Category Archives: உதய கீதம்

தேனே தென்பாண்டி மீனே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாஉதய கீதம்

Thene Thenpaandi Song Lyrics in Tamil


ஆண் : தேனே தென்பாண்டி மீனே…
இசை தேனே இசைத்தேனே…

BGM

ஆண் : தேனே தென்பாண்டி மீனே…
இசை தேனே இசைத்தேனே…
மானே இள மானே…

ஆண் : நீதான் செந்தாமாரை… ஆரீராரோ…
நெற்றி மூன்றாம் பிறை… தாலே லே லோ…

ஆண் : தேனே தென்பாண்டி மீனே…
இசை தேனே இசைத்தேனே…
மானே இள மானே…

BGM

ஆண் : மாலை வெயில் வேளையில்…
மதுரை வரும் தென்றலே…
ஆடி மாதம் வைகையில்…
ஆடி வரும் வெள்ளமே…

ஆண் : நஞ்சை புஞ்சை நாளும் உண்டு…
நீயும் அதை ஆளலாம்…
மாமன் வீட்டு மயிலும் உண்டு…
மாலை கட்டிப் போடலாம்…
ராஜா நீதான் நெஞ்சத்திலே நிற்கும் பிள்ளை…

ஆண் : தேனே தென்பாண்டி மீனே…
இசை தேனே இசைத்தேனே…

BGM

ஆண் : பால் குடுத்த நெஞ்சிலே…
ஈரம் இன்னும் காயலே…
பால் மனத்தைப் பார்க்கிறேன்…
பிள்ளை உந்தன் வாயிலே…

ஆண் : பாதை கொஞ்சம் மாறிப் போனால்…
பாசம் விட்டுப் போகுமா…
தாழம் பூவை தூர வைத்தல்…
வாசம் விட்டு போகுமா…
ராஜா நீதான் நான் எடுத்த முத்துப் பிள்ளை…

ஆண் : தேனே தென்பாண்டி மீனே…
இசை தேனே இசைத்தேனே…
மானே இள மானே…

ஆண் : நீதான் செந்தாமாரை… ஆரீராரோ…
நெற்றி மூன்றாம் பிறை… தாலே லே லோ…

ஆண் : தேனே தென்பாண்டி மீனே…
இசை தேனே இசைத்தேனே…
மானே இள மானே…


Notes : Thene Thenpaandi (Male) Song Lyrics in Tamil. This Song from Udhaya Geetham (1985). Song Lyrics penned by Vaali. தேனே தென்பாண்டி மீனே பாடல் வரிகள்.


மானே தேனே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
என். காமராஜன்எஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாஉதய கீதம்

Maane Thene Song Lyrics in Tamil


BGM

ஆண் : மானே தேனே கட்டிப்புடி…
மாமன் தோளை தொட்டுக்கடி…

ஆண் : மானே தேனே கட்டிப்புடி…
குழு : கட்டிப்புடி…
ஆண் : மாமன் தோளை தொட்டுக்கடி…
குழு : தொட்டுக்கடி…

ஆண் : மல்லிக வாசனை மந்திரம் போடுது…
மன்மத ராசனின் மையலை தேடுது…

குழு : மல்லிக வாசனை மந்திரம் போடுது…
மன்மத ராசனின் மையலை தேடுது…

ஆண் : மானே தேனே கட்டிப்புடி…
மாமன் தோளை தொட்டுக்கடி…

BGM

பெண் : நாணல் பூவை போல உள்ளம் ஆடிடுமே…
நானும் நீயும் சேர்ந்தா இன்பம் கூடிடுமே…

ஆண் : கோடை மேகம் போல உன்னை தேடி வந்தேன்…
ஆசை வேகம் மீறும் சிந்து பாடி வந்தேன்…

பெண் : கன்னத்தில் என்னென்ன செஞ்சி வச்சான்…
மம்மதன் அள்ளி வச்சான்…
கன்னத்தில் என்னென்ன செஞ்சி வச்சான்…
மம்மதன் அள்ளி வச்சான்…

