Category Archives: சூரசம்ஹாரம்

சூரசம்ஹாரம் – Soora Samhaaram (1988)

ஆடும் நேரம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்பி. சுசீலாஇளையராஜாசூரசம்ஹாரம்

Aadum Neram Ithuthaan Song Lyrics in Tamil


BGM

பெண் : ஆடும் நேரம் இதுதான் இதுதான்…
வாவா வாவா…
பாடும் நேரம் இதுதான் இதுதான்…
வாவா வாவா…

பெண் : போகிற இளமை மீண்டும் வருமா…
ஆடிடு பாடிடு இளமையில்…
தேடிய இனிமை திரும்ப வருமா…
கூடிடு பாடிடு தனிமையில்…

குழு : பூவல்ல தேனல்ல நானின்று நானல்ல… ஆஆ…

பெண் : ஆடும் நேரம்…
குழு : இதுதான் இதுதான் வாவா வாவா…

BGM

குழு : மேலோகம் பூலோகம் மாறும்…
மாறாது தாகங்கள்தான்…
நூலாகும் பூந்தேகம் ஏங்கும்…
நாள் தோறும் மோகங்கள்தான்…

குழு : ஆடும் போது தேகம் தேயும்…
பார்க்கும் போது பார்வை சாயும்…
எங்கெங்கும் இன்பம் வந்து கூடாதோ…
வா இங்கே இங்கே…

பெண் : ஆடும் நேரம்…
குழு : இதுதான் இதுதான் வாவா வாவா…

BGM

குழு : நானென்று நீயென்று ஏது…
பேதங்கள் இங்கே இல்லை…
வீடென்று நாடென்று ஏது…
போதைக்கு எல்லை இல்லை…

குழு : காலை ஏது மாலை ஏது…
காணும்போது காலம் ஏது…
ஆனந்தம் நம்மை விட்டு போகாது…
வா இங்கே இங்கே…

பெண் : ஆடும் நேரம்…
குழு : இதுதான் இதுதான் வாவா வாவா…

BGM

குழு : போகிற இளமை மீண்டும் வருமா…
ஆடிடு பாடிடு இளமையில்…
தேடிய இனிமை திரும்ப வருமா…
கூடிடு பாடிடு தனிமையில்…

குழு : பூவல்ல தேனல்ல நானின்று நானல்ல… ஆஆ…

பெண் : ஆடும் நேரம்…
குழு : இதுதான் இதுதான் வாவா வாவா…
பெண் : பாடும் நேரம்…
குழு : இதுதான் இதுதான் வாவா வாவா…

BGM


Notes : Aadum Neram Ithuthaan Song Lyrics in Tamil. This Song from Soora Samhaaram (1988). Song Lyrics penned by Gangai Amaran. ஆடும் நேரம் பாடல் வரிகள்.


நான் என்பது நீ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்அருண்மொழி & கே.எஸ். சித்ராஇளையராஜாசூரசம்ஹாரம்

Naan Enbathu Nee Song Lyrics in Tamil


BGM

ஆண் : நான் என்பது நீ அல்லவோ தேவ தேவி…
இனி நான் என்பது நீ அல்லவோ தேவ தேவி…
தேவலோகம் வேறு ஏது…
தேவி இங்கு உள்ள போது வேதம் ஓது…

பெண் : நான் என்பது நீ அல்லவோ தேவ தேவா…
இனி நான் என்பது நீ அல்லவோ தேவ தேவா…

BGM

ஆண் : பாவை உந்தன் கூந்தல் இன்று…
போதை வந்து ஏற்றும் போது…
பார்த்து பார்த்து ஏங்கும் நெஞ்சில்…
வந்திடாத மாற்றம் ஏது…

பெண் : பார்வை செய்த சோதனை…
நாளும் இன்ப வேதனை…

ஆண் : காதல் கொண்ட காமனை…
கண்டு கொண்டு நீ அணை…

பெண் : கூடினேன் பண்பாடினேன்…
என் கோலம் வேறு ஆனேன்…
தாவினேன் தள்ளாடினேன்…
உன் தாகம் தீர்க்கலானேன்…

ஆண் : பாலும் தெளிதேனும்…
பறிமாற நேரம் வந்ததே…

பெண் : நான் என்பது நீ அல்லவோ தேவா தேவா…
இனி நான் என்பது நீ அல்லவோ தேவா தேவா…
தேவலோகம் வேறு ஏது…
தேவன் இங்கு உள்ள போது வேதம் ஓது…

