Category Archives: பாண்டி நாட்டு தங்கம்

மயிலாடும் பாறையில

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்எஸ். பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராஇளையராஜாபாண்டி நாட்டு தங்கம்

Mayilaadum Paraiyila Song Lyrics in Tamil


BGM

ஆண் : மயிலாடும் பாறையில நாங்க ஆடிருக்கோம்…
மதுரை மேங்காட்டு பொட்டலில…
மெடலு வாங்கி இருக்கோம்…

பெண் : மயிலாடும் பாறையில நாங்க ஆடிருக்கோம்…
மதுரை மேங்காட்டு பொட்டலில…
மெடலு வாங்கி இருக்கோம்…

ஆண் : நாங்க போகாத ஊருமில்ல…
நாங்க இப்ப வாங்காத பேரும் இல்ல…

பெண் : நாங்க போகாத ஊருமில்ல…
நாங்க இப்ப வாங்காத பேரும் இல்ல…

ஆண் : அட மயிலாடும் பாறையில நாங்க ஆடிருக்கோம்…
பெண் : மதுரை மேங்காட்டு பொட்டலில…
மெடலு வாங்கி இருக்கோம்… ஹோ…

BGM

பெண் : திருச்சி சேலம் தஞ்சாவூர் காஞ்சி…
பொள்ளாச்சி போனேன்…
ராணி போல நாட்டியமாடி…
பெறும் பேர் ஆனேன்…

ஆண் : பேறு பெற்ற சென்னையில…
பரிசு பல வாங்கி வந்தேன்…

பெண் : பெரியவங்க கையிலதான்…
பதக்கம் பல பெற்று வந்தேன்…

ஆண் : ஆட்டம் பாட்டத்தில…
என்னை யாரும் ஜெயிக்க வரல…

பெண் : கூடும் கூட்டத்தில…
என்னை எதுக்க யாரும் வரல…

ஆண் : தாள கட்டுக்குள்ள ராக மெட்டுக்குள்ள…
என்னை எதுத்து பாடி பாரு…

பெண் : தாம் த தகிட தீம் தாம் த தகிட தீம்…
எனக்கு யாரு ஈடு ஈடு…

ஆண் : மயிலாடும் பாறையில நாங்க ஆடிருக்கோம்…
மதுரை மேங்காட்டு பொட்டலில…
மெடலு வாங்கி இருக்கோம்… ஹான்…

பெண் : நாங்க போகாத ஊருமில்ல…
நாங்க இப்ப வாங்காத பேரும் இல்ல…
நாங்க போகாத ஊருமில்ல…
நாங்க இப்ப வாங்காத பேரும் இல்ல…
ஆண் : தகிட தகிட…

BGM

ஆண் : பாடும் குயிலு பாத்த மயிலு ஆஹா ஒயிலு…
அபபபப்பா அப்பா…
ஆடும் போதும் பாடும் போதும்…
அது ஒரு ஸ்டைலு…
பெண் : ஹோய் ஹோய் ஹோய் ஹோய்…

பெண் : தாளம் ஏதும் தப்பவில்ல…
பாடும் சுதி விட்டதில்ல…

ஆண் : மேளம் இன்னும் கொட்டவில்லை…
தாலி கொடி கட்டவில்லை…

பெண் : பாட்ட கட்டி வச்சு…
பாடி நிக்குறேன் கூட நிக்குறேன்…

ஆண் : நாட்டு சக்கரையே பாத்து சொக்குறேன்…
காத்து நிக்குறேன்…

பெண் : ஜாதி மல்லிகைய சேத்து கையில தான்…
சூடி எடுக்க நாளு பாரு…

ஆண் : தாம் த தகிட தீம் தாம் த தகிட தீம்…
தாளம் எடுத்து பாடி பாரு…

பெண் : மயிலாடும் பாறையில நாங்க ஆடிருக்கோம்…
மதுரை மேங்காட்டு பொட்டலில…
மெடலு வாங்கி இருக்கோம்…

ஆண் : போடு… மயிலாடும் பாறையில நாங்க ஆடிருக்கோம்…
மதுரை மேங்காட்டு பொட்டலில…
மெடலு வாங்கி இருக்கோம்…

பெண் : நாங்க போகாத ஊருமில்ல…
நாங்க இப்ப வாங்காத பேரும் இல்ல…

ஆண் : நாங்க போகாத ஊருமில்ல…
நாங்க இப்ப வாங்காத பேரும் இல்ல… ஹோய்…


Notes : Mayilaadum Paraiyila Song Lyrics in Tamil. This Song from Paandi Nattu Thangam (1989). Song Lyrics penned by Gangai Amaran. மயிலாடும் பாறையில பாடல் வரிகள்.


