Category Archives: அம்மன் கோவில் கிழக்காலே

ஒரு மூணு முடிச்சால

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்மலேசியா வாசுதேவன்இளையராஜாஅம்மன் கோவில் கிழக்காலே

Oru Moonu Mudichaale Song Lyrics in Tamil


குழு : இந்திரன் கெட்டதும் பொண்ணாலே…
அந்த சந்திரன் கெட்டதும் பொண்ணாலே…
நம்ம அண்ணனும் கெட்டது எதனால எதனால…
ஏன்டா அப்டி கேக்குற…
பின்ன அண்ணன் ஏன்டா…
எட்டா நம்பர் கடைய தேடி வரனும்…

ஆண் : அதுவா…
குழு : ஆமானே…
ஆண் : இங்க பக்கத்தில வாங்கடா சொல்றேன்…

BGM

{ ஆண் : ஒரு மூணு முடிச்சால முட்டாளு ஆனேன்…
கேளு கேளு தம்பி…
குழு : கேக்குறோம் கேக்குறோம்… } * (2)

ஆண் : நான் இருந்தேன் தேருக்குள்ள…
இப்போ விழுந்தேன் சேருக்குள்ள…
குழு : அப்பிடியா…

ஆண் : நான் இருந்தேன் தேருக்குள்ள…
இப்போ விழுந்தேன் சேருக்குள்ள…

{ ஆண் : ஒரு மூணு முடிச்சால முட்டாளு ஆனேன்…
கேளு கேளு தம்பி…
குழு : கேக்குறோம் கேக்குறோம்… } * (2)

BGM

ஆண் : கண்டு மயங்கவில்ல…
அவ முகத்த கண்டா பிடிக்கவில்ல…
குழு : அப்படியா…

ஆண் : இன்னும் புரியவில்ல…
அவ நெனப்பு என்ன தெரியவில்ல…
குழு : ஓஓ…

ஆண் : வெளியில…
குழு : ஹே ஹே…
ஆண் : ஓனானத்தான்…
குழு : ஹே ஹிஹி…
ஆண் : வீட்டுக்குள்ள விட்டுப்புட்டேன்…
குழு : ஏன்…

ஆண் : வேணான்டா சம்சாரம்…
குழு : ஆமான்னே ஆமான்னே…
ஆண் : நான் போறேன் சன்யாசம்…
குழு : வேணானே வேணானே…
ஆண் : நீ விடுடா அததான் எடுடா…

ஆண் : ஒரு மூணு முடிச்சால முட்டாளு ஆனேன்…
கேளு கேளு தம்பி…
ஒரு மூணு முடிச்சால முட்டாளு ஆனேன்…
கேளு கேளு தம்பி…

ஆண் : நான் இருந்தேன் தேருக்குள்ள…
இப்போ விழுந்தேன் சேருக்குள்ள…
நான் இருந்தேன் தேருக்குள்ள…
இப்போ விழுந்தேன் சேருக்குள்ள…

BGM

ஆண் : வலைய விரிச்சி வச்சு…
அதுல போய் நானேதான் மாட்டிக்கிட்டேன்…
தேடி விலங்கெடுத்து வசமாக…
நானேதான் பூட்டிக்கிட்டேன்…
குழு : அவள…

ஆண் : வாசலில்ல வழியுமில்ல…
வழக்கு இப்போ முடியவில்ல…

ஆண் : வேணான்டானே சம்சாரம்…
குழு : ஆமாம்டா ஆமாம்டா…
ஆண் : நீ போனே சன்யாசம்…
குழு : ஆமாம்டா ஆமாம்டா…
ஆண் : என் வழிய நீ விடுடா…

ஆண் : ஒரு மூணு முடிச்சால முட்டாளு ஆனேன்…
கேளு கேளு தம்பி…
ஒரு மூணு முடிச்சால முட்டாளு ஆனேன்…
கேளு கேளு தம்பி…

