Category Archives: இயேசு பாடல்கள்

Jesus Christ Song Lyrics in Tamil

வாழ்வே நீர் தானையா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
லூகஸ் சேகர்லூகஸ் சேகர்ஆல்வின்இயேசு பாடல்கள்

En Vazhvae Neerthanaiya Song Lyrics in Tamil


BGM

ஆண் : வாழ்வே நீர் தானையா…
என் வாழ்வே நீர் தானையா…
வாழ்வே நீர் தானையா…
என் வாழ்வே நீர் தானையா…

ஆண் : என் இயேசுவே என் ஜீவனே…
என் ஜீவனின் பெலனும் ஆனவர்…
என் வாழ்க்கையின் ஒளி விளக்கே…
நீர் போதுமே என் வாழ்விலே…

ஆண் : வாழ்வே நீர்தானையா…

BGM

ஆண் : நீர் மாத்ரம் இல்லையென்றால்…
மனிதர்கள் உயிரோடு விழுங்கிருப்பார்கள்…
நீர் மாத்ரம் இல்லையென்றால்…
மனிதர்கள் உயிரோடு விழுங்கிருப்பார்கள்…

ஆண் : நிற்பதுமே நிலைப்பதுமே…
நிற்பதுமே நிலைப்பதுமே…
கிருபையினால்தான் வாழ்கின்றேனே…
கிருபையினால்தான் வாழ்கின்றேனே…

குழு : வாழ்வே நீர் தானையா…
என் வாழ்வே நீர் தானையா…
வாழ்வே நீர் தானையா…
என் வாழ்வே நீர் தானையா…

குழு : வாழ்வே நீர் தானையா…
என் வாழ்வே நீர் தானையா…
வாழ்வே நீர் தானையா…
என் வாழ்வே நீர் தானையா…

BGM

ஆண் : நான்கு திசையில் அலைந்தேன் திரிந்தேன்…
ஆறுதல் சொல்ல யாருமில்லை…
உன்னதமானவர் மறைவினில் வந்தேன்…
உன்னதமானவர் மறைவினில் வந்தேன்…
நிம்மதி நிம்மதி அடைகின்றேனே…
நிம்மதி நிம்மதி அடைகின்றேனே…

குழு : வாழ்வே நீர் தானையா…
என் வாழ்வே நீர் தானையா…
வாழ்வே நீர் தானையா…
என் வாழ்வே நீர் தானையா…

குழு : வாழ்வே நீர் தானையா…
என் வாழ்வே நீர் தானையா…
வாழ்வே நீர் தானையா…
என் வாழ்வே நீர் தானையா…

BGM

ஆண் : மாறிப்போகும் உலகினிலே…
மாறாத தெய்வம் நீர் தானே ஐயா…
மாறிப்போகும் உலகினிலே…
மாறாத தெய்வம் நீர் தானே ஐயா…

ஆண் : கிருபையின் மேலே கிருபையை தந்து…
கிருபையின் மேலே கிருபையை தந்து…
நிர்மூலமாகாமல் காத்தீரையா…
நிர்மூலமாகாமல் காத்தீரையா…

குழு : வாழ்வே நீர் தானையா…
என் வாழ்வே நீர் தானையா…
வாழ்வே நீர் தானையா…
என் வாழ்வே நீர் தானையா…

குழு : வாழ்வே நீர் தானையா…
என் வாழ்வே நீர் தானையா…
வாழ்வே நீர் தானையா…
என் வாழ்வே நீர் தானையா…

ஆண் : என் இயேசுவே என் ஜீவனே…
என் ஜீவனின் பெலனும் ஆனவர்…
என் வாழ்க்கையின் ஒளி விளக்கே…
நீர் போதுமே என் வாழ்விலே…

குழு : வாழ்வே நீர் தானையா…
வாழ்வே நீர் தானையா…
வாழ்வே நீர் தானையா…
என் வாழ்வே நீர் தானையா…


Notes : En Vazhvae Neerthanaiya Song Lyrics in Tamil. This Song from Jesus Songs. Song Lyrics penned by Lucas Sekar. வாழ்வே நீர் தானையா பாடல் வரிகள்.


