பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
கங்கை அமரன் | பி. சுசீலா | இளையராஜா | சூரசம்ஹாரம் |
Aadum Neram Ithuthaan Song Lyrics in Tamil
—BGM—
பெண் : ஆடும் நேரம் இதுதான் இதுதான்…
வாவா வாவா…
பாடும் நேரம் இதுதான் இதுதான்…
வாவா வாவா…
பெண் : போகிற இளமை மீண்டும் வருமா…
ஆடிடு பாடிடு இளமையில்…
தேடிய இனிமை திரும்ப வருமா…
கூடிடு பாடிடு தனிமையில்…
குழு : பூவல்ல தேனல்ல நானின்று நானல்ல… ஆஆ…
பெண் : ஆடும் நேரம்…
குழு : இதுதான் இதுதான் வாவா வாவா…
—BGM—
குழு : மேலோகம் பூலோகம் மாறும்…
மாறாது தாகங்கள்தான்…
நூலாகும் பூந்தேகம் ஏங்கும்…
நாள் தோறும் மோகங்கள்தான்…
குழு : ஆடும் போது தேகம் தேயும்…
பார்க்கும் போது பார்வை சாயும்…
எங்கெங்கும் இன்பம் வந்து கூடாதோ…
வா இங்கே இங்கே…
பெண் : ஆடும் நேரம்…
குழு : இதுதான் இதுதான் வாவா வாவா…
—BGM—
குழு : நானென்று நீயென்று ஏது…
பேதங்கள் இங்கே இல்லை…
வீடென்று நாடென்று ஏது…
போதைக்கு எல்லை இல்லை…
குழு : காலை ஏது மாலை ஏது…
காணும்போது காலம் ஏது…
ஆனந்தம் நம்மை விட்டு போகாது…
வா இங்கே இங்கே…
பெண் : ஆடும் நேரம்…
குழு : இதுதான் இதுதான் வாவா வாவா…
—BGM—
குழு : போகிற இளமை மீண்டும் வருமா…
ஆடிடு பாடிடு இளமையில்…
தேடிய இனிமை திரும்ப வருமா…
கூடிடு பாடிடு தனிமையில்…
குழு : பூவல்ல தேனல்ல நானின்று நானல்ல… ஆஆ…
பெண் : ஆடும் நேரம்…
குழு : இதுதான் இதுதான் வாவா வாவா…
பெண் : பாடும் நேரம்…
குழு : இதுதான் இதுதான் வாவா வாவா…
—BGM—
Notes : Aadum Neram Ithuthaan Song Lyrics in Tamil. This Song from Soora Samhaaram (1988). Song Lyrics penned by Gangai Amaran. ஆடும் நேரம் பாடல் வரிகள்.