ஆண் : நான் இருந்தேன் தேருக்குள்ள…
இப்போ விழுந்தேன் சேருக்குள்ள…
நான் இருந்தேன் தேருக்குள்ள…
இப்போ விழுந்தேன் சேருக்குள்ள…

ஆண் : ஒரு மூணு முடிச்சால முட்டாளு ஆனேன்…
கேளு கேளு தம்பி…
ஒரு மூணு முடிச்சால முட்டாளு ஆனேன்…
கேளு கேளு தம்பி…


Notes : Oru Moonu Mudichaale Song Lyrics in Tamil. This Song from Amman Kovil Kizhakale (1986). Song Lyrics penned by Gangai Amaran. ஒரு மூணு முடிச்சால பாடல் வரிகள்.


Un Paarvaiyil Song Lyrics in Tamil Amman Kovil Kizhakale

உன் பார்வையில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்கே.ஜே. யேசுதாஸ் & கே.எஸ். சித்ராஇளையராஜாஅம்மன் கோவில் கிழக்காலே

Un Paarvaiyil Song Lyrics in Tamil


BGM

பெண் : உன் பார்வையில் ஓராயிரம்…
உன் பார்வையில் ஓராயிரம்…
கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே…

பெண் : உன் பார்வையில் ஓராயிரம்…
கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே…
நிதமும் உன்னை நினைக்கிறேன்…
நினைவினாலே அணைக்கிறேன்…

பெண் : உன் பார்வையில் ஓராயிரம்…
கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே…

BGM

பெண் : அசைத்து இசைத்தது வளைக்கரம்தான்…
ஆண் : இசைந்து இசைத்தது புது ஸ்வரம்தான்…

பெண் : சிரித்த சிரிப்பொலி சிலம்பொலிதான்…
ஆண் : கழுத்தில் இருப்பது வலம்புரிதான்…

ஆண் : இருக்கும் வரைக்கும் எடுத்துக்கொடுக்கும்…
பெண் : இருக்கும் வரைக்கும் எடுத்துக்கொடுக்கும்…

ஆண் : மனதை மயிலிடம் இழந்தேனே…
பெண் : மயங்கி தினம் தினம் விழுந்தேனே…

ஆண் : மறந்து…
பெண் : இருந்து…
ஆண் : பறந்து தினம் மகிழ…

பெண் : உன் பார்வையில் ஓராயிரம்…
கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே…
நிதமும் உன்னை நினைக்கிறேன்…
நினைவினாலே அணைக்கிறேன்…

பெண் : உன் பார்வையில் ஓராயிரம்…
கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே…

BGM

பெண் : அணைத்து நனைந்தது தலையணைதான்…
அடுத்த அடியென்ன எடுப்பது நான்…
படுக்கை விரித்தது உனக்கெனத்தான்…
இடுப்பை வளைத்தேனை அணைத்திடத்தான்…

பெண் : நினைக்க மறந்தாய் தனித்துப் பறந்தேன்…
நினைக்க மறந்தாய் தனித்துப் பறந்தேன்…
மறைத்த முகத்திரை திறப்பாயோ…
திறந்து அகசிறை இருப்பாயோ…
இருந்து விருந்து இரண்டு மனம் இணைய…

பெண் : உன் பார்வையில் ஓராயிரம்…
கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே…
நிதமும் உன்னை நினைக்கிறேன்…
நினைவினாலே அணைக்கிறேன்…

பெண் : உன் பார்வையில் ஓராயிரம்…
கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே…


Notes : Un Paarvaiyil Song Lyrics in Tamil. This Song from Amman Kovil Kizhakale (1986). Song Lyrics penned by Gangai Amaran. உன் பார்வையில் பாடல் வரிகள்.


