Category Archives: தென்பாண்டி சீமையிலே

தென்பாண்டி சீமையிலே – Thenpandi Seemayile (1988)

ஏ மச்சான் என்னுயிர்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ்.பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராகே. பாக்யராஜ்தென்பாண்டி சீமையிலே

Ae Machan En Uyir Song Lyrics in Tamil


BGM

பெண் : ஏ மச்சான் என்னுயிர் மச்சான்…
வா மச்சான் செவத்த மச்சான்…

BGM

பெண் : ஏ மச்சான் என்னுயிர் மச்சான்…
வா மச்சான் செவத்த மச்சான்…

பெண் : கொய்யாக்கா தோப்புக்குள்ள…
ஈ காக்கா ஏதுமில்ல…
கொய்யாக்கா தோப்புக்குள்ள…
ஈ காக்கா ஏதுமில்ல…
போவோம் வாய்யா வா…
ஆண் : அய்யய்யோ…

பெண் : அடிக்குது அடிக்குது காத்து…
அதில் ஆடுது வாடுது நாத்து…
அடிக்குது அடிக்குது காத்து…
அதில் ஆடுது வாடுது நாத்து…
ஏதோ ஏக்கம் வாய்யா வா…

BGM

ஆண் : காதல் எனக்கு கூடாது…
காக்கை குயிலாய் பாடாது…

பெண் : விட்டுப் போனா பாவம் சாமி…
வெள்ளாமைக்கு ஏங்கும் பூமி…

ஆண் : நெனச்சு தவிக்கும் மனச அடக்கு…
பெண் : அடக்கும் திறமை உனக்கு இருக்கு…
ஆண் : அடடா அடடா இதுதான் சோதனை…

ஆண் : போ புள்ள புண்ணியமுண்டு…
உன் தொல்லை எதுக்கு இங்கு…

ஆண் : உம் மாமன் நானுமில்ல…
உனக்கேத்த ஆளுமில்ல…
வேண்டாம் போம்மா போ போ போ போ போ…

பெண் : அடிக்குது அடிக்குது காத்து…
அதில் ஆடுது வாடுது நாத்து…
ஏதோ ஏக்கம் வாய்யா வா…

-BGM

பெண் : ஆனி மாசம் பூத்தேனே…
ஆசைத் தீர பாத்தேனே…

ஆண் : அஞ்சுகிறேன் வேணாம் தாயே…
ஆள விடு போம்மா நீயே…

பெண் : வெளஞ்ச காத்திரு வயலில் இருக்கு
ஆண் : எறங்கி அறுக்க நடுக்கம் எனக்கு…
பெண் : துணிஞ்சா சுகம்தான் பொறக்கும் தேடி வா…

பெண் : ஏ மச்சான் என்னுயிர் மச்சான்…
வா மச்சான் செவத்த மச்சான்…
கொய்யாக்கா தோப்புக்குள்ள…
ஈ காக்கா ஏதுமில்ல…
போவோம் வாய்யா வா…

பெண் : யோவ்… அடிக்குது அடிக்குது காத்து…
அதில் ஆடுது வாடுது நாத்து…
ஏதோ ஏக்கம் வாய்யா வா…

பெண் : ஏ மச்சான் என்னுயிர் மச்சான்…
வா மச்சான் செவத்த மச்சான்…

BGM


Notes : Ae Machan En Uyir Song Lyrics in Tamil. This Song from Thenpandi Seemayile (1988). Song Lyrics penned by Vaali. ஏ மச்சான் என்னுயிர் பாடல் வரிகள்.


ஊதுற சங்க

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகே. பாக்யராஜ்கே. பாக்யராஜ்தென்பாண்டி சீமையிலே

Oodhura Sangha Song Lyrics in Tamil


ஆண் : ஊதுற சங்க நீயும் ஊதி வை…
பாடுற பாட்ட நீயும் பாடி வை…
ஞாயமுன்னு ஏத்துக்கிட்டா…
நாளைக்கொரு வாசல் தெறக்கும்…
தெறந்துட்டா ஏழைக்கெல்லாம் மோட்சம் கெடைக்கும்…

BGM

ஆண் : ஊதுற சங்க நீயும் ஊதி வை…
பாடுற பாட்ட நீயும் பாடி வை…
ஞாயமுன்னு ஏத்துக்கிட்டா…
நாளைக்கொரு வாசல் தெறக்கும்…
தெறந்துட்டா ஏழைக்கெல்லாம் மோட்சம் கெடைக்கும்…
நாளைக்கொரு வாசல் தெறக்கும்…
தெறந்துட்டா ஏழைக்கெல்லாம் மோட்சம் கெடைக்கும்…

BGM

ஆண் : கொட்டினாத்தான் தேள ஊரு மதிக்கும்…
இல்ல புள்ளப் பூச்சியின்னு போட்டு மிதிக்கும்…

BGM

ஆண் : குட்ட குட்ட குனிஞ்சா என்ன நடக்கும்…
கொஞ்சம் தட்டிக் கேளு அப்போ நீதி கிடைக்கும்…