வெட்கப்பட்டுப் போவதில்லை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
Unknownஹரிணிஆர். அகஸ்டின் பொன்சீலன்இயேசு பாடல்கள்

Vetkappattu Povathillai Song Lyrics in Tamil


BGM

பெண் : வெட்கப்பட்டுப் போவதில்லை…
என் மகனே நீ வெட்கப்பட்டுப் போவதில்லை…
வெட்கப்பட்டுப் போவதில்லை…
என் மகளே நீ வெட்கப்பட்டுப் போவதில்லை…

BGM

பெண் : நஷ்டங்கள் வந்தாலும்…
இழப்புகள் நேர்ந்தாலும்…
நிந்தைகள் சூழ்ந்தாலும்…
இழந்ததை திரும்பவும் தருவேன் நான்…
இழந்ததை திரும்பவும் தருவேன் நான்…

பெண் : வெட்கப்பட்டுப் போவதில்லை…
என் மகனே நீ வெட்கப்பட்டுப் போவதில்லை…
வெட்கப்பட்டுப் போவதில்லை…
என் மகளே நீ வெட்கப்பட்டுப் போவதில்லை…

BGM

பெண் : குடும்பமே இகழ்ந்தாலும்…
உறவுகள் பழித்தாலும்…
உலகமே எதிர்த்தாலும்…
உன்னோடு என்றுமே இருப்பேன் நான்…
உன்னோடு என்றுமே இருப்பேன் நான்…

பெண் : வெட்கப்பட்டுப் போவதில்லை…
என் மகனே நீ வெட்கப்பட்டுப் போவதில்லை…
வெட்கப்பட்டுப் போவதில்லை…
என் மகளே நீ வெட்கப்பட்டுப் போவதில்லை…

BGM

பெண் : என் ஜனம் ஒரு போதும்…
வெட்கப்பட்டு போவதில்லை…
வெட்கத்திற்கு பதிலாக…
இரட்டிப்பான நன்மைகளை தருவேன் நான்…
இரட்டிப்பான நன்மைகளை தருவேன் நான்…

பெண் : வெட்கப்பட்டுப் போவதில்லை…
என் மகனே நீ வெட்கப்பட்டுப் போவதில்லை…
வெட்கப்பட்டுப் போவதில்லை…
என் மகளே நீ வெட்கப்பட்டுப் போவதில்லை…


Notes : Vetkappattu Povathillai Song Lyrics in Tamil. This Song from Jesus Songs. Song Lyrics penned by Unknown. வெட்கப்பட்டுப் போவதில்லை பாடல் வரிகள்.


காப்பவரே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
மோகன் சி லாசரஸ்பி. உத்தாரா உன்னிகிருஷ்ணன்ஸ்வீட்டன் ஜே பால்இயேசு பாடல்கள்

Kappavarae Song Lyrics in Tamil


BGM

பெண் : காப்பவரே என்னை காப்பவரே…
சோதனைக்கு விலக்கி காப்பவரே…
ஸ்தோத்திரம் உமக்கு ஸ்தோத்திரமே…
எந்நாளும் உமக்கு ஸ்தோத்திரமே…

பெண் : காப்பவரே என்னை காப்பவரே…
சோதனைக்கு விலக்கி காப்பவரே…
ஸ்தோத்திரம் உமக்கு ஸ்தோத்திரமே…
எந்நாளும் உமக்கு ஸ்தோத்திரமே…

BGM

பெண் : போக்கையும் வரத்தையும் காப்பவரே…
பொழுதெல்லாம் காத்து நடத்துமையா…
போக்கையும் வரத்தையும் காப்பவரே…
பொழுதெல்லாம் காத்து நடத்துமையா…

பெண் : இரவும் பகலும் காப்பவரே…
எப்போதும் காத்து நடத்துமையா…
இரவும் பகலும் காப்பவரே…
எப்போதும் காத்து நடத்துமையா…
எப்போதும் காத்து நடத்துமையா…

பெண் : காப்பவரே என்னை காப்பவரே…
சோதனைக்கு விலக்கி காப்பவரே…
ஸ்தோத்திரம் உமக்கு ஸ்தோத்திரமே…
எந்நாளும் உமக்கு ஸ்தோத்திரமே…

BGM

பெண் : உறங்காமல் தூங்காமல் காப்பவரே…
உமக்காக வாழ உதவுமய்யா…
உறங்காமல் தூங்காமல் காப்பவரே…
உமக்காக வாழ உதவுமய்யா…

பெண் : தீமைகள் விலக்கியே காப்பவரே…
தீயவன் செயல்களை முடக்குமையா…
தீமைகள் விலக்கியே காப்பவரே…
தீயவன் செயல்களை முடக்குமையா…
தீயவன் செயல்களை முடக்குமையா…

பெண் : காப்பவரே என்னை காப்பவரே…
சோதனைக்கு விலக்கி காப்பவரே…
ஸ்தோத்திரம் உமக்கு ஸ்தோத்திரமே…
எந்நாளும் உமக்கு ஸ்தோத்திரமே…

BGM

பெண் : ஆவி ஆத்மாவை காப்பவரே…
பரிசுத்த வாழ்வை தாருமையா…
ஆவி ஆத்மாவை காப்பவரே…
பரிசுத்த வாழ்வை தாருமையா…

