Tag Archives: பிரியா மாலி

Surprise Me Song Lyrics in Tamil

சர்ப்ரைஸ் மீ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கியுவன் ஷங்கர் ராஜா & பிரியா மாலியுவன் ஷங்கர் ராஜாபியார் பிரேமா காதல்

Surprise Me Song Lyrics in Tamil


BGM

பெண் : கனவு கனவு பூக்களை…
நினைவில் நுகர்ந்து பார்க்கிறேன்…
என் நாவில் நானே என் தேனாகிறேன்…

பெண் : சிறகு சிறகு மேகத்தை…
அணிந்து பறந்து போகிறேன்…
நான் அற்ற நானாக நானாகிறேன்…

BGM

பெண் : ஓஹோ… வீசும் வெள்ளை காற்றில்…
என் சுவாசம் நீங்க பார்க்க…
என் தேக தீயில் ஆடை நெய்து…
பூட்டி வைத்தேனே…

பெண் : அந்த சாயம் போன வானில்…
ஒரு வானவில்லை போலே…
என் வாழ்வில் வண்ணம் சேர்த்த…
உன்னை காதல் கொண்டேனே…

பெண் : என் மார்பிலே…
உன் மூச்சு பாயும் அந்த வேளையில்…
கண்ணின் ஓரம் நீர் துளி வீழ கண்டேனே…

ஆண் : வீசும் வெள்ளை காற்றில்…
என் சுவாசம் நீங்க பார்க்க…
என் தேக தீயில் ஆடை நெய்து…
பூட்டி வைத்தேனே…

ஆண் : அந்த சாயம் போன வானில்…
ஒரு வானவில்லை போல…
என் வாழ்வில் வண்ணம் சேர்த்த…
உன்னை காதல் கொண்டேனே…

BGM

ஆண் : பனி மலைகளில் அமைதியை போலே…
நீ வாழ்ந்தாய் நான் வரும் வரையிலே…
புயலென நான் தாக்கினேன்…
ஏதேதோ மின்னல்கள் வீசினேன்…
ஓயாமல் ஜோவென்று பேசினேன்…

ஆண் : மரக்கிளைகளில் வழிந்திடும் மழை துளி…
தரை விழும் முன்னே உறைவதை போல…
நீ உதிர்க்கும் வார்த்தை ஒவ்வொன்றும்…
உறைந்து போக கண்டேனே…

பெண் : இதை காதல் என்ற சின்ன சொல்லில்…
பூட்டி வைக்காதே…

BGM

ஆண் : வீசும் வெள்ளை காற்றில்…
என் சுவாசம் நீங்க பார்க்க…
என் தேக தீயில் ஆடை நெய்து…
பூட்டி வைத்தேனே…

ஆண் : அந்த சாயம் போன வானில்…
ஒரு வானவில்லை போலே…
என் வாழ்வில் வண்ணம் சேர்த்த…
உன்னை காதல் கொண்டேனே…

ஆண் : என் மார்பிலே…
உன் மூச்சு பாயும் அந்த வேளையில்…
கண்ணின் ஓரம் நீர் துளி வீழ கண்டேனே…

பெண் : பியார் பிரேமா காதல்…
பியார் பிரேமா காதல்…
பியார் பிரேமா காதல்…
பியார் பிரேமா காதல்…


Notes : Surprise Me Song Lyrics in Tamil. This Song from Pyaar Prema Kaadhal (2018). Song Lyrics penned by Madhan Karky. சர்ப்ரைஸ் மீ பாடல் வரிகள்.


ஹையோடா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்அனிருத் ரவிசந்தர் & பிரியா மாலிஅனிருத் ரவிசந்தர்ஜவான்

Hayyoda Song Lyrics in Tamil


BGM

ஆண் : காத்தெல்லாம் காதல் ஆகும்…
காலமே நின்னு ஓடும்… ஓஒஒ…

BGM

ஆண் : பக்கமா நீயும் நானும்…
அப்பதான் வாழத்தோனும்… ஓஓ… ஹோ…

ஆண் : உன்ன பாத்தா கண்ணு ஊறுதே…
கட்டமாகுதே…
புத்தி மாறியே சத்தம் போடுதே… ஓஓ… ஹோ…

ஆண் : நீ தொட்டு பேச கூச்சமாகுதே…
மூச்சுவாங்குதே…
காலு ஓன் வழி போகலாங்குதே… ஓஓ… ஹோ…

ஆண் : உள்ளாற ஹையோடா…
அவ பார்த்த பார்வ மெய்யோடா…
அவளோட போத தன்னாலே ஏறுதே…
தள்ளிப்போயி உயிராடுதே…

ஆண் : ஹையோடா…
அவ பார்த்த பார்வ மெய்யோடா…
அவளோட போத தன்னாலே ஏறுதே…
தள்ளிப்போயி உயிராடுதே…

ஆண் : நிலவுல ஒரு பாதியா…
நிலத்துல விழும் மீதியா…
எனக்கின்னு வந்த ஜோடியா…
மயக்குது இன்னும் கோடியா… கோடியா…