பூவ எடுத்து

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்பி. ஜெயச்சந்திரன் & எஸ். ஜானகிஇளையராஜாஅம்மன் கோவில் கிழக்காலே

Poova Eduthu Song Lyrics in Tamil


ஆண் : பூவ எடுத்து ஒரு மாலை…
தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா…
பூவ எடுத்து ஒரு மாலை…
தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா…

ஆண் : உன் தோளுக்காகத்தான் இந்த மாலை ஏங்குது…
கல்யாணம் கச்சேரி எப்போது…

BGM

பெண் : பூவ எடுத்து ஒரு மாலை…
தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா…
பூவ எடுத்து ஒரு மாலை…
தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா…

பெண் : உன் தோளுக்காகத்தான் இந்த மாலை ஏங்குது…
கல்யாணம் கச்சேரி எப்போது…

பெண் : பூவ எடுத்து ஒரு மாலை…
தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா…
பூவ எடுத்து ஒரு மாலை…
தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா…

BGM

ஆண் : காத்துல சூடம் போல…
கரையிரேன் உன்னால…

பெண் : காத்துல சூடம் போல…
கரையிரேன் உன்னால…

பெண் : கண்ணாடி வல முன்னாடி விழ…
என் தேகம் மெலிஞ்சாச்சு…
கல்யாண வரம் உன்னால பெறும்…
நன்னால நெனச்சாச்சு…

ஆண் : சின்ன வயசுப்புள்ள…
கன்னி மனசுக்குள்ள வண்ணக்கனவு வந்ததேன்…

பெண் : கல்யாணம் கச்சேரி எப்போது…

பெண் : உனக்கு பூவ எடுத்து ஒரு மாலை…
தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா…
பூவ எடுத்து ஒரு மாலை…
தொடுத்து வெச்சேனே என் சின்ன ராசா…

பெண் : உன் தோளுக்காகத்தான் இந்த மாலை ஏங்குது…
கல்யாணம் கச்சேரி எப்போது…

பெண் : பூவ எடுத்து ஒரு மாலை…
தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா…

BGM

ஆண் : வாடையா வீசும் காத்து…
வளைக்குதே எனப்பாத்து…

பெண் : வாங்களேன் நேரம் பாத்து…
வந்து எனக் காப்பாத்து…

பெண் : குத்தால மழை என் மேல விழ…
அப்போதும் சூடாச்சு…
எப்போதும் என கொத்தாக அண…
என் தேகம் ஏடாச்சு…

பெண் : மஞ்சக் குளிக்கையில நெஞ்சு எரியுதுங்க…
கொஞ்சம் அணைச்சிக் கொள்ளய்யா…
கல்யாணம் கச்சேரி எப்போது…

பெண் : உனக்கு பூவ எடுத்து ஒரு மாலை…
தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா…
பூவ எடுத்து ஒரு மாலை…
தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா…

பெண் : உன் தோளுக்காகத்தான் இந்த மாலை ஏங்குது…
கல்யாணம் கச்சேரி எப்போது…

ஆண் : பூவ எடுத்து ஒரு மாலை…
தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா…
பூவ எடுத்து ஒரு மாலை…
தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா…


Notes : Poova Eduthu Song Lyrics in Tamil. This Song from Amman Kovil Kizhakale (1986). Song Lyrics penned by Gangai Amaran. பூவ எடுத்து பாடல் வரிகள்.


சின்ன மணிக்குயிலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்எஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாஅம்மன் கோவில் கிழக்காலே

Chinnamani Kuyile Song Lyrics in Tamil


BGM

ஆண் : சின்ன மணிக்குயிலே…

BGM

ஆண் : மெல்ல வரும் மயிலே

BGM

ஆண் : சின்ன மணிக்குயிலே…
மெல்ல வரும் மயிலே…
எங்கே உன் ஜோடி…
நான் போறேன் தேடி…

ஆண் : இங்கே உன் ஜோடியில்லாம…
கேட்டாக்கா பதிலும் சொல்லாம…
குக்கூ எனக் கூவுவதேனடி…
கண்மணி கண்மணி…
பதில் சொல்லு நீ சொல்லு நீ…