பெண் : வழுவாமல் தினமும் காப்பவரே…
வருகையில் உம்மோடு சேருமையா…
வழுவாமல் தினமும் காப்பவரே…
வருகையில் உம்மோடு சேருமையா…
வருகையில் உம்மோடு சேருமையா…

பெண் : காப்பவரே என்னை காப்பவரே…
சோதனைக்கு விலக்கி காப்பவரே…
ஸ்தோத்திரம் உமக்கு ஸ்தோத்திரமே…
எந்நாளும் உமக்கு ஸ்தோத்திரமே…

பெண் : காப்பவரே என்னை காப்பவரே…
சோதனைக்கு விலக்கி காப்பவரே…
ஸ்தோத்திரம் உமக்கு ஸ்தோத்திரமே…
எந்நாளும் உமக்கு ஸ்தோத்திரமே…


Notes : Kappavarae Song Lyrics in Tamil. This Song from Jesus Songs. Song Lyrics penned by Mohan C Lazarus. காப்பவரே பாடல் வரிகள்.


கண்கள் உம்மை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
ஜான் வெஸ்லிநேகாஎஸ். ஜெயசிங்இயேசு பாடல்கள்

Kangal Ummai Thaeduthae Song Lyrics in Tamil


BGM

பெண் : கண்கள் உம்மை தேடுதே…
காத்திருந்து ஏங்குதே…
உம சத்தம் கேட்டிட…
என் இதயம் துடிக்குதே…

பெண் : கண்கள் உம்மை தேடுதே…
காத்திருந்து ஏங்குதே…
உம சத்தம் கேட்டிட…
என் இதயம் துடிக்குதே…

பெண் : எத்தனை எத்தனை இன்பம்…
எத்தனை எத்தனை இன்பம்…
எத்தனை எத்தனை இன்பம்…
எத்தனை எத்தனை இன்பம்…

பெண் : கண்கள் உம்மை தேடுதே…
காத்திருந்து ஏங்குதே…
உம சத்தம் கேட்டிட…
என் இதயம் துடிக்குதே…

BGM

பெண் : என் இன்ப நேசமே என் இயேசுராஜனே…
உம்மைதான் என் கண்கள் தேடுதே…
என் இன்ப நேசமே என் இயேசுராஜனே…
உம்மைதான் என் கண்கள் தேடுதே…

பெண் : எத்தனை எத்தனை இன்பம்…
எத்தனை எத்தனை இன்பம்…
எத்தனை எத்தனை இன்பம்…
எத்தனை எத்தனை இன்பம்…

பெண் : கண்கள் உம்மை தேடுதே…
காத்திருந்து ஏங்குதே…
உம சத்தம் கேட்டிட…
என் இதயம் துடிக்குதே…

பெண் : கண்கள் உம்மை தேடுதே…
காத்திருந்து ஏங்குதே…
உம சத்தம் கேட்டிட…
என் இதயம் துடிக்குதே…

BGM

பெண் : தேனிலும் இனிமையே நேசரின் நேசமே…
உம் நேசத்தாலே என் நெஞ்சம் நெகிழுதே…
தேனிலும் இனிமையே நேசரின் நேசமே…
உம் நேசத்தாலே என் நெஞ்சம் நெகிழுதே…

பெண் : எத்தனை எத்தனை இன்பம்…
எத்தனை எத்தனை இன்பம்…
எத்தனை எத்தனை இன்பம்…
எத்தனை எத்தனை இன்பம்…

பெண் : கண்கள் உம்மை தேடுதே…
காத்திருந்து ஏங்குதே…
உம சத்தம் கேட்டிட…
என் இதயம் துடிக்குதே…

பெண் : கண்கள் உம்மை தேடுதே…
காத்திருந்து ஏங்குதே…
உம சத்தம் கேட்டிட…
என் இதயம் துடிக்குதே…

BGM

பெண் : சாரோனின் ரோஜாவே என் மகாராஜனே…
உம்மை காணவே என் மனது துடிக்குதே…
சாரோனின் ரோஜாவே என் மகாராஜனே…
உம்மை காணவே என் மனது துடிக்குதே…

பெண் : எத்தனை எத்தனை இன்பம்…
எத்தனை எத்தனை இன்பம்…
எத்தனை எத்தனை இன்பம்…
எத்தனை எத்தனை இன்பம்…

பெண் : கண்கள் உம்மை தேடுதே…
காத்திருந்து ஏங்குதே…
உம சத்தம் கேட்டிட…
என் இதயம் துடிக்குதே…

பெண் : கண்கள் உம்மை தேடுதே…
காத்திருந்து ஏங்குதே…
உம சத்தம் கேட்டிட…
என் இதயம் துடிக்குதே…


Notes : Kangal Ummai Thaeduthae Song Lyrics in Tamil. This Song from Jesus Songs. Song Lyrics penned by John Wesley. கண்கள் உம்மை பாடல் வரிகள்.


