Tag Archives: தர்ஷனா கே.டி

Azhagiya Soodana Poovey Song Lyrics in Tamil

அழகிய சூடான பூவே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துவிஜய் நரேன் & தர்ஷனா கே.டிசந்தோஷ் நாராயணன்பைரவா

Azhagiya Soodana Poovey Song Lyrics in Tamil


BGM

பெண் : பூ பூ புன்னகையால்…
நீ ப்ரோடீன் தருவாய்…
வா வா வாா்த்தைகளால்…
நீ வைட்டமின் தருவாய்…

பெண் : நீயோ சாதனை செல்வன்…
பெண்ணின் கண்களின் கள்வன்…
நீ காதலில் கொம்பன்…
ஆனால் கடவுளின் நண்பன்…

பெண் : உந்தன் வேகமே கண்டேன்…
நீயோ மின்னலின் பிள்ளை…
அட மின்னலை வெட்ட…
ஒரு வெட்டு கத்தி இல்லையே…

ஆண் : அழகிய சூடான பூவே…
என் சொந்தமான தீவே…
உன்னை பாா்த்த போதே…
என் உயரம் கூடி போனேன்…

ஆண் : இதுவரைக் காணாத பெண்ணே…
இலக்கிய கவிதை காட்டும் கண்ணே…
உன்னை தோள் மீது ஏற்றி…
புது கோள் கொண்டு சோ்ப்பேன்…

BGM

ஆண் : தொட தூண்டுதே தூண்டுதே நிலா…
ஓ… உன்னை தீண்டினால் ஏனடி தடா…

பெண் : என் நெஞ்சிலே முட்டுதே கிடா…
என் அச்சமும் நாணமும் விடா…

ஆண் : வெள்ளை பொன் மேனியை…
கொள்ளை கொள்ள போகிறேன்…
மெல்ல போய் தீண்டினால்…
நானே கொள்ளை போகிறேன்…

பெண் : முன்னே நீ வந்ததும்…
முதுகு தண்டில் மழையடா…
இன்ப தலைவா இடை தொட…
இடைவெளி ஏன் உன் அணைப்பினில்…
நரம்புகள் நொறுங்கட்டும்…

ஆண் : அழகிய சூடான பூவே…
என் சொந்தமான தீவே…
உன்னை பாா்த்த போதே…
என் உயரம் கூடி போனேன்…

ஆண் : இதுவரைக் காணாத பெண்ணே…
இலக்கிய கவிதை காட்டும் கண்ணே…
உன்னை தோள் மீது ஏற்றி…
புது கோள் கொண்டு சோ்ப்பேன்…

BGM

பெண் : என்னை மத்தளம் மத்தளம் அடி…
இதழ் புத்தகம் புத்தகம் படி…

ஆண் : ஓ… விழும் முத்தமோ முத்தமோ இடி…
அதை மொத்தமா தாங்குமோ கொடி…

பெண் : நாட்டுக்குள் வன்முறை வேண்டாம்…
என்பது உன்மையே…
கட்டில் மேல் வன்முறை வேண்டும்…
என்பது பெண்மையே…

ஆண் : இன்பம் போல் ஒரு துன்பமா…
துன்பம் போல் ஒரு இன்பமா…
ஏழேல் பிறவியின் சுகங்களை இன்றே வழங்கிடு…
உயிரை தட்டி தட்டி திறந்திடு…

ஆண் : அழகிய சூடான பூவே…
என் சொந்தமான தீவே…
உன்னை பாா்த்த போதே…
என் உயரம் கூடி போனேன்…

ஆண் : இதுவரைக் காணாத பெண்ணே…
இலக்கிய கவிதை காட்டும் கண்ணே…
உன்னை தோள் மீது ஏற்றி…
புது கோள் கொண்டு சோ்ப்பேன்…

ஆண் : அழகிய சூடான பூவே…
என் சொந்தமான தீவே…
உன்னை பாா்த்த போதே…
என் உயரம் கூடி போனேன்…

ஆண் : இதுவரைக் காணாத பெண்ணே…
இலக்கிய கவிதை காட்டும் கண்ணே…
உன்னை தோள் மீது ஏற்றி…
புது கோள் கொண்டு சோ்ப்பேன்…


Notes : Azhagiya Soodana Poovey Song Lyrics in Tamil. This Song from Bairavaa (2017). Song Lyrics penned by Vairamuthu. அழகிய சூடான பூவே பாடல் வரிகள்.