ஆண் : நிலவுல ஒரு பாதியா… பாதியா…
நிலத்துல விழும் மீதியா… மீதியா…
எனக்கின்னு வந்த ஜோடியா… ஜோடியா…
மயக்குது இன்னும் கோடியா… கோடியா… ஹான்…

பெண் : அழகு நானே நானும்…
கிட்ட இல்லையே யாரும்… ஓஹோ…
காத்தெல்லாம் யாரு வாசம்…
உன் விரல் மோதி பேசும்… ஓஹோ… ஹோ…

பெண் : சிரிச்சா போதும் கத்தி வீசுதே…
உண்மை பேசுதே…
அந்த நேரமே கண்ணு கூசுதே… ஓஓ… ஹோ…

பெண் : என் உயிர் லேசா சிக்கி ஓடுதே…
சொக்கி ஓடுதே…
கனவெல்லாம் குட்டி போடுதே… ஓஓ… ஹோ…

பெண் : நீ யாரோ ஹையோடா…
அவன் பார்த்த பார்வ மெய்யோடா…
அவனோட போத தன்னாலே ஏறுதே…
தள்ளிப்போயி உயிராடுதே…

பெண் : ஹையோடா…
அவன் பார்த்த பார்வ மெய்யோடா…
அவனோட போத தன்னாலே ஏறுதே…
தள்ளிப்போயி உயிராடுதே…

ஆண் : உன் மேல் ஆசை ஆசை வைத்தேன்…
என்னை அள்ளி அள்ளி சாப்பிடாதே…
உந்தன் நெஞ்சில் ஓய்வெடுத்தேன்…
என்னை எங்கும் கூப்பிடாதே…

பெண் : உன் மேல் ஆசை ஆசை வைத்தேன்…
என்னை அள்ளி சாப்பிடாதே…
உந்தன் நெஞ்சில் ஓய்வெடுத்தேன்…
என்னை எங்கும் கூப்பிடாதே…

ஆண் : நிலவுல ஒரு பாதியா…
நிலத்துல விழும் ஒரு மீதியா…
எனக்கின்னு வந்த ஜோடியா…
மயக்குது இன்னும் கோடியா… ஹான்…


Notes : Hayyoda Song Lyrics in Tamil. This Song from Jawan (2023). Song Lyrics penned by Vivek. ஹையோடா பாடல் வரிகள்.


என்னடி செய்தாய்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
மோகன ராஜாஹரிசரண் & பிரியா மாலியுவன் ஷங்கர் ராஜா1945

Yennadi Seidhaai Song Lyrics in Tamil


BGM

ஆண் : என்னடி செய்தாய் எனை…
என் விழி தேடும் உனை…
உறைகிறேன் உடைகிறேன்…
எதிலும் நீதானே…

பெண் : முன் அந்தி நேர மழை…
நெஞ்செல்லாம் வீசும் அலை…
கரைகிறேன் கலைகிறேன்…
எதுவும் நீதானே…

ஆண் : மறந்து போன ஞாபகம்…
திரும்ப வருவதுபோல்…

பெண் : கடந்து போன காலங்கள்…
திரும்பி வருகிறதோ…

ஆண் : மேகம் மண்ணை சேரும் வரை…
காற்றின் கைகளில் பொம்மையடி…

ஆண் : என்னடி செய்தாய் எனை…
என் விழி தேடும் உனை…
உறைகிறேன் உடைகிறேன்…
எதிலும் நீதானே…

பெண் : முன் அந்தி நேர மழை…
நெஞ்செல்லாம் வீசும் அலை…
கரைகிறேன் கலைகிறேன்…
எதுவும் நீதானே…

BGM

ஆண் : என் வசத்தில் நானுமில்லை…
உன் வசத்தில் நீயுமில்லை…
உடல்கள் மாறும்…
உணர்வு மாறாதே…

பெண் : ஆ ஆ… சொந்தமெல்லாம் உண்மை இல்லை…
உண்மை எல்லாம் சொல்லில் இல்லை…
உதட்டில் உதடு உறங்கும் நேரம்…
மொழிகள் தூங்காதே…

ஆண் : உனக்கென நான் பிறந்தவன்…
புரிந்தது இந்த நிமிடமே…

பெண் : உயிரென உனை நினைத்தவள்…
கிடைத்தது புது வெளிச்சமே…

ஆண் : கடலும் தீரும்…
கடவுள் தீரும்…
காதல் தீராதே…

ஆண் : என்னடி செய்தாய் எனை…
என் விழி தேடும் உனை…
உறைகிறேன் உடைகிறேன்…
எதிலும் நீதானே…

பெண் : முன் அந்தி நேர மழை…
நெஞ்செல்லாம் வீசும் அலை…
கரைகிறேன் கலைகிறேன்…
எதுவும் நீதானே…

BGM


Notes : Yennadi Seidhaai Song Lyrics in Tamil. This Song from 1945 (2022). Song Lyrics penned by Mohana Raja. என்னடி செய்தாய் பாடல் வரிகள்.