Tag Archives: ரமேஷ் விநாயகம்

Thottu Thottu Song Lyrics in Tamil

தொட்டு தொட்டு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிரமேஷ் விநாயகம் & ஸ்ரீவர்த்தினிரமேஷ் விநாயகம்ஏய் நீ ரொம்ப அழகாய் இருக்கே

Thottu Thottu Song Lyrics in Tamil


ஆண் : மஹம்மது மாரே மேரே ஹோஸு மாரே…
ஹோஸு மாரே ஹையோ ஹோஸு மாரே…

BGM

ஆண் : மஹம்மது மாரே மேரே ஹோஸு மாரே…
ஹோஸு மாரே ஹையோ ஹோஸு மாரே…

BGM

ஆண் : தொட்டு தொட்டு தொட்டு செல்லும் ஐஸ் காற்றிலே…
சுட சுட சுட ஆசை வருகிறதே…

BGM

ஆண் : தொட்டு தொட்டு தொட்டு செல்லும் ஐஸ் காற்றிலே…
சுட சுட சுட ஆசை வருகிறதே…

BGM

ஆண் : துள்ளி துள்ளி உந்தன் மடியிலே…
பனித்துளி மனசு விழுகிறதே…

பெண் : நட்சத்திர நடக்கும் கண்களிலே…
மேகங்களின் தொடக்கம் கூந்தலிலே…
ஒரு கிராம் மின்னல் இடையினிலே…
நான் உனக்கென பிறந்தேன் பூமியிலே…

ஆண் : ஹே… தொட்டு செல்லும் தொட்டு செல்லும்…
அஹ்… தொட்டு தொட்டு தொட்டு செல்… ஹே…
தொட்டு தொட்டு தொட்டு செல்…
தொட்டு செல்லும் தொட்டு செல்லும்…
அஹ்… தொட்டு தொட்டு தொட்டு செல்…

ஆண் : மஹம்மது மாரே மேரே ஹோஸு மாரே…
ஹோஸு மாரே ஹையோ ஹோஸு மாரே…

BGM

குழு : உள்ளே உள்ளே உனக்கு சாம்பையா… ய ய…
உள்ளே உள்ளே உனக்கு சாம்பையா…
உள்ளே உள்ளே உனக்கு சாம்பையா… ய ய…
உள்ளே உள்ளே உனக்கு சாம்பையா…
உள்ளே உள்ளே உனக்கு சாம்பையா… ய ய…
உள்ளே உள்ளே உனக்கு சாம்பையா… ய ய…

ஆண் : உலகெங்கிலும் சுகம் உள்ளது…
அதை வாங்கிட பணம் உள்ளது…
மனசு மயங்குது எதுக்காக…
குழு : உள்ளே… உள்ளே…

பெண் : நமக்கானவன் யார் என்பதை…
நம் கண்களால் நாம் தேடணும்…
மனசு மயங்குது அதுக்காக…
குழு : உள்ளே… உள்ளே…

ஆண் : பார்வை சொல்லும் காதல்…
பாதை மாறி போனால்…
அழகு பெண்ணின் வாழ்க்கை…
அப்போது என்னாகுமோ…

பெண் : காதல் கொள்ளும் ஆண்கள்…
தவறு செய்வது இல்லை…
கள்ள நெஞ்சத்தில்…
பெண் காதல் குடிக் கொள்ளுமோ…

ஆண் : காதல் சுகமான தேடல்…
உயிரில் விழுகின்ற சாரல்…
துளிகள் கடலென பெருகிட பெருகிட…

பெண் : நதிகள் வீசுதே…
காதல் காதலே…

ஆண் : மஹம்மது மாரே மேரே ஹோஸு மாரே…
ஹோஸு மாரே ஹையோ ஹோஸு மாரே…

BGM

ஆண் : தொட்டு தொட்டு தொட்டு செல்லும் ஐஸ் காற்றிலே…
சுட சுட சுட ஆசை வருகிறதே…

BGM

ஆண் : சில நேரங்கள் விழ வைக்கிறாய்…
சில நேரங்கள் எழ வைக்கிறாய்…
எதுக்கு எதுக்கிந்த விளையாட்டு…
குழு : உள்ளே… உள்ளே…

பெண் : விழ வைப்பதும் எழ வைப்பதும்…
அழ வைப்பதும் சுகம் சேர்ப்பதும்…
அழகு பதுமையின் கையோடு…
குழு : உள்ளே… உள்ளே…