ஆண் : நான் என்பது நீ அல்லவோ தேவ தேவி…

BGM

பெண் : ஆசை கொண்ட காதல் பாட வந்த பாடல் என்ன…
ஆடுகின்ற போது நெஞ்சில் கூடுகின்ற கூடல் என்ன…

ஆண் : நானும் உந்தன் தோளிலே வாழுகின்ற நாளிது…
பெண் : தோளில் இந்த நாளிலே ஆடுகின்ற பூவிது…

ஆண் : அன்னமே என் ஆசையோ…
உன் ஆதி அந்தம் காண…
கண்ணிலே உண்டானதே என் காதல் தேவி நாண…

பெண் : போதும் இது போதும்…
இளம் பூவை மேனி தாங்குமா…

ஆண் : நான் என்பது நீ அல்லவோ தேவ தேவி…
பெண் : இனி நான் என்பது நீ அல்லவோ தேவா தேவா…

ஆண் : தேவலோகம் வேறு ஏது…
பெண் : தேவன் இங்கு உள்ள போது…
ஆண் : வேதம் ஓது…

பெண் : நான் என்பது நீ அல்லவோ தேவா தேவா… ஆஆ…
ஆண் : இனி நான் என்பது நீ அல்லவோ தேவ தேவி…


Notes : Naan Enbathu Nee Song Lyrics in Tamil. This Song from Soora Samhaaram (1988). Song Lyrics penned by Gangai Amaran. நான் என்பது நீ பாடல் வரிகள்.


நீல குயிலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்அருண்மொழி & கே.எஸ். சித்ராஇளையராஜாசூரசம்ஹாரம்

Neela Kuyile Solai Kuyile Song Lyrics in Tamil


BGM

ஆண் : நீல குயிலே சோலை குயிலே…
பாடி பறக்கும் என் பாட்டு குயிலே…
நீல குயிலே சோலை குயிலே…
பாடி பறக்கும் என் பாட்டு குயிலே…

பெண் : பாடி பார்க்கலாம் புது தேவாரம்…
பாடும் பாட்டிலே நீ ஆதாரம்…

ஆண் : நீல குயிலே சோலை குயிலே…
பாடி பறக்கும் என் பாட்டு குயிலே…

BGM

பெண் : பாடும் சங்கீதம் கண்ணே உன் மொழி…
பாடாது போனால் வாழாது ஜீவன்…
பாசம் அன்போடு கண்டேன் உன் விழி…
பாராது போனால் தாளாது நெஞ்சம்…

பெண் : தாய் போல நானும் தாலாட்டு பாட…
தாளாமல் நீயும் கண் மூட…

ஆண் : தாராததெல்லாம் தந்தாக வேண்டும்…
என் அன்னை இப்போது நீதானம்மா…

பெண் : நீல குயிலே சோலை குயிலே…
பாடி பறக்கும் என் பாட்டு குயிலே…

ஆண் : நீல குயிலே சோலை குயிலே…
பாடி பறக்கும் என் பாட்டு குயிலே…

BGM

ஆண் : பூபாளம் பாடும் என் பூந்தென்றலே…
இள நெஞ்சை தூண்டும் இசை பாட வேண்டும்…

பெண் : தேடாமல் தேடும் பொன் மீன் கண்களே…
திரை போட்டதின்று திசை பார்த்து நின்று…

ஆண் : பொன் அள்ளி தூவும் பொன் மாலை நேரம்…
கண்ணே நம் காதல் கல்யாணமே…

பெண் : மாலை வந்தாலே மார் மீதில் ஆடும்…
மாறாது ஆறாது நம் காதல் தேரோட்டம்…

ஆண் : நீல குயிலே சோலை குயிலே…
பாடி பறக்கும் என் பாட்டு குயிலே…

பெண் : நீல குயிலே சோலை குயிலே…
பாடி பறக்கும் என் பாட்டு குயிலே…

ஆண் : பாடி பார்க்கலாம் புது தேவாரம்…
பாடும் பாட்டிலே நீ ஆதாரம்…

பெண் : நீல குயிலே சோலை குயிலே…
பாடி பறக்கும் என் பாட்டு குயிலே…


Notes : Neela Kuyile Solai Kuyile Song Lyrics in Tamil. This Song from Soora Samhaaram (1988). Song Lyrics penned by Gangai Amaran. நீல குயிலே பாடல் வரிகள்.