என் கருவை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
ஆரோன் பாலாஆரோன் பாலாஆரோன் பாலாஇயேசு பாடல்கள்

En Karuvai Kandeer Ayya Song Lyrics in Tamil


BGM

ஆண் : என் தாய் உருவாகும் முன்னே…
என் கருவை கண்டீரையா…
என் பெயர் உருவாகும் முன்னே…
பெயர் சொல்லி அழைத்தீரையா…

ஆண் : என் தாய் உருவாகும் முன்னே…
என் கருவை கண்டீரையா…
என் பெயர் உருவாகும் முன்னே…
பெயர் சொல்லி அழைத்தீரையா…

ஆண் : எப்படிப்பா உமக்கு நன்றி சொல்லுவேன்…
சொல்ல வார்த்தையே இல்ல…
நீங்க போதும் என் வாழ்க்கை முழுவதும்…
வேறு ஆசையே இல்ல…

ஆண் : எப்படிப்பா உமக்கு நன்றி சொல்லுவேன்…
சொல்ல வார்த்தையே இல்ல…
நீங்க போதும் என் வாழ்க்கை முழுவதும்…
வேறு ஆசையே இல்ல…

ஆண் : என் தாய் உருவாகும் முன்னே…
என் கருவை கண்டீரையா…

BGM

ஆண் : எலும்புகள் உருவாகல…
நரம்புகள் உருவாகல…
தசைகள் உருவாகல…
தரிசனம் உருவானதே…
தாய் கருவிலே தரிசனம் உருவானதே…

ஆண் : எலும்புகள் உருவாகல…
நரம்புகள் உருவாகல…
தசைகள் உருவாகல…
தரிசனம் உருவானதே…
தாய் கருவிலே தரிசனம் உருவானதே…

ஆண் : எப்படிப்பா உமக்கு நன்றி சொல்லுவேன்…
சொல்ல வார்த்தையே இல்ல…
நீங்க போதும் என் வாழ்க்கை முழுவதும்…
வேறு ஆசையே இல்ல…

ஆண் : எப்படிப்பா உமக்கு நன்றி சொல்லுவேன்…
சொல்ல வார்த்தையே இல்ல…
நீங்க போதும் என் வாழ்க்கை முழுவதும்…
வேறு ஆசையே இல்ல…

ஆண் : என் தாய் உருவாகும் முன்னே…
என் கருவை கண்டீரையா…

BGM

ஆண் : அழியாமல் அணைத்துக் கொண்டீர்…
கலையாமல் காத்துக் கொண்டீர்…
குறைவின்றி பிறக்கச் செய்தீர்…
பத்திரமாய் என்னை சுமந்தீரே…
தாய் கருவிலே பத்திரமாய் என்னை சுமந்தீரே…

ஆண் : அழியாமல் அணைத்துக் கொண்டீர்…
கலையாமல் காத்துக் கொண்டீர்…
குறைவின்றி பிறக்கச் செய்தீர்…
பத்திரமாய் என்னை சுமந்தீரே…
தாய் கருவிலே பத்திரமாய் என்னை சுமந்தீரே…

ஆண் : எப்படிப்பா உமக்கு நன்றி சொல்லுவேன்…
சொல்ல வார்த்தையே இல்ல…
நீங்க போதும் என் வாழ்க்கை முழுவதும்…
வேறு ஆசையே இல்ல…

ஆண் : எப்படிப்பா உமக்கு நன்றி சொல்லுவேன்…
சொல்ல வார்த்தையே இல்ல…
நீங்க போதும் என் வாழ்க்கை முழுவதும்…
வேறு ஆசையே இல்ல…

ஆண் : என் தாய் உருவாகும் முன்னே…
என் கருவை கண்டீரையா…
என் பெயர் உருவாகும் முன்னே…
பெயர் சொல்லி அழைத்தீரையா…

ஆண் : என் தாய் உருவாகும் முன்னே…
என் கருவை கண்டீரையா…
என் பெயர் உருவாகும் முன்னே…
பெயர் சொல்லி அழைத்தீரையா…

ஆண் : எப்படிப்பா உமக்கு நன்றி சொல்லுவேன்…
சொல்ல வார்த்தையே இல்ல…
நீங்க போதும் என் வாழ்க்கை முழுவதும்…
வேறு ஆசையே இல்ல…

ஆண் : எப்படிப்பா உமக்கு நன்றி சொல்லுவேன்…
சொல்ல வார்த்தையே இல்ல…
நீங்க போதும் என் வாழ்க்கை முழுவதும்…
வேறு ஆசையே இல்ல…
வேறு ஆசையே இல்ல…
வேறு ஆசையே இல்ல…


Notes : En Karuvai Kandeer Ayya Song Lyrics in Tamil. This Song from Jesus Songs. Song Lyrics penned by Aaron Bala. என் கருவை பாடல் வரிகள்.