சிறு கூட்டுல

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்கே.எஸ். சித்ரா & மனோஇளையராஜாபாண்டி நாட்டு தங்கம்

Siru Kootula Song Lyrics in Tamil


BGM

ஆண் : சிறு கூட்டுல உள்ள குயிலுக்கு…
ஒரு நூறு ஆசை…
சிறு கூட்டுல உள்ள குயிலுக்கு…
ஒரு நூறு ஆசை…

ஆண் : ஒன்னா கலந்திருந்து…
உலகம் அத மறந்து…
பாடாதோ… ஹ்ம்ம் ம்ம்… ஹ்ம்ம் ம்ம்…

பெண் : சிறு கூட்டுல உள்ள குயிலுக்கு…
ஒரு நூறு ஆசை…

BGM

பெண் : சிறு கூட்டுல உள்ள குயிலுக்கு…
சிறு கூட்டுல உள்ள குயிலுக்கு…
ஒரு நூறு ஆசை…

பெண் : பெண் குயிலதான் அது தேடுது…
தினம் சோ்ந்து பேச…
ஒன்னா கலந்திருந்து…
உலகம் அத மறந்து பாடாதோ…

பெண் : சிறு கூட்டுல உள்ள குயிலுக்கு…
ஒரு நூறு ஆசை…

BGM

பெண் : பாடாமலே… ஆஆ ஆஆ ஆஆ…
பாடாமலே ஒரு புது ராகமா…
கூடாம சேராம ஒரு தாளமா…

பெண் : உள்ளந்தான் நல்லாருந்தா எல்லாம் கிட்ட வரும்…
ஊரெல்லாம் கைய தட்டி மாலை கொண்டு வரும்…
செல்லமா துள்ளி துள்ளி சேதி சொல்லி வரும்…
சேர்ந்துதான் வந்து புது சொந்தம் அள்ளி தரும்…

பெண் : என் நெஞ்சோட மேடை உள்ளது…
நீ அங்கே வந்தா நல்லது…
வா வா வா குயிலே…

பெண் : சிறு கூட்டுல உள்ள குயிலுக்கு…
ஒரு நூறு ஆசை…
ஒன்னா கலந்திருந்து…
உலகம் அத மறந்து பாடாதோ…

பெண் : சிறு கூட்டுல உள்ள குயிலுக்கு…
ஒரு நூறு ஆசை…

BGM

பெண் : பாட்டாலதான் பரலோகமே…
உன்னோட இடம் தேடி வரலாகுமே…
பாட்டாலதான் மனம் மாறுமே…
உன்னோட மனம் தேடி உறவாடுமே…

பெண் : இட்டுத்தான் ராகம் கட்டி பாட்டு பாடி வச்சா…
தொட்டுத்தான் உன்ன கட்ட சொர்க்கம் இங்க வரும்…
சம்மதம் தந்து பல சங்கதி சொல்லி வச்சா…
நிம்மதி எல்லாம் இந்த நெஞ்சில பொங்கி வரும்…

பெண் : இது தானாக வந்தது வந்தது…
தேனாக தந்தது தந்தது…
வா வா வா குயிலே…

பெண் : சிறு கூட்டுல உள்ள குயிலுக்கு…
ஒரு நூறு ஆசை…
பெண் குயிலதான் அது தேடுது…
தினம் சோ்ந்து பேச…

பெண் : ஒன்னா கலந்திருந்து…
உலகம் அத மறந்து பாடாதோ…

பெண் : சிறு கூட்டுல உள்ள குயிலுக்கு…
ஒரு நூறு ஆசை…


Notes : Siru Kootula Song Lyrics in Tamil. This Song from Paandi Nattu Thangam (1989). Song Lyrics penned by Gangai Amaran. சிறு கூட்டுல பாடல் வரிகள்.