ஆண் : ஆத்தோரம்…
குழு : காத்தாடுது…
ஆண் : காத்தோடு…
குழு : பூவாடுது…

ஆண் : பூவோடு…
குழு : தேன் பாயுது…
ஆண் : தேனோட…
குழு : தேன் சேருது…

பெண் : அஞ்சுது கெஞ்சுது மிஞ்சுது கொஞ்சிடத்தான்…
வா வா வா வா…

ஆண் : மானே தேனே கட்டிப்புடி…
மாமன் தோளை தொட்டுக்கடி…

ஆண் : மல்லிக வாசனை மந்திரம் போடுது…
மன்மத ராசனின் மையலை தேடுது…

குழு : மல்லிக வாசனை மந்திரம் போடுது…
மன்மத ராசனின் மையலை தேடுது…

ஆண் : மானே தேனே கட்டிப்புடி…
அட மாமன் தோளை தொட்டுக்கடி…

குழு : தந்தன தந்தன தந்தா தந்தன…
ஏ தந்தன தந்தன தந்தா தந்தன…
ஏ தந்தனா தந்தன தந்தன…
ஏ தந்தனா தந்தன தந்தன…

BGM

ஆண் : அன்னம் கூட தோற்கும் நடையாடுதடி…
ஏ… அம்பு கூட தோற்கும் விழி பாடுதடி…

பெண் : காதல் வேதம் பாட இன்று தேடி வந்தேன்…
மாமன் மேலே ஆசை கொண்டு ஓடி வந்தேன்…

ஆண் : உள்ளத்த மெள்ளதான் அள்ள வந்தா…
அம்மம்மா என்ன சுகம்…
உள்ளத்த மெள்ளதான் அள்ள வந்தா…
அம்மம்மா என்ன சுகம்…

பெண் : ஊரோரம்…
குழு : தோப்பானது…
பெண் : தோப்போரம்…
குழு : நீரானது…

பெண் : நீரோட…
குழு : நீர்சேருது…
பெண் : ஆனந்தம்…
குழு : தான் பாடுது…

ஆண் : கன்னமும் கண்களில் சொன்னது என்னடியோ…
வா வா வா வா…

ஆண் : மானே தேனே கட்டிப்புடி…
அட மாமன் தோளை தொட்டுக்கடி…

பெண் : மல்லிக வாசனை மந்திரம் போடுது…
மன்மத ராசனின் மையலை தேடுது…

ஆண் : மல்லிக வாசனை…
பெண் : மந்திரம் போடுது…
ஆண் : மன்மத ராசனின்…
பெண் : மையலை தேடுது…

குழு : லா லா லா லா லல்ல லல்லலா…
லா லா லா லா லல்ல லல்லலா…
லா லா லா லா லல்ல லல்லலா…
லா லா லா லா லல்ல லல்லலா…


Notes : Maane Thene Song Lyrics in Tamil. This Song from Udhaya Geetham (1985). Song Lyrics penned by N. Kama Rajan. மானே தேனே பாடல் வரிகள்.


Ennodu Pattu Song Lyrics in Tamil

என்னோடு பாட்டு பாடுங்கள்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
எம்.ஜி.வல்லபன்எஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாஉதய கீதம்

Ennodu Pattu Song Lyrics in Tamil


BGM

ஆண் : என்னோடு பாட்டு பாடுங்கள்…
எல்லோரும் சேர்ந்து ஆடுங்கள்…
இசைக் கோலங்கள் இமை ஜாலங்கள்…
சுகம் தேடுங்கள்…

ஆண் : என்னோடு பாட்டு பாடுங்கள்…
எல்லோரும் சேர்ந்து ஆடுங்கள்…
இசைக் கோலங்கள் இமை ஜாலங்கள்…
சுகம் தேடுங்கள்…

ஆண் : ஏனோ நெஞ்சம் தனனன தனனன…
பாடும் போது தன நனனா…
தானே கொஞ்சம் தனனன தனனன…
சோகம் போகும் தன நனனா…

ஆண் : என்னோடு பாட்டு பாடுங்கள்…
எல்லோரும் சேர்ந்து ஆடுங்கள்…
இசைக் கோலங்கள் இமை ஜாலங்கள்…
சுகம் தேடுங்கள்…

BGM

ஆண் : பார்வையில் ஆயிரம் சூரியன் ஏன்…
பாரியின் தேரிலே முல்லையே சொல்…
வானவில் வார்த்தைகள் கேட்டதும் நீ…
சேலையில் சீதனம் மூடினாய் ஏன்…