ஆண் : சின்ன மணிக்குயிலே…
மெல்ல வரும் மயிலே…

BGM

ஆண் : நில்லாத வைகையிலே…
நீராடப் போகையிலே…

BGM

ஆண் : சொல்லாத சைகையிலே…
நீ ஜாட செய்கையிலே…

BGM

ஆண் : கல்லாகிப் போனேன் நானும்…
கண் பார்த்தா ஆளாவேன்…
கைசேரும் காலம் வந்தா…
தோளோடு தோளாவேன்…

ஆண் : உள்ள கணத்ததடி…
ராகம் பாடி நாளும் தேடி…
நீ அடிக்கடி அணைக்கனும்…
கண்மணி கண்மணி…
பதில் சொல்லு நீ சொல்லு நீ…

ஆண் : சின்ன மணிக்குயிலே…
மெல்ல வரும் மயிலே…
எங்கே உன் ஜோடி…
நான் போறேன் தேடி…

ஆண் : இங்கே உன் ஜோடியில்லாம…
கேட்டாக்கா பதிலும் சொல்லாம…
குக்கூ எனக் கூவுவதேனடி…
கண்மணி கண்மணி…
பதில் சொல்லு நீ சொல்லு நீ…

BGM

ஆண் : பட்டுத் துணியுடுத்தி…
உச்சி முடி திருத்தி…

BGM

ஆண் : தொட்டு அடியெடுத்து…
எட்டி நடந்த புள்ள…

BGM

ஆண் : உன் சேல காத்தில் ஆட…
என் நெஞ்சும் சேர்ந்தாட…
உன் கூந்தல் வாசம் பாத்து…
என் எண்ணம் கூத்தாட…

ஆண் : மாராப்பு சேலையில…
நூலப்போல நானிருக்க…
நான் சாமிய வேண்டுறேன்…
கண்மணி கண்மணி…
பதில் சொல்லு நீ சொல்லு நீ…

ஆண் : சின்ன மணிக்குயிலே…
மெல்ல வரும் மயிலே…
எங்கே உன் ஜோடி…
நான் போறேன் தேடி…

ஆண் : இங்கே உன் ஜோடியில்லாம…
கேட்டாக்கா பதிலும் சொல்லாம…
குக்கூ எனக் கூவுவதேனடி…
கண்மணி கண்மணி…
பதில் சொல்லு நீ சொல்லு நீ…

BGM


Notes : Chinnamani Kuyile Song Lyrics in Tamil. This Song from Amman Kovil Kizhakale (1986). Song Lyrics penned by Gangai Amaran. சின்ன மணிக்குயிலே பாடல் வரிகள்.


நம்ம கடை வீதி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்எஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாஅம்மன் கோவில் கிழக்காலே

Namma Kada Veedhi Song Lyrics in Tamil


BGM

ஆண் : நம்ம கடை வீதி…
கல கலகலக்கும்…
என் அக்கா மக…
அவ நடந்து வந்தா…

குழு : ஆமாம் சொல்லு…

ஆண் : நம்ம பஸ் ஸ்டாண்டு…
பள பளபளக்கும்…
ஒரு பச்சைக்கிளி…
அது பறந்து வந்தா…

குழு : அப்படி சொல்லு…

ஆண் : ஆஹா… பின்னி முடிச்ச…
அவ ரெட்டை சடையும்…
நல்ல எட்டு எடுத்து…
அவ வச்ச நடையும்…
தூண்டில் ஒன்னு போட்டத போல்…
சுண்டி சுண்டி வந்திழுக்கும்…

ஆண் : நம்ம கடை வீதி…
கல கலகலக்கும்…
என் அக்கா மக…
குழு : அவ நடந்து வந்தா…

BGM

ஆண் : ஒரு சிங்காரப் பூங்கொடிக்கு…
ஒரு சித்தாட தானெடுத்து…
அவ சில்லுன்னு சிரிக்கையிலே…
குழு : அடி ஐயடி ஐயா…

