yaarumilla-song-lyrics

யாருமில்லா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்ஸ்வேதா மோகன் & ஸ்ரீநிவாஸ்ஏ.ஆர்.ரகுமான்காவியத்தலைவன்

Yaarumilla Song Lyrics in Tamil


BGM

பெண் : யாருமில்லா தனியரங்கில்…
ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே…
எங்கோ இருந்து நீ…
என்னை இசைக்கிறாய்…
இப்படிக்கு உன் இதயம்…

பெண் : என்ன சொல்வேன் இதயத்திடம்…
உன்னை தினமும் தேடும்…
என் பேச்சை கேட்காமல்…
உன்னைத் தேடும்…

பெண் : யாருமில்லா தனியரங்கில்…
ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே…
எங்கோ இருந்து நீ…
என்னை இசைக்கிறாய்…
இப்படிக்கு உன் இதயம்…

BGM

ஆண் : ஆ… ஆ… ஆ…

பெண் : இசையால் ஒரு உலகம்…
அதில் நீ நான் மட்டும் இருப்போம்…
கனவால் ஒரு இல்லம்…
அதில் நாம்தான் என்றும் நிஜமாய்…

பெண் : ஓ… அது ஒரு ஏகாந்த காலம்…
உன் மடி சாய்ந்த காலம்…
இதழ்கள் எனும் படி வழியே…
இதயத்துக்குள் இறங்கியது…
காதல் காதல் காதல் காதல்…

பெண் : யாருமில்லா தனியரங்கில்…
யாருமில்லா தனியரங்கில்…
ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே…
ஓ… எங்கோ இருந்து நீ…
என்னை இசைக்கிறாய்…
இப்படிக்கு உன் இதயம்…

பெண் : ஓஓ… என்ன சொல்வேன் இதயத்திடம்…
உன்னை தினமும் தேடும்…
என் பேச்சை கேட்காமல்…
உன்னைத் தேடும்…
யாருமில்லா தனியரங்கில்…

BGM

பெண் : பேச மொழி தேவையில்லை…
பார்த்துக்கொண்டால் போதுமே…
தனிப்பறவை ஆகலாமா…
மணிக்குயில் நானுமே…

பெண் : சிற்பம் போல செய்து என்னை…
சேவித்தவன் நீ நீயே…
மீண்டும் எனை கல்லாய் செய்ய…
யோசிப்பதும் ஏனடா சொல்…

பெண் : யாருமில்லா தனியரங்கில்…
ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே…
எங்கோ இருந்து நீ…
என்னை இசைக்கிறாய்…
இப்படிக்கு உன் இதயம்…

பெண் : ஓ… என்ன சொல்வேன் இதயத்திடம்…
உன்னை தினமும் தேடும்…
என் பேச்சை கேட்காமல்…
உன்னைத் தேடும்…


Notes : Yaarumilla Song Lyrics in Tamil. This Song from Kaaviyathalaivan (2014). Song Lyrics penned by Pa Vijay. யாருமில்லா பாடல் வரிகள்.