என் கூடவே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
UnknownUnknownUnknownஇயேசு பாடல்கள்

Yen Koodave Irum Song Lyrics in Tamil


BGM

பெண் : என் கூடவே இரும் ஓ இயேசுவே…
நீரில்லாமல் நான் வாழ முடியாது…
என் பக்கத்திலே இரும் ஓ இயேசுவே…
நீரில்லமால் நான் வாழ முடியாது…

பெண் : என் கூடவே இரும் ஓ இயேசுவே…
நீரில்லாமல் நான் வாழ முடியாது…
என் பக்கத்திலே இரும் ஓ இயேசுவே…
நீரில்லமால் நான் வாழ முடியாது…

BGM

பெண் : இருளான வாழ்க்கையிலே வெளிச்சம் ஆனீரே…
உயிரற்ற வாழ்க்கையிலே ஜீவன் ஆனீரே…
இருளான வாழ்க்கையிலே வெளிச்சம் ஆனீரே…
உயிரற்ற வாழ்க்கையிலே ஜீவன் ஆனீரே…

பெண் : என் வெளிச்சம் நீரே என் ஜீவனும் நீரே…
எனக்கெல்லாமே நீங்கதானப்பா…
என் வெளிச்சம் நீரே என் ஜீவனும் நீரே…
எனக்கெல்லாமே நீங்கதானப்பா…

பெண் : என் கூடவே இரும் ஓ இயேசுவே…
நீரில்லாமல் நான் வாழ முடியாது…

BGM

பெண் : கண்ணீர் சிந்தும் நேரத்தில் நீர் தாயுமானீரே…
காயப்பட்ட நேரத்தில் நீர்‌ தகப்பனானீரே…
கண்ணீர் சிந்தும் நேரத்தில் நீர் தாயுமானீரே…
காயப்பட்ட நேரத்தில் நீர்‌ தகப்பனானீரே…

பெண் : என் அம்மாவும் நீரே என் அப்பாவும் நீரே…
எனக்கெல்லாமே நீங்க தானப்பா…
என் அம்மாவும் நீரே என் அப்பாவும் நீரே…
எனக்கெல்லாமே நீங்க தானப்பா…

பெண் : என் கூடவே இரும் ஓ இயேசுவே…
நீரில்லாமல் நான் வாழ முடியாது…

BGM

பெண் : வியாதியின் நேரத்தில் வைத்தியரானீரே…
சோதனை நேரத்தில் நண்பரானிரே…
வியாதியின் நேரத்தில் வைத்தியரானீரே…
சோதனை நேரத்தில் நண்பரானிரே…

பெண் : என் வைத்தியர் நீரே என் நண்பரும் நீரே…
எனக்கெல்லாமே நீங்கதானப்பா…
என் வைத்தியர் நீரே என் நண்பரும் நீரே…
எனக்கெல்லாமே நீங்கதானப்பா…

பெண் : என் கூடவே இரும் ஓ இயேசுவே…
நீரில்லாமல் நான் வாழ முடியாது…
நீரில்லாமல் நான் வாழ முடியாது…
நீரில்லாமல் நான் வாழ முடியாது…


Notes : Yen Koodave Irum Song Lyrics in Tamil. This Song from Jesus Songs. Song Lyrics penned by Unknown. என் கூடவே பாடல் வரிகள்.


உம்மை அல்லாமல்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
மோகன் சி லாசரஸ்ஸ்மிருதிஆர்.அகஸ்டின் பொன்சீலன்இயேசு பாடல்கள்

Ummai Allamal Song Lyrics in Tamil


பெண் : உம்மை அல்லாமல் எனக்கு யார் உண்டு…
உம்மை அல்லாமல் எனக்கு யார் உண்டு…
உம்மை அல்லாமல் எனக்கு யார் உண்டு…
உம்மை அல்லாமல் எனக்கு யார் உண்டு…

பெண் : என் இயேசையா அல்லேலூயா…
என் இயேசையா அல்லேலூயா…
என் இயேசையா அல்லேலூயா…
என் இயேசையா அல்லேலூயா…

BGM

பெண் : இன்பத்திலும் நீரே துன்பத்திலும் நீரே…
இன்பத்திலும் நீரே துன்பத்திலும் நீரே…
எவ்வேளையும் ஐயா நீர்தானே…
எவ்வேளையும் ஐயா நீர்தானே…

பெண் : உம்மை அல்லாமல் எனக்கு யார் உண்டு…
உம்மை அல்லாமல் எனக்கு யார் உண்டு…

BGM

பெண் : என் ஸ்நேகமும் நீரே என் ஆசையும் நீரே…
என் ஸ்நேகமும் நீரே என் ஆசையும் நீரே…
என் எல்லாமே ஐயா நீர்தானே…
என் எல்லாமே ஐயா நீர்தானே…