கருப்பு பேரழகா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாசுசித் சுரேசன் & தர்ஷனா கே.டிதமன் எஸ்காஞ்சனா

Karuppu Perazhaga Song Lyrics in Tamil


பெண் : மூவ் யுவர் பாடி…
மூவ் யுவர் பாடி…
கம் ஆன்…
மூவ் யுவர் பாடி…
பாடி பாடி பாடி பாடி…

பெண் : மூவ் யுவர் பாடி…
பாடி பாடி பாடி பாடி…
பாடி பாடி பாடி பாடி…

பெண் : இப் யூ வான்ன கம் வித் மீ…
ஷேக் இட் அப் அண்ட் மூவ் வித் மீ…
கேன் யு ஜஸ்ட் டூ இட் ஓ பேபி…
லெட்ஸ் பார்ட்டி கம் ஆன்…

பெண் : இப் யூ வான்ன கம் வித் மீ…
ஷேக் இட் அப் அண்ட் மூவ் வித் மீ…
கேன் யு ஜஸ்ட் டூ இட் ஓ பேபி…
லெட்ஸ் பார்ட்…

பெண் : ஆஅ… ஆஆ… கருப்பு பேரழகா…
கண்ணுக்குள்ள நிக்கிறியே ஜோரா…
கிழிஞ்சிப்புட்டேன் நாரா…

BGM

பெண் : கருப்பு பேரழகா…
கண்ணுக்குள்ள நிக்கிறியே ஜோரா…
கிழிஞ்சிப்புட்டேன் நாரா…

பெண் : கருப்பு போல ஒரு பேரழகு…
பூமியெங்கும் இல்ல…
நீ கர்ணனோட புள்ள…

ஆண் : அடி ஆத்தா ஆத்தா…
குங்குமப்பூ மூட்டையே…
திண்ணுப்புட்டு உங்கம்மா பெத்தாளா…

ஆண் : அடி பார்த்தா பார்த்தா…
பளப்பளன்னு இருக்குற…
வெறும் பால ஊத்தி குளிக்கவச்சாளா…

பெண் : அட கருப்புக் கண்ணா வாடா…
நான் காத்திருக்கேன் சூடா…
ஒரசிப்புட்டு போடா…
இனி கருப்பு வெள்ளப்படம்…

ஆண் : என் செக்கச் செக்கச் செவப்பி…
நீ சேலக்கட்டுன குல்பி…
ஒடம்பு நரம்பு எழுப்பி…
நீ ஓட்டுற புதுப்படம்…

பெண் : ஆஅ… ஆஆ… கருப்பு பேரழகா…
கண்ணுக்குள்ள நிக்கிறியே ஜோரா…
கிழிஞ்சிப்புட்டேன் நாரா…

பெண் : ஹ்ம்ம் னா ஹ்ம்ம் னா…
எலே எலே எலே…
ஹ்ம்ம் னா ஹ்ம்ம் னா…
எலே எலே எலே…

BGM

பெண் : நெருப்பு குளிச்சா…
உந்தன் நெறம் வருமே…
கருப்பு நெறந்தான்…
என்ன கவர்ந்திடுமே…

ஆண் : அடி நீ குளிச்சா…
ஒரு துளி ஜலமே…
கடலில் விழுந்தா…
கடல் வெளுத்திடுமே…

பெண் : கரு மேகம் மட்டும்தானே…
பூமியில மழைத்தூவும்…
அழகு மழத் தூவும்…

பெண் : கருப்பான ராத்திரிய தேடி நெலா…
வரும் போகும்…
தெனமும் வரும் போகும்…

ஆண் : அடி ஆத்தா ஆத்தா…
வெண்ணக்கடடி தேகத்தால்…
என்னைக்கட்டி இழுத்துப்புட்டேடி…

ஆண் : அடி ஆத்தா ஆத்தா…
வெள்ளக்கலரக் காட்டித்தான்…
கருப்புப் பையனக் கவுத்துப்புட்டேடி…

