மின்மினிஇளையராஜாஅரண்மனை கிளி

Adi Punguyile Song Lyrics in Tamil


BGM

ஆண் : அடி பூங்குயிலே பூங்குயிலே கேளு…
நீ பாட்டெடுத்த காரணத்த கூறு…

BGM

ஆண் : அடி பூங்குயிலே பூங்குயிலே கேளு…
நீ பாட்டெடுத்த காரணத்த கூறு…
யாரிடத்தில் உன் மனசு போச்சு…
நூல போல உன் உடம்பு ஆச்சு…

பெண் : அடி பூங்குயிலே பூங்குயிலே கேளு…
நீ பாட்டெடுத்த காரணத்த கூறு…
யாரிடத்தில் உன் மனசு போச்சு…
நூல போல உன் உடம்பு ஆச்சு…

பெண் : வட்டம் இட்டு சுத்தும் கண்ணு வீச்சு…
வாய விட்டு போனதென்ன பேச்சு…

குழு : பூங்குயிலே பூங்குயிலே கேளு…
நீ பாட்டெடுத்த காரணத்த கூறு…

BGM

ஆண் : ஆத்தங்கரை அந்தப்புறம் ஆக்கி கொள்ளவா…
அந்த அக்கரைக்கும் இக்கரைக்கும் கோட்டை கட்டவா…

BGM

பெண் : மாமன் கையில் பூவை தந்து…
சூடி கொள்ளவா…
அடி ஆசைஎன்னும் ஊஞ்சல் கட்டி…
ஆடி கொள்ளவா…

ஆண் : சொல்லு சொல்லு திட்டம் என்ன…
சொல்லுவது கஷ்டமா…
பொத்தி பொத்தி வச்சதென்ன…
என்ன என்னவோ இஷ்டமா…

பெண் : கூவாம கூவுறியே கூக்கூ கூக்கூ பாட்டு…
மாட்டாம மாட்டிபுட்ட சொக்கு பொடி போட்டு…

ஆண் : யாரிடத்தில் உன் மனசு போச்சு…
நூல போல உன் உடம்பு ஆச்சு…

குழு : பூங்குயிலே பூங்குயிலே கேளு…
நீ பாட்டெடுத்த காரணத்த கூறு…

BGM

பெண் : ஊரை எல்லாம் சுத்தி வந்த ஒத்தக்கிளியே…
இப்போ ஓரிடத்தில் நின்றதென்ன சொல்லு கிளியே…

ஆண் : சொந்த பந்தம் யாரும் இன்றி…
வந்த கிளியே…
ஒரு சொந்தம் இப்போ வந்ததென்ன…
வாசல் வழியே…

பெண் : வேரு விட்ட ஆலம் கன்னு…
வானம் தொட பாா்க்குது…
வானம் தொடும் ஆசையில…
மெல்ல மெல்ல பூக்குது…

ஆண் : பூ பூவா பூக்க வச்ச…
மாமன் அவன் யாரு…
பாடுகிற பாட்டுலதான் நீயும் அதை கூறு…

பெண் : யாரிடத்தில் உன் மனசு போச்சு…
நூல போல உன் உடம்பு ஆச்சு…

குழு : பூங்குயிலே பூங்குயிலே கேளு…
நீ பாட்டெடுத்த காரணத்த கூறு…

பெண் : யாரிடத்தில் உன் மனசு போச்சு…
நூல போல உன் உடம்பு ஆச்சு…

ஆண் : வட்டம் இட்டு சுத்தும் கண்ணு வீச்சு…
வாய விட்டு போனதென்ன பேச்சு…

குழு : பூங்குயிலே பூங்குயிலே கேளு…
நீ பாட்டெடுத்த காரணத்த கூறு…


Notes : Adi Punguyile Song Lyrics in Tamil. This Song from Aranmanai Kili (1993). Song Lyrics penned by Vaali. அடி பூங்குயிலே பாடல் வரிகள்.


raasave-unnai-vida-maaten-song-lyrics-in-tamil

ராசாவே உன்னை விடமாட்டேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். ஜானகிஇளையராஜாஅரண்மனை கிளி

Raasave Unnai Vida Maaten Song Lyrics in Tamil


BGM

பெண் : ராசாவே உன்னை விடமாட்டேன்…
என்ன ஆனாலும் வெட்கம் விடமாட்டேன்…

பெண் : ஓயாமலே மழைத் தூரலாம்…
போகாதய்யா மண்வாசனை…
கூடாமலே மனம் வாடலாம்…
நீங்காதய்யா உன் யோசனை…

பெண் : ராசாவே உன்னை விடமாட்டேன்…

BGM

பெண் : கோரை புல்லை கிள்ளி…
உனக்கென ஒரு பாயை…
பின்னி வைத்தேன்…

பெண் : பேரை நித்தம் சொல்லி…
உன்னை பற்றி பல…
எண்ணம் எண்ணி வைத்தேன்…

பெண் : தோழி எனக்கேதய்யா…
ஒரு தூதுதான் போக…
தேதி என்ன சொல்லய்யா…
மஞ்சள் தாலிதான் போட…
பாவை உன் பாட்டுத்தான்…
பாடினாள்… ஹோ ஹோ ஹோ…

பெண் : ராசாவே உன்னை விடமாட்டேன்…
என்ன ஆனாலும் வெட்கம் விடமாட்டேன்…

BGM

பெண் : கீ கீ கீ கீ என்று…
வண்ணக்கிளி ஒன்று…
சத்தமிட்டே செல்லும்…

பெண் : கூக்கூ கூக்கு என்று…
கானக்கருங்குயில் சித்தம்…
தன்னை சொல்லும்…

பெண் : ஆழம் விழுதாகவே…
மனம் ஆடிடும் போது…
நானும் அது போலவே…
அலைந்தாடிடும் மாது…

பெண் : பாவை உன் பாட்டுத்தான்…
பாடினால்… ஹோ ஹோ ஹோ…

பெண் : ராசாவே உன்னை விடமாட்டேன்…
என்ன ஆனாலும் வெட்கம் விடமாட்டேன்…

பெண் : ஓயாமலே மழைத் தூரலாம்…
போகாதய்யா மண்வாசனை…
கூடாமலே மனம் வாடலாம்…
நீங்காதய்யா உன் யோசனை…

பெண் : ராசாவே உன்னை விடமாட்டேன்…
என்ன ஆனாலும் வெட்கம் விடமாட்டேன்…


Notes : Raasave Unnai Vida Maaten Song Lyrics in Tamil. This Song from Aranmanai Kili (1993). Song Lyrics penned by Vaali. ராசாவே உன்னை விடமாட்டேன் பாடல் வரிகள்.