பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
மோகன்ராஜன் | அனிதா கே & வேல்முருகன் | தர்புகா சிவா | கிடாரி |
Thalakaalu Puriyalaiyae Song Lyrics in Tamil
குழு : என் கண்ணெல்லாம் உன்னை தேடி பாக்க…
என் நெனப்பெல்லாம் உன்னை பத்தி கேக்க…
வந்தேன் எதிர்பாத்து வந்தேனே…
நின்னேன் எதிர்காத்தில் நின்னேனே…
—BGM—
பெண் : தலகாலு புரியலையே…
தரைமேல நிக்கலையே…
ஒரு நாளும் இதுபோல…
மனசெல்லாம் பூக்கலையே…
பெண் : வெள்ளாட்டு மணியை போல…
நெஞ்சோரம் பேசி போறே…
வெங்காட்டு கோரை போல…
காய வைக்கிறியே…
{ பெண் : கிடாரியே உன் போல…
ஊருக்குள் யாரும் இல்லை…
கிடாரியே உன்னால…
யாருக்கும் தூக்கம் இல்லை… } * (2)
—BGM—
பெண் : மனச மனசால அலச நெனச்சேனே…
உன் மீசை நுனியினிலே நான் தூங்க தவிக்குறேன்…
உசுர உசுராலே உரச நெனச்சேனே…
உன் நெருப்பு கண்ணுல நான் உருக துடிக்குறேன்…
பெண் : ஊடு பாயும் விரல்கள்…
குத்தீட்டி தானுங்க…
இன்னும் என்ன சொல்ல…
பத்தாட்டி கேளுங்க…
—BGM—
பெண் : தலகாலு புரியலையே…
தரைமேல நிக்கலையே…
ஒரு நாளும் இதுபோல…
மனசெல்லாம் பூக்கலையே…
—BGM—
ஆண் : கோபம் காட்டாம பயத்தை தருவானே…
இவன் போற போக்கை பாத்து…
அட ஊரே நிக்குது வேர்த்து…
ஆண் : பூவா தலையானு விழுந்தா தெரிஞ்சிக்கலாம்…
இவன் முடிவை சொல்ல யாரும்…
முடியாதே எப்போதும்…
ஆண் : பாசம் ரோஷம் ரெண்டும் உள்ளாற வாழுதே…
பார்வை பேசும் போதே பயம் கூடுதே…
{ ஆண் & பெண் : கிடாரியே உன் போல…
ஊருக்குள் யாரும் இல்லை…
கிடாரியே உன்னால…
யாருக்கும் தூக்கம் இல்லை } * (2)
Notes : Thalakaalu Puriyalaiyae Song Lyrics in Tamil. This Song from Kidaari (2016). Song Lyrics penned by Mohanrajan. தலகாலு புரியலையே பாடல் வரிகள்.