Category Archives: மூன்றாம் பிறை

மூன்றாம் பிறை

வானெங்கும் தங்க விண்மீன்கள்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாமூன்றாம் பிறை

Vaanengum Song Lyrics in Tamil


BGM

பெண் : தானா ன னா தானா ன னா…
தானா ன னா தானா ன னா…
தானா ன னா தானா ன னா…
தானா ன னா தானா ன னா…

BGM

ஆண் : வானெங்கும் தங்க விண்மீன்கள் விழி இமை மூட…
சூரியன் வந்து கடல் குளித்தேறும் நேரம்…
குழு : நேரம்…

பெண் : வானில் ஒரு…
குழு : தீபாவளி…
ஆண் : நாம் பாடலாம்…
குழு : கீதாஞ்சலி…

பெண் : வானெங்கும் தங்க விண்மீன்கள் விழி இமை மூட…
சூரியன் வந்து கடல் குளித்தேறும் நேரம்…
குழு : நேரம்…

பெண் : வானில் ஒரு…
குழு : தீபாவளி…
ஆண் : நாம் பாடலாம்…
குழு : கீதாஞ்சலி…

BGM

ஆண் : கீழை வானமெங்கும் தீயின் ஓவியம்…
பெண் : கண்கள் போதை கொள்ளும் காலை காவியம்…

ஆண் : பபா பபா… கீழை வானமெங்கும் தீயின் ஓவியம்…
பெண் : கண்கள் போதை கொள்ளும் காலை காவியம்…

ஆண் : கரையின் மீது அலைக்கென்ன மோகம்…
பெண் : நுரைகள் வந்து கோலம் போடுதே…

BGM

ஆண் : வானெங்கும் தங்க விண்மீன்கள் விழி இமை மூட…
சூரியன் வந்து கடல் குளித்தேறும் நேரம்…
குழு : நேரம்…

பெண் : வானில் ஒரு…
குழு : தீபாவளி…
ஆண் : நாம் பாடலாம்…
குழு : கீதாஞ்சலி…

BGM

பெண் : ரோஜா இன்று ஒன்று அலையில் ஆடலாம்…
குழு : அவள் பாதம் பட்ட மண்ணை ஏலம் போடலாம்…

பெண் : ரோஜா இன்று ஒன்று அலையில் ஆடலாம்…
குழு : அவள் பாதம் பட்ட மண்ணை ஏலம் போடலாம்…

ஆண் : பொன்னை பார்த்தால் கரையேரும் மீன்கள்…
உள்ளங்கைகள் ரோஜா தீவுகள்…

-BGM


Notes : Vaanengum Song Lyrics in Tamil. This Song from Moondram Pirai (1982). Song Lyrics penned by Vairamuthu. வானெங்கும் தங்க விண்மீன்கள் பாடல் வரிகள்.


பூங்காற்று புதிதானது

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்கே.ஜே. யேசுதாஸ்இளையராஜாமூன்றாம் பிறை

Poongaatru Song Lyrics in Tamil


BGM

ஆண் : பூங்காற்று புதிதானது…
புதுவாழ்வு சதிராடுது…
இரண்டு உயிரை இணைத்து விளையாடும்…
உயிரை இணைத்து விளையாடும்…

ஆண் : பூங்காற்று புதிதானது…
புதுவாழ்வு சதிராடுது…

BGM

ஆண் : வருகின்ற காற்றும் சிறு பிள்ளையாகும்…
வருகின்ற காற்றும் சிறு பிள்ளையாகும்…
மரகதக் கிள்ளை மொழி பேசும்…
மரகதக் கிள்ளை மொழி பேசும்…
பூவானில் பொன்மோகமும் உன் போலே…
நாளெல்லாம் விளையாடும்…

ஆண் : பூங்காற்று புதிதானது…
புதுவாழ்வு சதிராடுது…
இரண்டு உயிரை இணைத்து விளையாடும்…
உயிரை இணைத்து விளையாடும்…

ஆண் : பூங்காற்று புதிதானது…
புதுவாழ்வு சதிராடுது…

BGM

ஆண் : நதி எங்கு சொல்லும் கடல் தன்னைத் தேடி…
நதி எங்கு சொல்லும் கடல் தன்னைத் தேடி…
பொன்வண்டோடும் மலர் தேடி…
பொன்வண்டோடும் மலர் தேடி…
என் வாழ்வில் நீ வந்ததது விதி ஆனால்…
நீ எந்தன் உயிர் அன்றோ…

ஆண் : பூங்காற்று புதிதானது…
புதுவாழ்வு சதிராடுது…
இரண்டு உயிரை இணைத்து விளையாடும்…
உயிரை இணைத்து விளையாடும்…

ஆண் : பூங்காற்று புதிதானது…
புதுவாழ்வு சதிராடுது…


Notes : Poongaatru Song Lyrics in Tamil. This Song from Moondram Pirai (1982). Song Lyrics penned by Kannadasan. பூங்காற்று புதிதானது பாடல் வரிகள்.