ஆண் : பெளர்ணமி… பெளர்ணமி புன்னகை…
பால் மொழி கன்னிகை…
உன் மடி மல்லிகை…
அதில் வரும் தினம் ஒரு புதுக் கனவு…

ஆண் : என்னோடு பாட்டு பாடுங்கள்…
எல்லோரும் சேர்ந்து ஆடுங்கள்…
இசைக் கோலங்கள் இமை ஜாலங்கள்…
சுகம் தேடுங்கள்…

ஆண் : என்னோடு பாட்டு பாடுங்கள்…
எல்லோரும் சேர்ந்து ஆடுங்கள்…
இசைக் கோலங்கள் இமை ஜாலங்கள்…
சுகம் தேடுங்கள்…

ஆண் : ஏனோ நெஞ்சம் தனனன தனனன…
பாடும் போது தன நனனா…
தானே கொஞ்சம் தனனன தனனன…
சோகம் போகும் தன நனனா…

ஆண் : என்னோடு பாட்டு பாடுங்கள்…
எல்லோரும் சேர்ந்து ஆடுங்கள்…
இசைக் கோலங்கள் இமை ஜாலங்கள்…
சுகம் தேடுங்கள்…

BGM

ஆண் : தேனிலா நாளிலே தாரகை பூ…
தேவதை கூந்தலி்ல் சூடவா நான்…
சாமரம் வீசிடும் மார்பிலே நான்…
சாய்ந்ததும் ஓய்ந்ததே சரசமும் ஏன்…

ஆண் : மெளனமோ… ஓ… மெளனமோ உன் மொழி…
நாணமோ தாய்மொழி…
எண்ணமோ கண் வழி…
தினம் தினம் தொடத் தொட தொடர் கதையோ…

ஆண் : என்னோடு பாட்டு பாடுங்கள்…
எல்லோரும் சேர்ந்து ஆடுங்கள்…
இசைக் கோலங்கள் இமை ஜாலங்கள்…
சுகம் தேடுங்கள்…

ஆண் : என்னோடு பாட்டு பாடுங்கள்…
எல்லோரும் சேர்ந்து ஆடுங்கள்…
இசைக் கோலங்கள் இமை ஜாலங்கள்…
சுகம் தேடுங்கள்…

ஆண் : ஏனோ நெஞ்சம் தனனன தனனன…
பாடும் போது தன நனனா…
தானே கொஞ்சம் தனனன தனனன…
சோகம் போகும் தன நனனா…

ஆண் : என்னோடு பாட்டு பாடுங்கள்…
எல்லோரும் சேர்ந்து ஆடுங்கள்…
இசைக் கோலங்கள் இமை ஜாலங்கள்…
சுகம் தேடுங்கள்…

BGM

ஆண் : என்னோடு பாட்டு பாடுங்கள்…
எல்லோரும் சேர்ந்து ஆடுங்கள்…
இசைக் கோலங்கள் இமை ஜாலங்கள்…
சுகம் தேடுங்கள்…

ஆண் : என்னோடு பாட்டு பாடுங்கள்…
எல்லோரும் சேர்ந்து ஆடுங்கள்…
இசைக் கோலங்கள் இமை ஜாலங்கள்…
சுகம் தேடுங்கள்…

ஆண் : ஏனோ நெஞ்சம் தனனன தனனன…
பாடும் போது தன நனனா…
தானே கொஞ்சம் தனனன தனனன…
சோகம் போகும் தன நனனா…

ஆண் : என்னோடு பாட்டு பாடுங்கள்…
எல்லோரும் சேர்ந்து ஆடுங்கள்…
இசைக் கோலங்கள் இமை ஜாலங்கள்…
சுகம் தேடுங்கள்…


Notes : Ennodu Pattu Song Lyrics in Tamil. This Song from Udhaya Geetham (1985). Song Lyrics penned by M.G. Vallabhan. என்னோடு பாட்டு பாடுங்கள் பாடல் வரிகள்.