உன் மனசுல

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்கே.எஸ். சித்ரா & மனோஇளையராஜாபாண்டி நாட்டு தங்கம்

Un Manasula Song Lyrics in Tamil


BGM

பெண் : உன் மனசுல பாட்டுதான் இருக்குது…
என் மனசத கேட்டுதான் தவிக்குது…
அதில் என்ன வச்சு பாட மாட்டியா…
நெஞ்ச தொட்டு ஆளும் ராசையா…

பெண் : மனசு முழுதும் இசைதான் உனக்கு…
அதிலே எனக்கோர் இடம் நீ ஒதுக்கு…

பெண் : உன் மனசுல பாட்டுதான் இருக்குது…
என் மனசத கேட்டுதான் தவிக்குது…

BGM

பெண் : பாட்டாலே புள்ளி வச்சு…
பார்வையில தள்ளி வச்சு…
பூத்திருந்த என்னை சேர்ந்த தேவனே…

பெண் : போடாத சங்கதிதான்…
போட ஒரு மேடை உண்டு…
நாளு வச்சு சேர வாங்க ராசனே…

பெண் : நெஞ்சோடு கூடு கட்டி…
நீங்க வந்து வாழனும்…
நில்லாம பாட்டு சொல்லி…
காலம் எல்லாம் ஆளனும்…

பெண் : சொக்க தங்கம் உங்களைதான்…
சொக்கி சொக்கி பார்த்து…
தத்தளிச்சேன் நித்தம் நித்தம் நான் பூத்து…

பெண் : உன் மனசுல பாட்டுதான் இருக்குது…
என் மனசத கேட்டுதான் தவிக்குது…

BGM

பெண் : நீ பாடும் ராகம் வந்து நிம்மதிய தந்ததய்யா…
நேற்று வரை நெஞ்சில் ஆச தோணல…

பெண் : பூவான பாட்டு இந்த…
பொண்ண தொட்டு போனதையா…
போன வழி பார்த்த கண்ணு மூடல…

பெண் : உன்னோட வாழ்ந்திருந்தா…
ஊருக்கெல்லாம் ராணிதான்…
என்னோட ஆசை எல்லாம்…
ஏத்துக்கணும் நீங்கதான்…

பெண் : உங்களதான் எண்ணி எண்ணி…
என் உசுரு வாழும்…
சொல்லுமைய்யா நல்ல சொல்லு…
சொன்னா போதும்…

ஆண் : என் மனசுல பாட்டுதான் இருக்குது…
உன் மனசத கேட்டுதான் தவிக்குது…

ஆண் : நான் உன்னை மட்டும் பாடும் குயிலுதான்…
நீ என்னை எண்ணி வாழும் மயிலுதான்…

ஆண் : மனசு முழுதும் இசைதான் எனக்கு…
இசையொடுனக்கு இடமும் இருக்கு…

ஆண் : என் மனசுல பாட்டுதான் இருக்குது…
உன் மனசத கேட்டுதான் தவிக்குது…


Notes : Un Manasula Song Lyrics in Tamil. This Song from Paandi Nattu Thangam (1989). Song Lyrics penned by Gangai Amaran. உன் மனசுல பாடல் வரிகள்.


இளம் வயசு பொண்ண

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்கே.எஸ். சித்ரா & மலேசியா வாசுதேவன்இளையராஜாபாண்டி நாட்டு தங்கம்

Ilam Vayasu Ponna Song Lyrics in Tamil


ஆண் : இளம் வயசு பொண்ண…
வசியம் பண்ணும் வளவிக்காரன்…

BGM

ஆண் : நல்ல மனச தொட்டு…
மயங்க வச்சி வளைக்கபோறேன்…

BGM

ஆண் : இளம் வயசு பொண்ண…
வசியம் பண்ணும் வளவிக்காரன்…
நல்ல மனச தொட்டு…
மயங்க வச்சி வளைக்கபோறேன்…