ஆண் : சூடு ஒண்ணு போட்டு வச்சா…
மாட்டுக்கொரு சொரணை வரும்…
சொல்லு ஒண்ணு சொல்லிப்புட்டா…
யாருக்குமே ரோஷம் வரும்…
பொல்லாப்ப விட்டுப்புட்டு எல்லாரும் ஒண்ணுப்பட்டு…
புரட்சி பாதையில் எழுச்சி காணவே…

ஆண் : ஊதுற சங்க நீயும் ஊதி வை…
பாடுற பாட்ட நீயும் பாடி வை…
ஞாயமுன்னு ஏத்துக்கிட்டா…
நாளைக்கொரு வாசல் தெறக்கும்…
தெறந்துட்டா ஏழைக்கெல்லாம் மோட்சம் கெடைக்கும்…

BGM

ஆண் : ஏணியைப் போல ஊர ஏத்திவிடணும்…
ஆனா எட்டி உதைப்பவன முட்டித் தட்டணும்…

BGM

ஆண் : தோணியைப் போல் பலரை சுமந்திடனும்…
ஆனா கவுக்க நெனைப்பவன ஆத்தில் விடணும்…

ஆண் : நல்லவங்க பேரை தினம்…
ஊருக்குள்ள நாம் சொல்லலாம்…
ஆனா நல்ல நல்ல காரியத்த…
நாம கூட செஞ்சுக் காட்டணும்…
வீண் வம்பு பேசிக்கிட்டு…
வெறும் வாய மென்னுக்கிட்டு…
கோஷம் போடுறவன் வேஷம் கலையவே…

ஆண் : ஊதுற சங்க நீயும் ஊதி வை…
பாடுற பாட்ட நீயும் பாடி வை…
ஞாயமுன்னு ஏத்துக்கிட்டா…
நாளைக்கொரு வாசல் தெறக்கும்…
தெறந்துட்டா ஏழைக்கெல்லாம் மோட்சம் கெடைக்கும்…

BGM

ஆண் : நாளைக்கொரு வாசல் தெறக்கும்…
தெறந்துட்டா ஏழைக்கெல்லாம் மோட்சம் கெடைக்கும்

ஆண் : ஊதுற சங்க நீயும் ஊதி வை…
பாடுற பாட்ட நீயும் பாடி வை…


Notes : Oodhura Sangha Song Lyrics in Tamil. This Song from Thenpandi Seemayile (1988). Song Lyrics penned by Vaali. ஊதுற சங்க பாடல் வரிகள்.


ஒரு கிளி சிரிக்குதடி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். ஜானகிகே. பாக்யராஜ்தென்பாண்டி சீமையிலே

Oru Kizhi SiriKuthadi Song Lyrics in Tamil


BGM

பெண் : ஒரு கிளி சிரிக்குதடி…
அதில் ஒரு கிளி மயங்குதடி…

பெண் : ஒரு கிளி சிரிக்குதடி…
அதில் ஒரு கிளி மயங்குதடி…
இனி இரவுகள் பகலென மாறும்…
மலர் இதழ்களில் மது ரசம் ஊறும்…

பெண் : இரு கண்ணும் தூங்காது…
நெஞ்சும் தாங்காது…
இருவரும் தவிப்பது சொல்லித் தீராது…

குழு : ஒரு கிளி சிரிக்குதடி…
அதில் ஒரு கிளி மயங்குதடி…

BGM

பெண் : வளையல் சத்தம் கேட்டாலே…
குழு : வருவான் வருவான்…

BGM

பெண் : உதட்டில் ஒன்னு பூப்போலே…
குழு : தருவான் தருவான்…

பெண் : நீ வெட்கத்தில் ஒதுங்கிட ஒதுங்கிட…
ஓர் அச்சத்தில் பதுங்கிட பதுங்கிட…

பெண் : இரவும் பகலும் போராடலாம்…
இளமை நதியில் நீராடலாம்…
பழமொடு பால் பருகிடும் நாள்…
குலுங்கி குலுங்கி மலர் கட்டில் கூத்தாட…

குழு : ஒரு கிளி சிரிக்குதடி…
அதில் ஒரு கிளி மயங்குதடி…

பெண் : இனி இரவுகள் பகலென மாறும்…
மலர் இதழ்களில் மது ரசம் ஊறும்…

பெண் : இரு கண்ணும் தூங்காது…
நெஞ்சும் தாங்காது…
இருவரும் தவிப்பது சொல்லித் தீராது…

குழு : ஒரு கிளி சிரிக்குதடி…
அதில் ஒரு கிளி மயங்குதடி…

BGM

பெண் : தலைவி மனம் வாடாமல்…
குழு : மெதுவா மெதுவா…

BGM

பெண் : மயங்கும்படி விளையாடு…
குழு : தலைவா தலைவா…

பெண் : நீ வேகத்தில் வளைத்திட வளைத்திட…
பூந்தேகத்தில் வலித்திட வலித்திட…

பெண் : உரசும் பொழுது என்னாகுமோ…
உதடும் உடலும் புண்ணாகுமோ…
சிறு விழிதான் சிவந்திடத்தான்…
எடுக்க எடுக்க அது என்றும் தீராது…