பெண் : உம்மை அல்லாமல் எனக்கு யார் உண்டு…
உம்மை அல்லாமல் எனக்கு யார் உண்டு…

BGM

பெண் : இம்மையிலும் நீரே மறுமையிலும் நீரே…
இம்மையிலும் நீரே மறுமையிலும் நீரே…
எந்நாளுமே ஐயா நீர்தானே…
எந்நாளுமே ஐயா நீர்தானே…

பெண் : உம்மை அல்லாமல் எனக்கு யார் உண்டு…
உம்மை அல்லாமல் எனக்கு யார் உண்டு…
உம்மை அல்லாமல் எனக்கு யார் உண்டு…
உம்மை அல்லாமல் எனக்கு யார் உண்டு…

பெண் : என் இயேசையா அல்லேலூயா…
என் இயேசையா அல்லேலூயா…
என் இயேசையா அல்லேலூயா…
என் இயேசையா அல்லேலூயா…


Notes : Ummai Allamal Song Lyrics in Tamil. This Song from Jesus Songs. Song Lyrics penned by Mohan C Lazarus. உம்மை அல்லாமல் பாடல் வரிகள்.


காத்திடுவார்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
மோகன் சி லாசரஸ்தேவு மேத்யூஸ்வீடன் ஜே பால்இயேசு பாடல்கள்

Kaathiduvaar Song Lyrics in Tamil


BGM

பெண் : காத்திடுவார் என்னை காத்திடுவார்…
காலமெல்லாம் என்னை காத்திடுவார்…
கலங்கிட மாட்டேன் நான் கலங்கிட மாட்டேன்…
கடைசி வரை என்னைக் காத்திடுவார்…

பெண் : காத்திடுவார் என்னை காத்திடுவார்…
காலமெல்லாம் என்னை காத்திடுவார்…
கலங்கிட மாட்டேன் நான் கலங்கிட மாட்டேன்…
கடைசி வரை என்னைக் காத்திடுவார்…

பெண் : அல்லேலுயா அல்லேலுயா…
என் இயேசுவுக்கு அல்லேலுயா…
ஸ்தோத்திரமே ஸ்தோத்திரமே…
இயேசுவுக்கு ஸ்தோத்திரமே…

பெண் : அல்லேலுயா அல்லேலுயா…
என் இயேசுவுக்கு அல்லேலுயா…
ஸ்தோத்திரமே ஸ்தோத்திரமே…
இயேசுவுக்கு ஸ்தோத்திரமே…
என் இயேசுவுக்கு ஸ்தோத்திரமே…

BGM

பெண் : ஆத்துமாவை கறைபடாமல் காத்திடுவார்…
சாத்தானின் கண்ணிகளை தகர்த்திடுவார்…
வழுவாமல் காத்திடும் வல்லவரே…
வருகையில் மகிழ்ந்திட செய்திடுவார்…

பெண் : ஆத்துமாவை கறைபடாமல் காத்திடுவார்…
சாத்தானின் கண்ணிகளை தகர்த்திடுவார்…
வழுவாமல் காத்திடும் வல்லவரே…
வருகையில் மகிழ்ந்திட செய்திடுவார்…

பெண் : அல்லேலுயா அல்லேலுயா…
என் இயேசுவுக்கு அல்லேலுயா…
ஸ்தோத்திரமே ஸ்தோத்திரமே…
இயேசுவுக்கு ஸ்தோத்திரமே…

பெண் : அல்லேலுயா அல்லேலுயா…
என் இயேசுவுக்கு அல்லேலுயா…
ஸ்தோத்திரமே ஸ்தோத்திரமே…
இயேசுவுக்கு ஸ்தோத்திரமே…
என் இயேசுவுக்கு ஸ்தோத்திரமே…

BGM

⁠பெண் : தீமைகள் என்னை சூழ்ந்தாலும்…
சேதங்கள் நெருங்காது காத்திடுவார்…
தீயவன் அம்புகள் எய்திட்டாலும்…
அக்கினி மதிலாக காத்திடுவார்…

பெண் : தீமைகள் என்னை சூழ்ந்தாலும்…
சேதங்கள் நெருங்காது காத்திடுவார்…
தீயவன் அம்புகள் எய்திட்டாலும்…
அக்கினி மதிலாக காத்திடுவார்…

பெண் : அல்லேலுயா அல்லேலுயா…
என் இயேசுவுக்கு அல்லேலுயா…
ஸ்தோத்திரமே ஸ்தோத்திரமே…
இயேசுவுக்கு ஸ்தோத்திரமே…

