Uyir Nadhi Kalangudhae Song Lyrics in Tamil

உயிா் நதி கலங்குதே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாரவி ஜிஅனிருத் ரவிச்சந்தர்வேதாளம்

Uyir Nadhi Kalangudhae Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஒரு நேச மேகம் உயிா் தீண்டும் நேரம்…
நான் மெதுவாய் கரைய…
இவள் பாச பறவை என்னில் வாழும்போது…
நான் அழகாய் தொலைய…

ஆண் : ஓயாமலே உயிா் கூத்தாடுதே…
வோ் காலிலும் பூ பூக்குதே…

குழு : உடையாதே உடையாதே…
அடி நெஞ்சே உடையாதே…
விழி ஓரம் அலை மோதும்…
கண்ணீாில் கரையாதே…

குழு : தொலையாதே தொலையாதே…
உன்னைதாண்டி தொலையாதே…
அலைந்தாலும் திாிந்தாலும்…
முடிவென்ன தொியாதே…

BGM

ஆண் : நூறோடு நூற்று ஒன்றாய்…
யாா்யாரோ எந்தன் வாழ்வில்…
நீா் மீது கோலம் போட…
ஏதேதோ எந்தன் வழியில்…

ஆண் : கையின் ரேகை போல உன்னை…
காலமெல்லாம் நான் சுமப்பேன்…
வெயில் ரேகை மேல்…
படாமல் பாா்த்திருப்பேனே…

குழு : உடையாதே உடையாதே…
அடி நெஞ்சே உடையாதே
விழி ஓரம் அலை மோதும்…
கண்ணீாில் கரையாதே…

குழு : தொலையாதே தொலையாதே…
உன்னைதாண்டி தொலையாதே…
அலைந்தாலும் திாிந்தாலும்…
முடிவென்ன தொியாதே…

{ குழு : உயிா் நதி கலங்குதே…
உணா்வெல்லாம் அதிா்ந்ததே…
இறைவா இறைவா…

குழு : அனல் சுடா் உறையுதே…
அகம் எல்லாம் நிறையுதே…
இதுதான் உறவா… } * (3)

BGM


Notes : Uyir Nadhi Kalangudhae Song Lyrics in Tamil. This Song from Vedalam (2015). Song Lyrics penned by Viveka. உயிா் நதி கலங்குதே பாடல் வரிகள்.