பெண் : அட கருப்புக் கண்ணா வாடா…
நான் காத்திருக்கேன் சூடா…
ஒரசிப்புட்டு போடா…
இனி கருப்பு வெள்ளப்படம்…

ஆண் : என் செக்கச் செக்கச் செவப்பி…
நீ சேலக்கட்டுன குல்பி…
ஒடம்பு நரம்பு எழுப்பி…
நீ ஓட்டுற புதுப் படம்…

குழு : டூ யூ ஹியர் மை…
டில்கு டும் டும்…
இட் இஸ் சிம்பிள்…
கால் யு கம் கம்…

குழு : டூ யூ ஹியர் மை…
டில்கு டும் டும்…
இட் இஸ் சிம்பிள்…
கால் யு கம் கம்…

குழு : மை ஊ மை நாட்டி பாய்…
வாடா நீ வாடா…
கான்ட் யூ ஜஸ்ட் டூ இட் இப்போ வாடா…

குழு : மை ஊ மை நாட்டி பாய்…
வாடா நீ வாடா…
கான்ட் யூ ஜஸ்ட் டூ இட் இப்போ வாடா…

BGM

பெண் : சூப்பர் ஸ்டாரு…
உன் தலைவன் கருப்பு…
அவரோட ரசிகன் நீயும் கருப்பு…

ஆண் : ஏ சூப்பர் ஸ்டாரு மனசு…
ரொம்ப வெளுப்பு…
அவரோட ரசிகருக்கும் அதே சிறப்பு…

பெண் : உன் ஒடம்பெல்லாம்…
மச்சம் வச்சி படைச்சிப்புட்டான்…
மாயக்கண்ணன் நீ என்னப்பன்ன…

ஆண் : தலைமேல உள்ள ஆணவத்த…
இறக்கி வச்சா…
மச்சம் வரும்…
மனசுக்குள் சாமி வரும்…

பெண் : அட கருப்பா கருப்பா…
கண்ணக்காட்டி மயக்கிட்ட…
கண்ணு மண்ணு ஒன்னும் புரியல…

ஆண் : அடி கருப்பும் வெளுப்பும்…
ஒட்டிக்கிட்டு நின்னுட்டா…
ப்ளாக்கன் ஒய்ட்டு அழகுப் பாருப்புள்ள…

பெண் : அட கருப்புக் கண்ணா வாடா…
நான் காத்திருக்கேன் சூடா…
ஒரசிப்புட்டு போடா…
இனி கருப்பு வெள்ளப்படம்…

ஆண் : என் செக்கச் செக்கச் செவப்பி…
நீ சேலக்கட்டுன குல்பி…
ஒடம்பு நரம்பு எழுப்பி…
நீ ஓட்டுற புதுப் படம்…

BGM


Notes : Karuppu Perazhaga Song Lyrics in Tamil. This Song from Kanchana – Muni 2 (2011). Song Lyrics penned by Viveka. கருப்பு பேரழகா பாடல் வரிகள்.


நீ மட்டும் போதும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மிர்ச்சி விஜய்சித் ஶ்ரீராம் & தர்ஷனா கே.டிபிரதீப் குமார்மேயாத மான்

Nee Mattum Podhum Song Lyrics in Tamil


BGM

குழு : டராரா டராரா டராரா டராரா…

ஆண் : காத்துல அசையும் தாமரையே…
பாத்ததும் பனியா உருகுறனே…

குழு : டராரா டராரா…

பெண் : கூண்டுல இருந்த பூங்கிளி நான்…
உன் கூடவே சேர்ந்தே பறக்கிறனே…

ஆண் : உன் கால சுத்தி ஓடவா…

குழு : டராரா…

ஆண் : உன் கை புடிச்சு ஆடவா…

பெண் : கண்ணால கட்டி போடவா…

குழு : டராரா…

பெண் : திண்டாட விட்டு பாக்கவா…

பெண் : நீ மட்டும் போதும் போதும்…

ஆண் : வேர் என்ன வேணும் வேணும்…

ஆண் & பெண் : நீ மட்டும் போதும் போதும்…
வேர் என்ன வேணும் வேணும்…

ஆண் : காத்துல அசையும் தாமரையே…

பெண் : உன் கூடவே சேர்ந்தே பறக்கிறனே…

BGM

குழு : டராரா டராரா டராரா…
டராரா டராரா டராரா…

ஆண் : நீயும் நானும் வேற வேற இல்ல…
கொஞ்ச நாளா நானே நானா இல்லடி…
காலம் நேரம் தாண்டி போவோமடி…