பெண் : அல்லேலுயா அல்லேலுயா…
என் இயேசுவுக்கு அல்லேலுயா…
ஸ்தோத்திரமே ஸ்தோத்திரமே…
இயேசுவுக்கு ஸ்தோத்திரமே…
என் இயேசுவுக்கு ஸ்தோத்திரமே…

BGM

பெண் : போக்கையும் வரத்தையும் காத்திடுவார்…
இயேசுவே அரணாக காத்திடுவார்…
கண்களின் மணிப்போல காத்திடுவார்…
கன்மலை மேலே உயர்த்திடுவார் காத்திடுவார்…

பெண் : போக்கையும் வரத்தையும் காத்திடுவார்…
இயேசுவே அரணாக காத்திடுவார்…
கண்களின் மணிப்போல காத்திடுவார்…
கன்மலை மேலே உயர்த்திடுவார் காத்திடுவார்…

பெண் : அல்லேலுயா அல்லேலுயா…
என் இயேசுவுக்கு அல்லேலுயா…
ஸ்தோத்திரமே ஸ்தோத்திரமே…
இயேசுவுக்கு ஸ்தோத்திரமே…

பெண் : அல்லேலுயா அல்லேலுயா…
என் இயேசுவுக்கு அல்லேலுயா…
ஸ்தோத்திரமே ஸ்தோத்திரமே…
இயேசுவுக்கு ஸ்தோத்திரமே…
என் இயேசுவுக்கு ஸ்தோத்திரமே…

பெண் : காத்திடுவார் என்னை காத்திடுவார்…
காலமெல்லாம் என்னை காத்திடுவார்…
கலங்கிட மாட்டேன் நான் கலங்கிட மாட்டேன்…
கடைசி வரை என்னைக் காத்திடுவார்…

பெண் : அல்லேலுயா அல்லேலுயா…
என் இயேசுவுக்கு அல்லேலுயா…
ஸ்தோத்திரமே ஸ்தோத்திரமே…
இயேசுவுக்கு ஸ்தோத்திரமே…
என் இயேசுவுக்கு ஸ்தோத்திரமே…


Notes : Kaathiduvaar Song Lyrics in Tamil. This Song from Jesus Songs. Song Lyrics penned by Mohan C Lazarus. காத்திடுவார் பாடல் வரிகள்.


என் நெருக்கத்திலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
UnknownUnknownUnknownஇயேசு பாடல்கள்

En Nerukathile Song Lyrics in Tamil


BGM

ஆண் : என் நெருக்கத்திலே என் துணையானீரே…
என் ஓடுக்கத்தையே நீர் மாற்றினீரே…
என் நெருக்கத்திலே என் துணையானீரே…
என் ஓடுக்கத்தையே நீர் மாற்றினீரே…

ஆண் : என் தகப்பனே என் இயேசுவே…
என் தகப்பனே என் இயேசுவே…

ஆண் : வேறு துணையேயில்ல நீர் விலகவில்ல…
உம் கரமோ கைவிடவேயில்ல…
வேறு துணையேயில்ல நீர் விலகவில்ல…
உம் கரமோ கைவிடவேயில்ல…

ஆண் : என் நெருக்கத்திலே என் துணையானீரே…
என் ஓடுக்கத்தையே நீர் மாற்றினீரே…

BGM

ஆண் : கடல் அளவு சொந்தங்கள்தானே…
அதில் வானளவு பிரிவுகள்தானே…
கடல் அளவு சொந்தங்கள்தானே…
அதில் வானளவு பிரிவுகள்தானே…

ஆண் : நான் நம்பினோரும் என்னை நம்பலையே…
நான் நம்பினோரும் என்னை நம்பலையே…
என்னை அரவணைத்த என் தகப்பன் நீரே…
என்னை அரவணைத்த என் தகப்பன் நீரே…

ஆண் : வேறு துணையேயில்ல நீர் விலகவில்ல…
உம் கரமோ கைவிடவேயில்ல…
வேறு துணையேயில்ல நீர் விலகவில்ல…
உம் கரமோ கைவிடவேயில்ல…

ஆண் : என் நெருக்கத்திலே என் துணையானீரே…
என் ஓடுக்கத்தையே நீர் மாற்றினீரே…

BGM

ஆண் : புயலில் சிக்குண்ட சிறு ஓடம் நானே…
வறண்ட வயல்வெளி நான்தானே…
புயலில் சிக்குண்ட சிறு ஓடம் நானே…
வறண்ட வயல்வெளி நான்தானே…

ஆண் : என் தேகம் எல்லாம் பெலவீனம்தானே…
என் தேகம் எல்லாம் பெலவீனம்தானே…
தூக்கி நிறுத்தினீரே பெலப்படுத்தினீரே…
தூக்கி நிறுத்தினீரே பெலப்படுத்தினீரே…