ஆண் : சிறு வெள்ளி கொலுசு எதுக்கு…
குழு : அடி ஐயடி ஐயா…

ஆண் : கண்ணாலே சம்மதம் சொன்னா…
கைய புடிச்சா ஒத்துக்குவா…
கல்யாணம் பண்ணணுமின்னா வெக்கப்படுவா…

ஆண் : வேறெதும் சங்கடமில்ல…
சங்கதி எல்லாம் கத்துக்குவா…
விட்டு விலகி நின்னா கட்டிப்புடிப்பா…

ஆண் : வெட்ட வெளியில்…
குழு : அய்யையோ…

ஆண் : ஒரு மெத்தை விரிச்சேன்…
குழு : அய்யய்யோ…

ஆண் : மொட்டு மலர…
தொட்டு பறிச்சேன்…
மெல்ல சிரிச்சா…

ஆண் : ககக கடை வீதி…
கல கலகலக்கும்…
என் அக்கா மக…
குழு : அவ நடந்து வந்தா…

ஆண் : நம்ம பஸ் ஸ்டாண்டு…
பள பளபளக்கும்…
ஒரு பச்சைக்கிளி…
குழு : அது பறந்து வந்தா…

BGM

ஆண் : அடி முக்காலும் காலும் ஒன்னு…
இனி உன்னோட நானும் ஒன்னு…
அடி என்னோடு வாடிப்பொண்ணு…
குழு : அடி ஐயாடி அய்யா…

ஆண் : சிறு செம்மீனை போல கண்ணு…
குழு : அடி ஐயாடி அய்யா…

ஆண் : ஹோய் …ஒன்னாக
கும்மியடிப்போம்…
ஒத்து ஒழைச்சா மெச்சிக்குவோம்…
விட்டாக்கா உன் மனச கொள்ளையடிப்பேன்…

ஆண் : கல்யாணப் பந்தலக்கட்டி…
பத்திரிக்கையும் வச்சுக்குவோம்…
இப்போது சொன்னதை எல்லாம்…
செஞ்சு முடிப்போம் தங்கக் குடமே…

ஆண் : தங்க கொடமே…
குழு : ஐயய்யோ…

ஆண் : புது நந்தவனமே…
குழு : ஐய்யய்யோ…

ஆண் : சம்மதம் சொல்லு…
இந்த இடமே இன்பச் சுகமே…

குழு : அடடா… கடை வீதி…
கல கலகலக்கும்…
என் அக்கா மக…

வசனம் : எப்பா எண்ணான்னே…
இந்த அடி அடிச்சிட்டீங்க…
யாரோட அக்கா மகடா டாய்…

குழு : அண்ணனோட அக்கா மக… ஆன்…
அவ நடந்து வந்தா…

ஆண் : நம்ம பஸ் ஸ்டாண்டு…
பள பளபளக்கும்…

குழு : அண்ணனோட பச்சைக்கிளி…
அது பறந்து வந்தா…

ஆண் : ஆஹா… பின்னி முடிச்ச
அவ ரெட்டை சடையும்…
நல்ல எட்டு எடுத்து…
அவ வச்ச நடையும்…
தூண்டில் ஒன்னு போட்டத போல்…
சுண்டி சுண்டி வந்திழுக்கும்…

ஆண் : கடை வீதி…
கல கலகலக்கும்…
என் அக்கா மக…
குழு : அவ நடந்து வந்தா…

ஆண் : நம்ம பஸ் ஸ்டாண்டு…
பள பளபளக்கும்…
ஒரு பச்சைக்கிளி…
குழு : அது பறந்து வந்தா…


Notes : Namma Kada Veedhi Song Lyrics in Tamil. This Song from Amman Kovil Kizhakale (1986). Song Lyrics penned by Gangai Amaran. நம்ம கடை வீதி பாடல் வரிகள்.