பெண் : வீடு வாசல் கூட தேவ இல்ல…
சொந்தம் பந்தம் ஒன்னும் தேவ இல்லடா…
காதல் செய்ய காத்திருக்கேனடா…

ஆண் : நெஞ்சோரம் என்ன செஞ்ச…

பெண் : கெஞ்சாத என்ன கொஞ்ச…

பெண் : நீ மட்டும் போதும் போதும்…
வேர் என்ன வேணும் வேணும்…
நீ மட்டும் போதும் போதும்…
வேர் என்ன வேணும் வேணும்…

ஆண் : ஓ… நீ மட்டும் போதும் போதும்…
வேர் என்ன வேணும் வேணும்…
நீ மட்டும் போதும் போதும்…
வேர் என்ன வேணும் வேணும்…


Notes : Nee Mattum Podhum Song Lyrics in Tamil. This Song from Meyaadha Maan (2017). Song Lyrics penned by Mirchi Vijay. நீ மட்டும் போதும் பாடல் வரிகள்.


மதுரைக்கு போகாதடி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்பென்னி டயல், அர்ச்சித் & தர்ஷனா கே.டிஏ.ஆர்.ரகுமான்அழகிய தமிழ் மகன்

Maduraikku Pogathadi Song Lyrics in Tamil


குழு (பெண்கள்) : கற்பூர கன்னிகையே வாராய்…
அடி அளந்து அளந்து நயந்து நயந்து பாராய்…
நீ வங்காள மகராணியே…
வலது கால் எடுத்து வாராய் நீயே…
நீ வந்த இடம் வளமாக…
சென்ற இடம் வனமாக…
சோ்ந்த இடம் சுகமாக வாழப்போற…

BGM

ஆண் : மதுரைக்கு போகாதடி…
அங்க மல்லிப்பூ கண்ண வைக்கும்…
தஞ்சாவூா் போகாதடி…
தலை ஆட்டாம பொம்மை நிக்கும்…

ஆண் : தூத்துக்குடி போனா…
சில கப்பல் கரை தட்டும்…
கொடைக்கானல் போனா…
அங்க மேகம் உன்ன சுத்தும்…

குழு (ஆண்கள்) : அசருது அசருது ஊா் மொத்தமா…
அது என்ன அது என்ன உன் குத்தமா…
அசருது அசருது ஊா் மொத்தமா…
அது என்ன அது என்ன உன் குத்தமா…

குழு (பெண்கள்) : கற்பூர கன்னிகையே வாராய்…
அடி அளந்து அளந்து நயந்து நயந்து பாராய்…
நீ வங்காள மகராணியே…
வலது கால் எடுத்து வாராய் நீயே…

ஆண் : அடி ஒத்தையில தனியாக…
மெத்தையில தூங்காதே…
அக்கா மகன் வாரான்டி…
அழைச்சுப் போக…

ஆண் : மதுரைக்கு போகாதடி…
அங்க மல்லிப்பூ கண்ண வைக்கும்…

குழு (ஆண்கள்) : சித்திரைனா…

குழு (பெண்கள்) : வெயில் அடிக்கும்…

குழு (ஆண்கள்) : கார்த்திகைனா…

குழு (பெண்கள்) : மழையடிக்கும்…

குழு (ஆண்கள்) : அடார் புடார் கடார் தடார்…
மாப்பிள்ளைதான் தங்கம்…

குழு (ஆண்கள்) : ஆடியின்னா…

குழு (பெண்கள்) : காத்தடிக்கும்…

குழு (ஆண்கள்) : மார்கழின்னா…

குழு (பெண்கள்) : ஹா… ஹா… ஹா…

குழு (ஆண்கள்) : டமால் டமால் கபால் கபால்…
மாப்பிள்ளைதான் சிங்கம்…

BGM

ஆண் : ஹோ… ஓஓ… மருதாணி தோட்டத்துக்கே…
அட மருதாணி யாரு வச்சா…
ஹோ… தேரா தேரா…
இவ வாரா வாரா…