ஆண் : பாதி இதயம் அங்கே…
மீதி இதயம் இங்கே…
எனது நெஞ்சத்தை ஏனடி துண்டாக்கினாய்…

பெண் : அந்த நிலைதான் இங்கும்…
காதல் இதுதான் எங்கும்…
உடைந்த உள்ளத்தை முத்தத்தில் ஒன்றாக்கலாம்…

ஆண் : காதல் சுகமான தேடல்…
உயிரில் விழுகின்ற சாரல்…
துளிகள் கடலென பெருகிட பெருகிட…

பெண் : அலைகள் வீசுதே…
காதல் காதலே…

ஆண் : மஹம்மது மாரே மேரே ஹோஸு மாரே…
ஹோஸு மாரே ஹையோ ஹோஸு மாரே…

BGM

ஆண் : ஹேய்… தொட்டு தொட்டு தொட்டு செல்லும் ஐஸ் காற்றிலே…
சுட சுட சுட ஆசை வருகிறதே…

ஆண் : நட்சத்திர நடக்கும் கண்களிலே…
மேகங்களின் தொடக்கம் கூந்தலிலே…
ஒரு கிராம் மின்னல் இடையினிலே…
அடி எப்படி நீ பொறந்தே பூமியிலே…

ஆண் : மஹம்மது மாரே மேரே ஹோஸு மாரே…
ஹோஸு மாரே ஹையோ ஹோஸு மாரே…

BGM

ஆண் : மஹம்மது மாரே மேரே ஹோஸு மாரே…
ஹோஸு மாரே ஹையோ ஹோஸு மாரே…


Notes : Thottu Thottu Song Lyrics in Tamil. This Song from Yai Nee Romba Azhaga Irukey (2002). Song Lyrics penned by Pazhani Bharathi. தொட்டு தொட்டு பாடல் வரிகள்.


என்ன இது என்ன இது

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிரமேஷ் விநாயகம் & சின்மயிரமேஷ் விநாயகம்நள தமயந்தி

Enna Idhu Enna Idhu Song Lyrics in Tamil


BGM

பெண் : என்ன இது என்ன இது…
என்னை கொல்வது…
என்னவென்று கேட்பவற்கு…
என்ன சொல்வது…

பெண் : என்ன இது என்ன இது…
என்னை கொல்வது…
என்னவென்று கேட்பவற்கு…
என்ன சொல்வது…

பெண் : புதிதாக ஏதோ நிகழ்கின்றதோ…
புரியாமல் நெஞ்சம் நெகிழ்கின்றதோ…
நாடி எங்கும் ஓடி ஒரு கோடி…
மின்னல் கோலமிடுதோ…

பெண் : என்ன இது என்ன இது…
என்னை கொல்வது…
என்னவென்று கேட்பவற்கு…
என்ன சொல்வது…

BGM

ஆண் : யாரிடத்தில் யாருக்கொரு…
காதல் வருமோ…
பூமி எதிர் பார்த்து…
மழை தூரல் விழுமோ…

பெண் : காதல் வர கால் விரல்கள்…
கோலம் இடுமோ…
கை நகத்தை பல் கடிக்க…
ஆசை படுமோ…

ஆண் : எதுவுமே… எதுவுமே… எதுவுமே…
எதுவுமே நடக்கலாம்…
இறகின்றி இளமனம் பறக்கலாம்…

பெண் : இதுவரை விடுகதை…
இனிவரும் கதை…
ஒரு தொடர் கதை…

ஆண் : வேண்டும் வசந்தம்…
வாசல் வரலாம்…

பெண் : ஊமைக்கொரு வார்த்தை வந்து…
பாடுகின்ற வேளை இது…

பெண் : என்ன இது என்ன இது…
என்னை கொல்வது…
என்னவென்று கேட்பவற்கு…
என்ன சொல்வது…

BGM

ஆண் : காற்றடிது அணைவதில்லை…
காதல் அகல்தான்…
சாட்சி என நிற்கிறது…
தாஜ் மஹல்தான்…

பெண் : கல்லறையில் உறங்கும்…
அந்த காதல் என்பது…
கண் உறக்கம் நீங்கி இங்கு…
கண் விழித்தது…