ஆண் : வேறு துணையேயில்ல நீர் விலகவில்ல…
உம் கரமோ கைவிடவேயில்ல…
வேறு துணையேயில்ல நீர் விலகவில்ல…
உம் கரமோ கைவிடவேயில்ல…

ஆண் : என் நெருக்கத்திலே என் துணையானீரே…
என் ஓடுக்கத்தையே நீர் மாற்றினீரே…

BGM

ஆண் : உருக்குலைந்த பாத்திரம் நானே…
மதில் இடிந்த பட்டணம் நானே…
உருக்குலைந்த பாத்திரம் நானே…
மதில் இடிந்த பட்டணம் நானே…

ஆண் : என் இதயம் முழுதும் பல காயம்தானே…
என் இதயம் முழுதும் பல காயம்தானே…
ஆற்றி தேற்றினீர உருமாற்றினீரே…
ஆற்றி தேற்றினீர உருமாற்றினீரே…

ஆண் : வேறு துணையேயில்ல நீர் விலகவில்ல…
உம் கரமோ கைவிடவேயில்ல…
வேறு துணையேயில்ல நீர் விலகவில்ல…
உம் கரமோ கைவிடவேயில்ல…

ஆண் : என் நெருக்கத்திலே என் துணையானீரே…
என் ஓடுக்கத்தையே நீர் மாற்றினீரே…
என் நெருக்கத்திலே என் துணையானீரே…
என் ஓடுக்கத்தையே நீர் மாற்றினீரே…


Notes : En Nerukathile Song Lyrics in Tamil. This Song from Jesus Songs. Song Lyrics penned by Unknown. என் நெருக்கத்திலே பாடல் வரிகள்.


அன்பு கூறுவேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
எஸ்.ஜே.பெர்ச்மன்ஸ்எஸ்.ஜே.பெர்ச்மன்ஸ்எஸ்.ஜே.பெர்ச்மன்ஸ்இயேசு பாடல்கள்

Anbu Kooruvaen Song Lyrics in Tamil


BGM

ஆண் : அன்பு கூறுவேன் இன்னும் அதிகமாய்…
ஆராதிப்பேன் இன்னும் ஆர்வமாய்…
அன்பு கூறுவேன் இன்னும் அதிகமாய்…
ஆராதிப்பேன் இன்னும் ஆர்வமாய்…

ஆண் : முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன்…
முழு பெலத்தோடு அன்புகூறுவேன்…
ஆராதனை ஆராதனை…
ஆராதனை ஆராதனை…

குழு : ஆராதனை ஆராதனை…
ஆராதனை ஆராதனை…

BGM

ஆண் : எபிநேசரே எபிநேசரே இதுவரையில் உதவினீரே…
எபிநேசரே எபிநேசரே இதுவரையில் உதவினீரே…
இதுவரையில் உதவினீரே…

ஆண் : உம்மை முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன்…
முழு பெலத்தோடு அன்புகூறுவேன்…

குழு : ஆராதனை ஆராதனை…
ஆராதனை ஆராதனை…

BGM

ஆண் : எல்ரோயீ எல்ரோயீ என்னைக் கண்டீரே நன்றி ஐயா…
எல்ரோயீ எல்ரோயீ என்னைக் கண்டீரே நன்றி ஐயா…
என்னைக் கண்டீரே நன்றி ஐயா…

ஆண் : உம்மை முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன்…
முழு பெலத்தோடு அன்புகூறுவேன்…

குழு : ஆராதனை ஆராதனை…
ஆராதனை ஆராதனை…

BGM

ஆண் : யேகோவாராப்பா யேகோவாராப்பா…
சுகம் தந்தீரே நன்றி ஐயா…
யேகோவாராப்பா யேகோவாராப்பா…
சுகம் தந்தீரே நன்றி ஐயா…
சுகம் தந்தீரே நன்றி ஐயா…

ஆண் : உம்மை முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன்…
முழு பெலத்தோடு அன்புகூறுவேன்…

குழு : ஆராதனை ஆராதனை…
ஆராதனை ஆராதனை…

ஆண் : அன்பு கூறுவேன் இன்னும் அதிகமாய்…
ஆராதிப்பேன் இன்னும் ஆர்வமாய்…
அன்பு கூறுவேன் இன்னும் அதிகமாய்…
ஆராதிப்பேன் இன்னும் ஆர்வமாய்…

ஆண் : முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன்…
முழு பெலத்தோடு அன்புகூறுவேன்…
ஆராதனை ஆராதனை…
ஆராதனை ஆராதனை…


Notes : Anbu Kooruvaen Song Lyrics in Tamil. This Song from Jesus Songs. Song Lyrics penned by S.J. Berchmans. அன்பு கூறுவேன் பாடல் வரிகள்.