பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | கே.எஸ். சித்ரா | தேவா | கிழக்கு கரை |
Silu Silu Siluvena Song Lyrics in Tamil
—BGM—
பெண் : சிலு சிலு சிலுவென காத்து…
பக்கம் வர வர உருகுது நாத்து…
புது புது வரிகள போட்டு…
அதை படிக்குது பருவத்து பாட்டு…
பெண் : ஒரு நேசம் ஒரு பாசம்…
அது காத்தும் மாத்தும்…
நீதான் நான்தான் வா மாமனே…
பெண் : சிலு சிலு சிலுவென காத்து…
பக்கம் வர வர உருகுது நாத்து…
—BGM—
பெண் : வாய்க்காலும் வயலும் சாட்சி மாமாவே நான்தான்…
ஓயாம உன்ன எண்ணி துரும்பான மான்தான்…
பெண் : வடகால போகும் காத்தே நாள்தோறும் நானே…
உனக்காக தூதுவிட்டு தினம் மாஞ்சி போனனேன்…
பெண் : நீங்காத ஆசை நோயாச்சு…
பூங்காத்தும் இப்போ தீயாச்சு…
மண நாள் வந்து கூட வேணும்…
பூ மாலை போடா வேணும்…
பெண் : சிலு சிலு சிலுவென காத்து…
பக்கம் வர வர உருகுது நாத்து…
புது புது வரிகள போட்டு…
அதை படிக்குது பருவத்து பாட்டு…
—BGM—
பெண் : எங்கேயும் பொழப்ப தேடி போகாத மாமா…
நாள் பார்த்து பரிசம் போடு நாளாச்சு மாமா…
பெண் : என்ன நீ காதல் பண்ணு…
அதுதான் உன் வேலை…
பண்ணாட்டி போயா என்று…
விடமாட்டேன் ஆள…
பெண் : நான் பூசும் மஞ்சள் நீதானே…
நீ பூசும் சோப்பும் நான்தானே…
பொதுவா அன்புகாட்டு மாமா…
பேசாம வாட்டலாமா…
பெண் : சிலு சிலு சிலுவென காத்து…
பக்கம் வர வர உருகுது நாத்து…
புது புது வரிகள போட்டு…
அதை படிக்குது பருவத்து பாட்டு…
பெண் : ஒரு நேசம் ஒரு பாசம்…
அது காத்தும் மாத்தும்…
நீதான் நான்தான் வா மாமனே…
பெண் : சிலு சிலு சிலுவென காத்து…
பக்கம் வர வர உருகுது நாத்து…
புது புது வரிகள போட்டு…
அதை படிக்குது பருவத்து பாட்டு…
Notes : Silu Silu Siluvena Song Lyrics in Tamil. This Song from Kizhakku karai (1991). Song Lyrics penned by Vaali. சிலு சிலு சிலுவென பாடல் வரிகள்.