ஆண் : இனி வரும்…
இனி வரும் இரவெல்லாம்…
சீனத்தின் சுவரை போல் நீளலாம்…

பெண் : உனக்கு நான் பிறந்தவள்…
மனமென்னும் கதவைதான் திறந்தவள்…

ஆண் : காதல் பிறந்தால்…
காவல் கடக்கும்…

பெண் : போட்டு வைத்த கோட்டுக்குள்ளே…
காதல் என்றும் நின்றதில்லை…

BGM

பெண் : என்ன இது என்ன இது…
என்னை கொல்வது…
என்னவென்று கேட்பவற்கு…
என்ன சொல்வது…

பெண் : புதிதாக ஏதோ நிகழ்கின்றதோ…
புரியாமல் நெஞ்சம் நெகிழ்கின்றதோ…
நாடி எங்கும் ஓடி ஒரு கோடி…
மின்னல் கோலமிடுதோ…

BGM


Notes : Enna Idhu Enna Idhu Song Lyrics in Tamil. This Song from Nala Damayanthi (2003). Song Lyrics penned by Vaali. என்ன இது என்ன இது பாடல் வரிகள்.


சந்தன பூங்காற்றே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ரமேஷ் விநாயகம் & லாவண்யாரமேஷ் விநாயகம்அழகிய தீயே

Sandana Poongatrae Song Lyrics in Tamil


பெண் : சந்தன பூங்காற்றே…
சந்தன பூங்காற்றே…
என் இளமையின் கனவினை…
திமிர் என உரைத்தது யார்…

பெண் : என் சரிகம சிரிப்பினை…
சிறையிட நெய்தது யார்…
நான் எல்லை தாண்டி விட வில்லை…
கூண்டுக்குள்ளும் இல்லை…

பெண் : பூ போலே பிறந்து…
நதி போல துள்ளி திரிந்து…
தினம் தென்றல் போலே…
வாழ்ந்தால் ஆனந்தம்… ம்ம்ம்…

பெண் : தம் தம் தம் ன ன தம்…
தம் ன ன நம்த நம்த நன தம்…
ன ன தம் தம் நம் ன ன தம்…
ன ன தம் தம் தம்…

BGM

பெண் : எனக்கொரு ஆசை…
உனக்கொரு ஆசை…
உதடுக்குதடு புது புது பாஷை…
குற்றம் என்றே இதை சொல்வாரோ…

ஆண் : மலைகள் வேறு…
கரைகள் வேறு…
கூண்டுகள் வேறு…
கூடுகள் வேறு…
ரெண்டும் ஒன்றே என்று சொல்வாரோ…

பெண் : புரியும் வரைதான்…
மனதின் மயக்கம்…
சரியா தவறா…
என்று ஏங்காதே…

ஆண் : தவறே ஒரு நாள்…
சரியாய் தெரியும்…
வாழ்க்கை இதுதான்…
அலைபாயாதே…

பெண் : வாழ்க்கை என்னும் உலகு…
அது மாறு பட்ட அழகு…
பொன் வானின் அளவு…
என் அந்தரங்க கனவு…

பெண் : சந்தன பூங்காற்றே…
சந்தன பூங்காற்றே…
என் இளமையின் கனவினை…
திமிர் என உரைத்தது யார்…

பெண் : என் சரிகம சிரிப்பினை…
சிறையிட நெய்தது யார்…

BGM

ஆண் : பனி விழும் பார்வை…
பரம்பரை நாணம்…
தணிந்திடும் கோவம்…
திருமண ஆசை…
பெண்ணில் எல்லாம்…
எதை பார்த்தேனே…

பெண் : இலக்கணம் இல்ல…
இலக்கியம் நானே…
விழிகளுக்கெல்லாம் அதிசயம் ஆனேன்…
மௌனத்தின் நான் இசை கேட்பேனே…

ஆண் : உறவில் கலந்து…
கருவை சுமந்து…
உயிரை படைக்கும்…
பெண்கள் தெய்வங்களே…

பெண் : கோவிலும் வேண்டாம்…
சிறைகளும் வேண்டாம்…
பெண்ணை பெண்ணாய்…
கொஞ்சம் பாருங்களேன்…

ஆண் : ஓர் நாளே இருக்கும்…
சில பூவை வண்டு மணக்கும்…
உள்ளங்கள் கலந்தால்… இங்கு
வாழ்வில் அர்த்தம் இருக்கும்…

ஆண் : சந்தன பூங்காற்றே…
சந்தன பூங்காற்றே…
நான் இயக்கிட வந்தது…
திரை பட உலகத்திலே…

ஆண் : நான் எழுதிய திரை கதை…
ஜெயித்தது நிஜத்தினிலே…
ஒரு பொய்யில் வெற்றி அடைந்தாலும்…
கண்ணில் இல்லை தூக்கம்…

ஆண் : என் பாதை சரியா…
இது காலம் செய்த பிழையா…
என் நெஞ்சம் எங்கும் ஏதோ ஆதங்கம்…

ஆண் : என் பாதை சரியா…
இது காலம் செய்த பிழையா…
என் நெஞ்சம் எங்கும் ஏதோ ஆதங்கம்…


Notes : Sandana Poongatrae Song Lyrics in Tamil. This Song from Azhagiya Theeye (2004). Song Lyrics penned by . சந்தன பூங்காற்றே பாடல் வரிகள்.