சங்கீத மேகம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
முத்துலிங்கம்எஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாஉதய கீதம்

Sangeetha Megam Song Lyrics in Tamil


BGM

ஆண் : சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்…
ஆகாயம் பூக்கள் தூவும் காலம்…
நாளை என் கீதமே எங்கும் உலாவுமே…
நாளை என் கீதமே எங்கும் உலாவுமே…
என்றும் விழாவே என் வாழ்விலே…

ஆண் : சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்…
ஆகாயம் பூக்கள் தூவும் காலம்…

BGM

ஆண் : போகும் பாதை தூரமே…
வாழும் காலம் கொஞ்சமே…
ஜீவ சுகம் பெற ராக நதியினில்…
நீ நீந்தவா…

ஆண் : போகும் பாதை தூரமே…
வாழும் காலம் கொஞ்சமே…
ஜீவ சுகம் பெற ராக நதியினில்…
நீ நீந்தவா…

ஆண் : இந்த தேகம் மறைந்தாலும்…
இசையாய் மலர்வேன்…
இந்த தேகம் மறைந்தாலும்…
இசையாய் மலர்வேன்…
கேளாய் பூமனமே… ஓஓ…

ஆண் : சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்…
ஆகாயம் பூக்கள் தூவும் காலம்…

BGM

ஆண் : உள்ளம் என்னும் ஊரிலே…
பாடல் என்னும் தேரிலே…
நாளும் கனவுகள் ராஜ பவனிகள் போகின்றதே…

ஆண் : உள்ளம் என்னும் ஊரிலே…
பாடல் என்னும் தேரிலே…
நாளும் கனவுகள் ராஜ பவனிகள் போகின்றதே…

ஆண் : எந்தன் மூச்சும் இந்த பாட்டும்…
அணையா விளக்கே…
எந்தன் மூச்சும் இந்த பாட்டும்…
அணையா விளக்கே…
கேளாய் பூமனமே… ஓஓ…

ஆண் : சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்…
ஆகாயம் பூக்கள் தூவும் காலம்…
நாளை என் கீதமே எங்கும் உலாவுமே…
நாளை என் கீதமே எங்கும் உலாவுமே…
என்றும் விழாவே என் வாழ்விலே… ஓஓ…

ஆண் : சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்…
ஆகாயம் பூக்கள் தூவும் காலம்…


Notes : Sangeetha Megam Song Lyrics in Tamil. This Song from Udhaya Geetham (1985). Song Lyrics penned by Muthulingam. சங்கீத மேகம் பாடல் வரிகள்.


பாடு நிலாவே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மு. மேத்தாஎஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாஉதய கீதம்

Paadu Nilave Song Lyrics in Tamil


BGM

பெண் : பாடு நிலாவே தேன் கவிதை பூ மலர…
பாடு நிலாவே தேன் கவிதை பூ மலர…
உன் பாடலை நான் தேடினேன்…
கேட்காமலே நான் வாடினேன்…
பாடு நிலாவே தேன் கவிதை பூ மலர…

BGM

பெண் : நீ போகும் பாதை என் பூங்காவனம்…
நீ பார்க்கும் பார்வை என் பிருந்தாவனம்…
ஊரெங்கும் உன் ராக ஊர்கோலமோ…
என் வீடு வாராமல் ஏன் போகுமோ…

பெண் : கைதான போதும் கை சேர வேண்டும்…
உன்னோடு வாழும் ஓர் நாளும் போதும்…
என் ஜென்மமே ஈடேறவே…

ஆண் : பாடும் நிலாவே தேன் கவிதை பூ மலரே…
உன் பாடலை நான் கேட்கிறேன்…
பாமாலையை நான் கோர்க்கிறேன்…
பாடும் நிலாவே தேன் கவிதை பூ மலரே…

BGM

ஆண் : ஊரெங்கும் போகும் என் ராகங்களே…
உன் வீடு தேடும் என் மேகங்களே…
பூ மீது தேன் தூவும் காதல் வரம்…
என் நெஞ்சில் நீ ஊதும் நாதஸ்வரம்…

ஆண் : காவேரி வெள்ளம் கை சேர துள்ளும்…
ராகங்கள் சேரும் தாகங்கள் தீரும்…
காதல் நிலா தூதாகுமே…

ஆண் : பாடும் நிலாவே தேன் கவிதை பூ மலரே…
பெண் : உன் பாடலை நான் கேட்கிறேன்…
ஆண் : பாமாலையை நான் கோர்க்கிறேன்…

பெண் : பாடும் நிலாவே…
ஆண் : தேன் கவிதை…
பெண் : பூ மலரே…


Notes : Paadu Nilave Song Lyrics in Tamil. This Song from Udhaya Geetham (1985). Song Lyrics penned by Mu. Metha. பாடு நிலாவே பாடல் வரிகள்.