Category Archives: கிழக்கு கரை

கிழக்கு கரை – Kizhakku karai (1991)

நந்தவனம் இந்தமனம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & ஷேக் முகமதுதேவாகிழக்கு கரை

Nandhavanam Indhamanam Song Lyrics in Tamil


ஆண் : நந்தவனம் இந்தமனம் நல்லதை அறிந்த மனம்…
ஏலேலங் குயிலே…
அன்று முதல் இன்று வரை உள்ளதை புரிந்த மனம்…
ஏலேலங் குயிலே…

ஆண் : இதை மகனே நீ அறிந்தால்…
எனக்கு இங்கு அதுவே போதுமடா…
சில தவறை நான் புரிந்தால்…
எதற்கு என்று வரும் நாள் கோருமடா…

ஆண் : இதை கண்ணா உனக்கெடுத்து சொன்னால்…
புரிந்து கொள்ளும் பருவங்கள் வரவில்லையே என் மகனே…

ஆண் : நந்தவனம் இந்தமனம் நல்லதை அறிந்த மனம்…
ஏலேலங் குயிலே…
அன்று முதல் இன்று வரை உள்ளதை புரிந்த மனம்…
ஏலேலங் குயிலே…

BGM

ஆண் : ஆகாயம் நிலமும்கூட அப்பப்பா வெப்பமாச்சு…
கார்கால ஊத காற்று கத்திரி வெயில் ஆச்சு…
கண்ணீர நான் தொடச்சு கை எழுத்து அழிஞ்சிடலாம்…
தண்ணீரா ஊத்தினாலும் தலை எழுத்து அழிஞ்சிடுமா…

BGM

ஆண் : என்ன பெத்த தாய்க்குக்கூட…
என் பேர் சொல்ல வெக்கம்தான்…
என்ன செய்ய பாதை மாறி…
பிள்ளை சென்ற துக்கம்தான்…
இருப்பினும் என்றும் இவன் மனம்…
அந்த தாயின் பக்கம்தான்…

ஆண் : அன்னை சொல்லும் வார்த்தையை மீறி…
எப்போதும் நான் செல்லாதவன்…
என்ன சொல்ல காலத்தின் கொடுமை…
இப்போது நான் பொல்லாதவன்…
அட உனக்கும் ஒரு நாள்…
நான் படும் பாடு என்னென்று புரியுமடா…

ஆண் : நந்தவனம் இந்தமனம் நல்லதை அறிந்த மனம்…
ஏலேலங் குயிலே…
அன்று முதல் இன்று வரை உள்ளதை புரிந்த மனம்…
ஏலேலங் குயிலே…

BGM

ஆண் : செல்வங்களும் வீடும் வாழ்வும்…
வந்தாலென்ன என்னோடு…
எப்போதும் என் கால்கள் செல்லும்…
நியாயங்களின் பின்னோடு…
எனகென இங்க இருப்பது ஒரு கொள்கை கோட்பாடு…

ஆண் : என்னோடுதான் நிழலென வந்தால்…
கண்ணே உந்தன் தாய்தானடா…
பொன்னே எங்கள் வீரத்தை நீயும்…
கொண்டாடிடும் சேய்தானடா…
அட சுகமோ துயரோ வருவது வரட்டும்…
ஒன்றாக இணைந்திருப்போம்…

ஆண் : நந்தவனம் இந்தமனம் நல்லதை அறிந்த மனம்…
ஏலேலங் குயிலே…
அன்று முதல் இன்று வரை உள்ளதை புரிந்த மனம்…
ஏலேலங் குயிலே…

ஆண் : இதை மகனே நீ அறிந்தால்…
எனக்கு இங்கு அதுவே போதுமடா…
சில தவறை நான் புரிந்தால்…
எதற்கு என்று வரும் நாள் கோருமடா…

ஆண் : இதை கண்ணா உனக்கேடுத்து சொன்னால்…
புரிந்து கொள்ளும் பருவங்கள் வரவில்லையே என் மகனே…

ஆண் : நந்தவனம் இந்தமனம் நல்லதை அறிந்த மனம்…
ஏலேலங் குயிலே…
அன்று முதல் இன்று வரை உள்ளதை புரிந்த மனம்…
ஏலேலங் குயிலே…

BGM


Notes : Nandhavanam Indhamanam Song Lyrics in Tamil. This Song from Kizhakku Karai (1991). Song Lyrics penned by Vaali. நந்தவனம் இந்தமனம் பாடல் வரிகள்.


எனக்கென பிறந்தவ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராதேவாகிழக்கு கரை

Enakenna Perandhava Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஐ லவ் யூ…

BGM

ஆண் : எனக்கென பிறந்தவ றெக்கைகட்டி பறந்தவ இவதான்…
அலுக்கில குலுக்குல இவளுக்கு இணை சொல்ல எவதான்…
ஊரை எல்லாம் இவதானே கூவி அழைச்சா…
ஆசை மாமன் இவன்தான்னு பாட்டு படிச்சா…
யம்மாடியோ…

பெண் : உனக்கென பிறந்தவ றெக்கைகட்டி பறந்தவ இவதான்…
என்னைவிட உனக்கிங்கு மனசுக்கு பிடிச்சவ எவதான்…

BGM

ஆண் : மாஞ்சிட்டு மேடை போட்டு…
மைக்செட்டு மாட்டினா…
மாமாவை வளைச்சு போட…
புதுதிட்டம் தீட்டினா…