ponmeni-uruguthe-song-lyrics-in-tamil

பொன்மேனி உருகுதே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்எஸ். ஜானகிஇளையராஜாமூன்றாம் பிறை

Ponmeni Uruguthe Song Lyrics in Tamil


BGM

பெண் : பொன்மேனி உருகுதே…
என் ஆசை பெருகுதே…
ஏதேதோ நினைவு தோனுதே…
எங்கேயோ இதயம் போகுதே…
பனிகாற்றிலே…
தனனா நனனா நனனா…

பெண் : பொன்மேனி உருகுதே…
என் ஆசை பெருகுதே…
ஏதேதோ நினைவு தோனுதே…
எங்கேயோ இதயம் போகுதே…
பனிகாற்றிலே…
தனனா நனனா நனனா…

BGM

பெண் : இளமை இது ஏங்கும் வயது…
இரு விழியும் தூங்காது…
இனிமை சுகம் வாங்கும் மனது…
இனியும் இது தாங்காது…

பெண் : இளமேனி வாடுதே…
தனலாகவே ஹா…
இளங்காற்று வீசுதே…
அனலாகவே…
பதில் இல்லையோ…
தனனா நனனா நனனா…

பெண் : பொன்மேனி உருகுதே…
என் ஆசை பெருகுதே…
ஏதேதோ நினைவு தோனுதே…
எங்கேயோ இதயம் போகுதே…
பனிகாற்றிலே…
தர ரா ருரூரு டுடூடு…

BGM

பெண் : அருவி என ஆசை எழுந்து…
அனைக்கும் சுகம் பார்க்காதோ…
உருகும் மனம் உன்னை நினைந்து…
உணர்வுகளை சேர்க்காதோ…

பெண் : உனக்காக ஏங்குதே…
ஒரு பூவுடல்…
உறவாடும் இன்பமோ…
திருபார் கடல்…
பதில் இல்லையோ…
பபா பபா பபா…

பெண் : பொன்மேனி உருகுதே…
என் ஆசை… ஆ… பெருகுதே…
ஏதேதோ நினைவு தோனுதே…
எங்கேயோ இதயம் போகுதே…
பனிகாற்றிலே…
தனனா நனனா நனனா…


Notes : Ponmeni Uruguthe Song Lyrics in Tamil. This Song from Moondram Pirai (1982). Song Lyrics penned by Gangai Amaran. பொன்மேனி உருகுதே பாடல் வரிகள்.


கண்ணே கலைமானே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்கே.ஜே. யேசுதாஸ்இளையராஜாமூன்றாம் பிறை

Kanne kalaimane Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : கண்ணே கலைமானே…
கன்னி மயிலெனக் கண்டேன் உனை நானே…
கண்ணே கலைமானே…
கன்னி மயிலெனக் கண்டேன் உனை நானே…

ஆண் : அந்திப்பகல் உனை நான் பார்க்கிறேன்…
ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன்…
ராரிராரோ… ஓராரிரோ…
ராரிராரோ… ஓராரிரோ…

ஆண் : கண்ணே கலைமானே…
கன்னி மயிலெனக் கண்டேன் உனை நானே…

—BGM—

ஆண் : ஊமை என்றால் ஒரு வகை அமைதி…
ஏழை என்றால் அதில் ஒரு அமைதி…
நீயோ கிளிப்பேடு பண் பாடும் ஆனந்தக் குயில்பேடு…
ஏனோ தெய்வம் சதி செய்தது…
பேதை போல விதி செய்தது…

ஆண் : கண்ணே கலைமானே…
கன்னி மயிலெனக் கண்டேன் உனை நானே…
அந்திப்பகல் உனை நான் பார்க்கிறேன்…
ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன்…
ராரிராரோ… ஓராரிரோ…
ராரிராரோ… ஓராரிரோ…

—BGM—

ஆண் : காதல் கொண்டேன்…
கனவினை வளர்த்தேன்…
கண்மணி உனை நான்…
கருத்தினில் நிறைத்தேன்…

ஆண் : உனக்கே உயிரானேன்…
எந்நாளும் எனை நீ மறவாதே…
நீ இல்லாமல் எது நிம்மதி…
நீதான் என்றும் என் சன்னிதி…

ஆண் : கண்ணே கலைமானே…
கன்னி மயிலெனக் கண்டேன் உனை நானே…
அந்திப்பகல் உனை நான் பார்க்கிறேன்…
ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன்…
ராரிராரோ… ஓராரிரோ…
ராரிராரோ… ஓராரிரோ…
ராரிராரோ… ஓராரிரோ…
ராரிராரோ… ஓராரிரோ…


Notes : Kanne Kalaimane Song Lyrics in Tamil. This Song from Moondram Pirai (1982). Song Lyrics penned by Kannadasan. கண்ணே கலைமானே பாடல் வரிகள்.