விழிகளின் அருகினில்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துரமேஷ் விநாயகம்ரமேஷ் விநாயகம்அழகிய தீயே

Vizhigalin Aruginil Song Lyrics in Tamil


BGM

ஆண் : விழிகளின் அருகினில் வானம்…
வெகு தொலைவினில் தொலைவினில் தூக்கம்…
இது ஐந்து புலன்களின் ஏக்கம்…
என் முதல் முதல் அனுபவம்… ஓ… யே…

BGM

ஆண் : ஒலியின்றி உதடுகள் பேசும்…
பெறும் புயலென வெளிவரும் சுவாசம்…
ஒரு சுவடின்றி நடந்திடும் பாதம்…
இது அதிசய அனுபவம்… ஓ… யே…

BGM

ஆண் : பெண்ணை சந்தித்தேன்…
அவள் நட்பை யாசித்தேன்…
அவள் பண்பை நேசித்தேன்…
வேறென்ன நான் சொல்ல… ஓ… யே…

BGM

ஆண் : பூ போன்ற கன்னித் தேன்…
அவள் பேர் சொல்லி தித்தித்தேன்…
அது ஏன் என்று யோசித்தேன்…
அடடா நான் எங்கு சுவாசித்தேன்…

ஆண் : காத்தோடு மெளனங்கள்…
இசை வார்க்கின்ற நேரங்கள்…
பசி நீர் தூக்கம் இல்லாமல்…
உயிர் வாழ்கின்ற மாயங்கள்…

ஆண் : அலைகடலாய் இருந்த மனம்…
துளி துளியாய் சிதறியதே…
ஐம்புலனும் என் மனமும்…
எனக்கெதிராய் செயல்படுதே…

ஆண் : விழி காண முடியாத மாற்றம்…
அதை மூடி மறைக்கின்ற தோற்றம்…
ஒரு மெளன புயல் வீசுதே…
அதில் மனம் தட்டு தடுமாறும்… ஓ… யே…

BGM

ஆண் : கேட்காத ஓசைகள்…
இதழ் தாண்டாத வார்த்தைகள்…
இமை ஆடாத பார்வைகள்…
இவை நான் கொண்ட மாற்றங்கள்…

ஆண் : சொல் என்னும் ஓர் நெஞ்சம்…
எனை நில் என்னும் ஓர் நெஞ்சம்…
எதிர்பார்க்காமல் என் வாழ்வில்…
ஒரு போர்க்காலம் ஆரம்பம்…

ஆண் : இருதயமே துடிக்கிறதா…
துடிப்பது போல் நடிக்கிறதா…
உரைத்திடவா… மறைத்திடவா…
ரகசியமாய் தவித்திடவா…

ஆண் : ஒரு பெண்ணின் நினைவென்ன செய்யும்…
எனை கத்தி இல்லாமல் கொய்யும்…
இதில் மீள வழி உள்ளதே…
இருப்பினும் உள்ளம் விரும்பாது… ஓ… யே…

BGM

ஆண் : விழிகளின் அருகினில் வானம்…
வெகு தொலைவினில் தொலைவினில் தூக்கம்…
இது ஐந்து புலன்களின் ஏக்கம்…
என் முதல் முதல் அனுபவம்… ஓ… யே…

BGM

ஆண் : ஒலியின்றி உதடுகள் பேசும்…
பெறும் புயலென வெளிவரும் சுவாசம்…
ஒரு சுவடின்றி நடந்திடும் பாதம்…
இது அதிசய அனுபவம்… ஓ… யே…

BGM

ஆண் : பெண்ணை சந்தித்தேன்…
அவள் நட்பை யாசித்தேன்…
அவள் பண்பை நேசித்தேன்…
வேறென்ன நான் சொல்ல… ஓ… யே…

BGM


Notes : Vizhigalin Aruginil Song Lyrics in Tamil. This Song from Azhagiya Theeye (2004). Song Lyrics penned by Vairamuthu. விழிகளின் அருகினில் பாடல் வரிகள்.