ஆண் : அடி போட்டுக்கடி…
பொன் வளவி பூட்டிக்கடி…
நா போட்டபின்ன பாரு…
நீ பொன்னு மணிதேரு…
நா போட்டபின்னே பாரு…
நீ பொன்னு மணிதேரு…

ஆண் : இளம் வயசு பொண்ண…
வசியம் பண்ணும் வளவிக்காரன்…
நல்ல மனச தொட்டு…
மயங்க வச்சி வளைக்கபோறேன்…

BGM

பெண் : மாமா உங்க பாா்வ…
என்ன எப்போ வந்து சோ்வ…

ஆண் : அடி ஏன்டி இந்த போா்வ…
இப்போ கட்ட வேண்டும் தீா்வ…

பெண் : மாமா உங்க பாா்வ…
என்ன எப்போ வந்து சோ்வ…

ஆண் : அடி ஏன்டி இந்த போா்வ…
இப்போ கட்ட வேண்டும் தீா்வ…

பெண் : கையதொட்டு மந்திரம் சொல்லி…
கன்னி பொண்ண துாண்டாதே…
ஆசையில முத்திரவச்சி…
அங்க இங்க நோண்டாதே…

ஆண் : வேலி இல்ல காவலும் இல்ல…
வேலையும் இல்ல அம்மாடி…
தாலிக்கட்டி கட்டிலுக்குள்ள…
சம்மதம் சொல்லு அம்மாடி…

பெண் : மனசத்தொட்டு ஏச்சி புட்ட…
என்ன தடை உண்டு மாமனே…

ஆண் : இளம் வயசு பொண்ண…
வசியம் பண்ணும் வளவிக்காரன்…
நல்ல மனச தொட்டு…
மயங்க வச்சி வளைக்கபோறேன்…

பெண் : அட போட்டு விடு…
பொன் வளவிபூட்டிவிடு…
நீ போட்டபின்ன பாரு…
நா பொன்னு மணி தேரு…
நீ போட்டபின்ன பாரு…
நா பொன்னு மணி தேரு…

BGM

ஆண் : ஏதோ போல ஆச்சி…
சூடு ஏறிப்போச்சி மூச்சி…

பெண் : அட வேணா இந்த பேச்சி…
இப்போ வெட்கம் கூடி போச்சி…

ஆண் : ஏதோ போல ஆச்சி…
சூடு ஏறிப்போச்சி மூச்சி…

பெண் : அட வேணா இந்த பேச்சி…
இப்போ வெட்கம் கூடி போச்சி…

ஆண் : முத்து முத்து முத்தம் கொடுத்து…
பித்தம் இது ஆறாது…
மெத்தையில கட்டி பொரன்டா…
மோகம் இது மாறாது…

பெண் : காஞ்ச மாடு தோட்டத்துக்குள்ள…
பூந்தது என்ன இப்போது…
கன்னி பொண்ண கட்டிபுடிச்சா…
தண்டணை இப்போ தப்பாது…

ஆண் : எதுக்கும் இப்போ துணிஞ்சிவந்தேன்…
இன்னும் தடை என்ன வா புள்ள…

பெண் : இளம் வயசு பொண்ண…
வசியம் பண்ணும் வளவிக்காரன்…
நல்ல மனச தொட்டு…
மயங்க வைக்கும் மதுரகாரன்…

ஆண் : அடி போட்டுக்கடி…
பொன் வளவி பூட்டிக்கடி…
நா போட்டபின்ன பாரு…
நீ பொன்னு மணிதேரு…
நா போட்டபின்னே பாரு…
நீ பொன்னு மணிதேரு…

பெண் : இளம் வயசு பொண்ண…
வசியம் பண்ணும் வளவிக்காரன்…

ஆண் : நல்ல மனச தொட்டு…
மயங்க வச்சி வளைக்கபோறேன்…


Notes : Ilam Vayasu Ponna Song Lyrics in Tamil. This Song from Paandi Nattu Thangam (1989). Song Lyrics penned by Gangai Amaran. இளம் வயசு பொண்ண பாடல் வரிகள்.