பெண் : ஆளான காலம் தொட்டு…
உனக்காக ஏங்கினாள்…
அன்னாடம் தூக்கம் கெட்டு…
அனல் மூச்சு வாங்கினாள்…

ஆண் : பச்சக்கிளி தன்னந்தனியே…
இன்னும் என்னாச்சு…

பெண் : உச்சம் தலையில் வச்ச மலரின்…
வெப்பம் உண்டாச்சு…

ஆண் : மயங்காதே மாலை மாத்த…
மாமன் வந்தாச்சு…

பெண் : உனக்கென பிறந்தவ றெக்கைகட்டி பறந்தவ இவதான்…
என்னைவிட உனக்கிங்கு மனசுக்கு பிடிச்சவ எவதான்…

BGM

பெண் : நீ சூட்டும் பூவுக்காக…
நெடுங்கூந்தல் ஆடுது…
நீ வைத்த பொட்டுக்காக…
நடு நெத்தி வாடுது…

ஆண் : ஆத்தாடி உன்னைத்தானே உயிர் நாடி தேடுது…
காவேரி எங்கே போகும் கடலோடு கூடுது…

பெண் : அந்திப்பொழுதில் தென்னங்கிளையில் தென்றல் கூத்தாட…
ஆண் : மையல் எழுதி மஞ்சக்குருவி கையை கோர்த்தாட…

பெண் : அடங்காது ஆசைக் கொண்டு நானும் போராட…

பெண் : உனக்கென பிறந்தவ றெக்கைகட்டி பறந்தவ இவதான்…
ஆண் : ஹ ஹ அஹா…

பெண் : என்னைவிட உனக்கிங்கு மனசுக்கு பிடிச்சவ எவதான்…
ஆண் : ஹ ஹ அஹா…

பெண் : ஊரை எல்லாம் இவதானே கூவி அழைச்சா…
ஆசை மாமன் இவன்தான்னு பாட்டு படிச்சா…
யம்மாடியோ… ஹோ ஹோ…

ஆண் : எனக்கென பிறந்தவ றெக்கைகட்டி பறந்தவ இவதான்…
அலுக்கில குலுக்குல இவளுக்கு இணைசொல்ல எவதான்…


Notes : Enakenna Perandhava Song Lyrics in Tamil. This Song from Kizhakku karai (1991). Song Lyrics penned by Vaali. எனக்கென பிறந்தவ பாடல் வரிகள்.


சிலு சிலு சிலுவென

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகே.எஸ். சித்ராதேவாகிழக்கு கரை

Silu Silu Siluvena Song Lyrics in Tamil


BGM

பெண் : சிலு சிலு சிலுவென காத்து…
பக்கம் வர வர உருகுது நாத்து…
புது புது வரிகள போட்டு…
அதை படிக்குது பருவத்து பாட்டு…

பெண் : ஒரு நேசம் ஒரு பாசம்…
அது காத்தும் மாத்தும்…
நீதான் நான்தான் வா மாமனே…

பெண் : சிலு சிலு சிலுவென காத்து…
பக்கம் வர வர உருகுது நாத்து…

BGM

பெண் : வாய்க்காலும் வயலும் சாட்சி மாமாவே நான்தான்…
ஓயாம உன்ன எண்ணி துரும்பான மான்தான்…

பெண் : வடகால போகும் காத்தே நாள்தோறும் நானே…
உனக்காக தூதுவிட்டு தினம் மாஞ்சி போனனேன்…

பெண் : நீங்காத ஆசை நோயாச்சு…
பூங்காத்தும் இப்போ தீயாச்சு…
மண நாள் வந்து கூட வேணும்…
பூ மாலை போடா வேணும்…

பெண் : சிலு சிலு சிலுவென காத்து…
பக்கம் வர வர உருகுது நாத்து…
புது புது வரிகள போட்டு…
அதை படிக்குது பருவத்து பாட்டு…

BGM

பெண் : எங்கேயும் பொழப்ப தேடி போகாத மாமா…
நாள் பார்த்து பரிசம் போடு நாளாச்சு மாமா…

பெண் : என்ன நீ காதல் பண்ணு…
அதுதான் உன் வேலை…
பண்ணாட்டி போயா என்று…
விடமாட்டேன் ஆள…

பெண் : நான் பூசும் மஞ்சள் நீதானே…
நீ பூசும் சோப்பும் நான்தானே…
பொதுவா அன்புகாட்டு மாமா…
பேசாம வாட்டலாமா…

பெண் : சிலு சிலு சிலுவென காத்து…
பக்கம் வர வர உருகுது நாத்து…
புது புது வரிகள போட்டு…
அதை படிக்குது பருவத்து பாட்டு…

பெண் : ஒரு நேசம் ஒரு பாசம்…
அது காத்தும் மாத்தும்…
நீதான் நான்தான் வா மாமனே…

பெண் : சிலு சிலு சிலுவென காத்து…
பக்கம் வர வர உருகுது நாத்து…
புது புது வரிகள போட்டு…
அதை படிக்குது பருவத்து பாட்டு…


Notes : Silu Silu Siluvena Song Lyrics in Tamil. This Song from Kizhakku karai (1991). Song Lyrics penned by Vaali. சிலு சிலு சிலுவென பாடல் வரிகள்.