குழு : ஒரு கிளி சிரிக்குதடி…
அதில் ஒரு கிளி மயங்குதடி…

பெண் : ஒரு கிளி சிரிக்குதடி…
அதில் ஒரு கிளி மயங்குதடி…
இனி இரவுகள் பகலென மாறும்…
மலர் இதழ்களில் மது ரசம் ஊறும்…

பெண் : இரு கண்ணும் தூங்காது…
நெஞ்சும் தாங்காது…
இருவரும் தவிப்பது சொல்லித் தீராது…

குழு : ஒரு கிளி சிரிக்குதடி…
அதில் ஒரு கிளி மயங்குதடி…
ஒரு கிளி சிரிக்குதடி…
அதில் ஒரு கிளி மயங்குதடி…


Notes : Oru Kizhi SiriKuthadi Song Lyrics in Tamil. This Song from Thenpandi Seemayile (1988). Song Lyrics penned by Vaali. ஒரு கிளி சிரிக்குதடி பாடல் வரிகள்.


எ ராசாதி ராசா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமனோ & கே.எஸ்.சித்ராகே. பாக்யராஜ்தென்பாண்டி சீமையிலே

Ae Rajadhi Raja Song Lyrics in Tamil


BGM

பெண் : எ ராசாதி ராசா…
எங்க தென்பாண்டி ராசா…
எ ராசாதி ராசா…
எங்க தென்பாண்டி ராசா…

பெண் : எட்டு திசை அறிஞ்ச கெட்டிக்காரன் நீ…
ரத்த திலகம் இடும் சுத்த வீரன் நீ…
எட்டு திசை அறிஞ்ச கெட்டிக்காரன் நீ…
ரத்த திலகம் இடும் சுத்த வீரன் நீ…

பெண் : இல்லாமல் திண்டாடும் ஏழைக்கெல்லாம்…
துணை இந்நாளும் எந்நாளும் நீதானய்யா…

பெண் : எ ராசாதி ராசா…
எங்க தென்பாண்டி ராசா…

BGM

ஆண் : ஏழை சிரிச்சாக்கா நான் சிரிப்பேன்…
பெண் : எந்நாளும் கண்ணீரை நீ துடைப்பே…

BGM

ஆண் : ஏய்… ஊழல் புரிஞ்சாலே போர் தொடுப்பேன்…
பெண் : உண்மைக்கு எப்போதும் தோள் கொடுப்பே…

ஆண் : மானம் வீரம் நெஞ்சோடு…
மக்கள் சக்தி நம்மோடு…
அச்சம் இன்றி போராடு…
பெண் : வெற்றி மாலை நீ சூடு…

ஆண் : கலங்கரை விளக்கென நாம் இருப்போம்…

பெண் : ராசாதி… ஆமாம் ராசாதி…
வா ராசாதி ராசா…
எங்க தென்பாண்டி ராசா…
எட்டு திசை அறிஞ்ச கெட்டிக்காரன் நீ…
ரத்த திலகம் இடும் சுத்த வீரன் நீ…

பெண் : இல்லாமல் திண்டாடும் ஏழைக்கெல்லாம்…
துணை இந்நாளும் எந்நாளும் நீதானய்யா…

பெண் : எ ராசாதி ராசா…
எங்க தென்பாண்டி ராசா…

BGM

பெண் : ஆலமரம் போல நீ தழைச்சு…
ஆண் : அன்னாடம் ஏழைக்கு நிழல் கொடுப்பேன்…

BGM

பெண் : நீண்ட நெடுங்காலம் நீ பொழைச்சு…
ஆண் : நியாய தருமத்தின் வழி நடப்பேன்…

ஆண் : ஏரு பூட்டும் பாட்டாளி…
என்றும் எங்கள் கூட்டாளி…
நானும் நீயும் தொழிலாளி…
கடவுள் தான் நம் முதலாளி…

பெண் : உறவுக்கும் உரிமைக்கும் குரல் கொடுப்போம்…

பெண் : ராசாதி… ஹேய் ராசாதி…
வா ராசாதி ராசா…
எங்க தென்பாண்டி ராசா…
எட்டு திசை அறிஞ்ச கெட்டிக்காரன் நீ…
ரத்த திலகம் இடும் சுத்த வீரன் நீ…

பெண் : எட்டு திசை அறிஞ்ச கெட்டிக்காரன் நீ…
ரத்த திலகம் இடும் சுத்த வீரன் நீ…
இல்லாமல் திண்டாடும் ஏழைக்கெல்லாம்…
துணை இந்நாளும் எந்நாளும் நீதானய்யா…

BGM


Notes : Ae Rajadhi Raja Song Lyrics in Tamil. This Song from Thenpandi Seemayile (1988). Song Lyrics penned by Vaali. எ ராசாதி ராசா பாடல் வரிகள்.