| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| வாலி | எஸ். பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ரா | தேவா | கிழக்கு கரை |
Enakenna Perandhava Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : ஐ லவ் யூ…
—BGM—
ஆண் : எனக்கென பிறந்தவ றெக்கைகட்டி பறந்தவ இவதான்…
அலுக்கில குலுக்குல இவளுக்கு இணை சொல்ல எவதான்…
ஊரை எல்லாம் இவதானே கூவி அழைச்சா…
ஆசை மாமன் இவன்தான்னு பாட்டு படிச்சா…
யம்மாடியோ…
பெண் : உனக்கென பிறந்தவ றெக்கைகட்டி பறந்தவ இவதான்…
என்னைவிட உனக்கிங்கு மனசுக்கு பிடிச்சவ எவதான்…
—BGM—
ஆண் : மாஞ்சிட்டு மேடை போட்டு…
மைக்செட்டு மாட்டினா…
மாமாவை வளைச்சு போட…
புதுதிட்டம் தீட்டினா…
பெண் : ஆளான காலம் தொட்டு…
உனக்காக ஏங்கினாள்…
அன்னாடம் தூக்கம் கெட்டு…
அனல் மூச்சு வாங்கினாள்…
ஆண் : பச்சக்கிளி தன்னந்தனியே…
இன்னும் என்னாச்சு…
பெண் : உச்சம் தலையில் வச்ச மலரின்…
வெப்பம் உண்டாச்சு…
ஆண் : மயங்காதே மாலை மாத்த…
மாமன் வந்தாச்சு…
பெண் : உனக்கென பிறந்தவ றெக்கைகட்டி பறந்தவ இவதான்…
என்னைவிட உனக்கிங்கு மனசுக்கு பிடிச்சவ எவதான்…
—BGM—
பெண் : நீ சூட்டும் பூவுக்காக…
நெடுங்கூந்தல் ஆடுது…
நீ வைத்த பொட்டுக்காக…
நடு நெத்தி வாடுது…
ஆண் : ஆத்தாடி உன்னைத்தானே உயிர் நாடி தேடுது…
காவேரி எங்கே போகும் கடலோடு கூடுது…
பெண் : அந்திப்பொழுதில் தென்னங்கிளையில் தென்றல் கூத்தாட…
ஆண் : மையல் எழுதி மஞ்சக்குருவி கையை கோர்த்தாட…
பெண் : அடங்காது ஆசைக் கொண்டு நானும் போராட…
பெண் : உனக்கென பிறந்தவ றெக்கைகட்டி பறந்தவ இவதான்…
ஆண் : ஹ ஹ அஹா…
பெண் : என்னைவிட உனக்கிங்கு மனசுக்கு பிடிச்சவ எவதான்…
ஆண் : ஹ ஹ அஹா…
பெண் : ஊரை எல்லாம் இவதானே கூவி அழைச்சா…
ஆசை மாமன் இவன்தான்னு பாட்டு படிச்சா…
யம்மாடியோ… ஹோ ஹோ…
ஆண் : எனக்கென பிறந்தவ றெக்கைகட்டி பறந்தவ இவதான்…
அலுக்கில குலுக்குல இவளுக்கு இணைசொல்ல எவதான்…
Notes : Enakenna Perandhava Song Lyrics in Tamil. This Song from Kizhakku karai (1991). Song Lyrics penned by Vaali. எனக்கென பிறந்தவ பாடல் வரிகள்.