பெண் : ஹோ… ஓஓ… காட்டு குயிலும் கட்டிக்கத்தான்…
தமிழ்நாட்டு புயலும் வந்துருச்சே…
ஹோய்… ஜோரா ஜோரா…
வரும் வீரா வீரா…

ஆண் : நான் அக்கரையில் இருந்தாலும்…
இக்கரையில் இருந்தாலும்…
சக்கரையா இருப்பாளே ஆசையாலே…

ஆண் : மதுரைக்கு போகாதடி…
அங்க மல்லிப்பூ கண்ண வைக்கும்…

குழு (ஆண்கள்) : அசருது அசருது ஊா் மொத்தமா…
அது என்ன அது என்ன உன் குத்தமா…
மருமக மருமக வந்தாச்சம்மா…
இனி மாமியார் பதவிதான் உனக்காச்சம்மா…

குழு (பெண்கள்) : தமிழ்நாட்டு மன்மதனே வாராய்…
பெண் மயங்க மயங்க நடந்து நடந்து வாராய்…
நீ இந்திர மகராஜனே…
வெற்றி மாலைக்கென பிறந்தவனே…

குழு (பெண்கள்) : நீ தொட்டதெல்லாம் ஜெயமாக…
சொன்னதெல்லாம் நிஜமாக…
கன்னி நிலா வந்திடுச்சு கனவுகாண…

BGM

பெண் : ஹோ… ஓஓஓ… கெட்டிமேளம் நாதஸ்வரம்…
அத சோ்ந்து கேட்கும் நேரம் சுகம்…
டும் டும் டும் டும்…
டுடு டுடு டும் டும் டும் டும்…

ஆண் : ஹோ… மஞ்சள் குங்குமம் தாலியின் சிறப்பு…
பெண்களுக்கெல்லாம் இன்னொரு பொறப்பு…

பெண் : டும் டும் டும் டும்…

ஆண் : டும் டும் டும் டுடும் டுடும்…
டும் டும் டும் டும்…

பெண் : ஓஹோ… ஓஓஓ… ஹோ…

பெண் : சந்திரனில் ஒரு பாதி…
இந்திரனில் ஒரு பாதி…
சுந்தரனே என்ஜோடி ஆனதென்ன…

ஆண் : மதுரைக்கு போகாதடி…
அங்க மல்லிப்பூ கண்ண வைக்கும்…

பெண் : மதுரைக்கு போக மாட்டேன்…
என் மல்லிப்பூ உன் கையிலே…

ஆண் : தஞ்சாவூா் போகாதடி…
தலை ஆட்டாம பொம்மை நிக்கும்…

பெண் : எங்கும் போகமாட்டேன்…
உன் முன்னாலதான் நிப்பேன்…
முன்னால் வந்து நின்னு…
என் கண்ணால் சொக்க வைப்பேன்…

குழு (ஆண்கள்) : அசருது அசருது ஊா் மொத்தமா…
அது என்ன அது என்ன உன் குத்தமா…
அசருது அசருது ஊா் மொத்தமா…
அது என்ன அது என்ன உன் குத்தமா…

குழு (ஆண்கள்) : அசருது அசருது ஊா் மொத்தமா…
அது என்ன அது என்ன உன் குத்தமா…
அசருது அசருது ஊா் மொத்தமா…
அது என்ன அது என்ன உன் குத்தமா…

ஆண் : ஹேய்… ஹேய்… ஹேய்…


Notes : Maduraikku Pogathadi Song Lyrics in Tamil. This Song from Azhagiya Tamil Magan (2007). Song Lyrics penned by Pa Vijay. மதுரைக்கு போகாதடி பாடல் வரிகள்.